குமரன்

அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களை எதிர்ப்பான்..உங்களால் தாக்கு பிடிக்க முடியாது ..உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள்- கருணா

இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள் தான் உக்கிரமாக நடந்தது. பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சரண் அடைய இருந்த போராளித் தலைவர்கள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப் பட்டனர். அப்போது தேசியத்தலைவர் பிரபாகரனின் மூத்த புதல்வர் சாள்ஸ் பயங்கர சித்திரவதை அனுபவித்து சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் தான் பாலகன் பாலச்சந்திரனும் பிடி பட்டுள்ளார். அவரை தங்கள் ராணுவ முகாமில் உட்காரவைத்து பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் ...

Read More »

தமிழ் உட்பட மூன்று மொழிகளில் புலிமுருகன்

மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜகபதி பாபு, லால் நடித்த புலிமுருகன் படம் கடந்த 7ந் தேதி மலையாளத்தில் வெளிவந்து வரலாறு காணாத வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வசூல் சாதனையாக இருந்த த்ரிஷ்யம் படத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை கசின்ஸ், விஷூதன், மல்லு சிங், சவுண்ட் தோமா படங்களை இயக்கிய வைஷாக் இயக்கி உள்ளார். வினு மோகன், சுராஜ், நமீதா, கிஷோர், நந்து என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. புலிவேட்டையை அடிப்படையாக கொண்ட கதை. சுமார் 25 கோடியில் தயாரிக்கப்பட்ட ...

Read More »

எஃப். எம், ப்ளூடூத் வசதியுடன் புதிய ஸ்பீக்கர்

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் சவுண்டுபார் என்கிற புதிய பொருளை அறிமுகப்படுத்துகிறது. ஒன்டர்பார் என்று குறிப்பிடப்படும் இந்த சவுண்டுபார் மெல்லிய, தரமான வடிவில் சந்தைக்கு வந்துள்ளது. ரிமோட் கண்ட்ரோல், ஹெட்ஃபோன் இணைப்பு வசதி, எஃப்.எம் ரேடியோ மற்றும் ப்ளூடூத் உள்ளமைக்கப்பட்ட இந்த சவுண்ட்பாரை சுவற்றிலும் மாட்டி வைக்கலாம். எங்கும் எளிதாக நிறுவலாம். 35 எஃப்.எம் சேனல்கள் வரை இதனால் தனது நினைவாற்றலில் சேமித்து வைக்க முடியும். இதன் 8 மீட்டர்கள் தூரம் வரை செயல்படக்கூடிய ப்ளூடூத் வசதி ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் அல்லது தொலைக்காட்சியில் இருந்து இசையை இயக்கிட ...

Read More »

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

வடக்கு மாகாண சபைக்கு இணையத்தளம் ஒன்று அங்குராப்பணம் செய்யப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையைப் பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழிநுட்ப ஆலோசனையுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன இதில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை, வடக்கு மாகாணசபைப் பேரவை செயலகத்தில் நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Read More »

தமிழீழம் மலர்ந்தால் நாம் என்ன செய்வோம் ?

படம் தொடங்கி முடியும்வரை படத்தின் கதைக்குள் நம்மை ஈர்த்துவிடுகிறது ‘கூட்டாளி’ திரைப்படம். அடுத்தடுத்த காட்சி தொய்வின்றி விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை யுக்தியோடு அறிமுக இயக்குநர் திரு.நிரோஜன் இயக்கிய திரைப்படத்தை சி.சூரியகுமார் சிறப்பாக தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.

Read More »

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 ஆய்வாளர்கள்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷியாவை சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று விண்வெளி ஆய்வு வீரர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர். பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் அதர்ச தம்பதி- இறந்த காதலனின் விந்தணு மூலம் கருத்தரித்த காதலி

இந்த தலைமுறை இளைஞர்கள் செய்வதெல்லாம் காதலா என கேள்வி எழுப்பவர்களுக்கு சவுக்கடி தரும் காதல் இது. இறந்த காதலனின் விந்தணு மூலம் கருத்தரித்த காதலி. இந்த நூற்றாண்டின் சிறந்த காதலை பதிவு செய்திருக்கிறார் ஒரு பெண். தன் காதலன் இறந்த பிறகு, அவரது விந்தணு மூலம் கருத்தரித்து தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கியிருக்கிறார். அவுஸ்திரேலியாவில் TOOWOOMBA பகுதியை சேர்ந்த   ஜோசுவா டேவிஸ் – ஐலா க்ரேஸ்வெல்! ஜோசுவா டேவிஸ் – ஐலா க்ரேஸ்வெல் எல்லா காதலர்களை போலவும் பல கனவுகளுடன், தங்கள் திருமண வாழ்க்கை ...

Read More »

மக்கள் போராட்டமே அனைத்தையும் மாற்றியமைக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்கள் பலம் மட்டும் தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நேற்று(18)  பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசியலமைப்புக்கான நகல் வெளியிடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களில் முழுமையான அரசியலமைப்பு வெளியிடப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது. அந்த அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் ...

Read More »

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவி மீது ஆர்வம் காட்டும் ஸ்டீவ் வாக்

அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆர்வம் காட்டி வருகிறார். கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியா முன்னணி அணியாக திகழ்ந்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அந்த அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது. அதன்பின் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 0-5 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது. அடுத்தடுத்து இரண்டு தொடர்களை ஒயிட்வாஷ் மூலம் ...

Read More »

அவுஸ்ரேலிய அணியின் புற்றுநோயாக இருந்த குழுவில் வாட்சனும் ஒருவர்- கிளார்க்

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியில் புற்றுநோய் போன்று இருந்த குழுவில் வாட்சன் அங்கம்வகித்ததாக முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அந்த அணிக்கு கேப்டனாக திகழ்ந்த கிளார்க் அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டையொட்டி அவுஸ்ரேலியாவின் ...

Read More »