குமரன்

அரசியமைப்பு பேரவை: ஜனவரியில் 3 நாட்கள் விவாதம்

அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள ஆறு உப-குழுக்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில், நேற்று சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அறிக்கைகளின் மீதான விவாதம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை, அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள உப-குழுக்களின் அறிக்கையை சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

Read More »

எல்லைகள் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு உறுதியாக உள்ளன- அவுஸ்ரேலியா

அண்மையில் அஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தத்தில்  உறுதியாகியிருப்பதாக அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவுஸ்ரேலியா கடல் வழியாக வர முயற்சிப்பவர்களை எச்சரித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் படகுகளின் வருகையை நிறுத்துவதில் Operation Sovereign Borders இன் வெற்றியானது எங்கள் கடல் எல்லைகள் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு இப்போது உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. எதிர்காலத்தில் அவுஸ்ரேலியாவுக்கு வர எத்தனிக்கும் எந்தவொரு படகும் இடைநிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதை அண்மையில் பலப்படுத்தப்பட்ட கடல்சார் ...

Read More »

துளியும் சத்தமில்லாத லாரி!

அமெரிக்காவின் டெஸ்லா முதல் ஜெர்மனியின் டெய்ம்லர் வரை, மின்சார கார் தயாரிக்கும் பல நிறுவனங்கள், மின்சார லாரிகளையும் விரைவில் சாலைக்கு கொண்டுவரும் மும்முரத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் சார்ஜ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம், வித்தியாசமான மின்சார சரக்கு வாகனமொன்றை அண்மையில் அறிவித்துள்ளது. இதை ஏன், பார்ப்பதற்கு பெட்டி போல வடிவமைத்தனர் என்பது பலருக்கு புதிராகவே உள்ளது. என்றாலும், இந்த வடிவமைப்புக்கு பின்னால், சில முக்கியமான தொழில்நுட்ப புதுமைகள் இருப்பதாக மட்டும், இப்போதைக்கு சார்ஜ் விளக்கம் அளித்திருக்கிறது. இலகுரக உலோகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள சார்ஜ் மின் ...

Read More »

தனுஷின் ஜோடியாக நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி

தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. வேலையில்லாப் பட்டதாரிகளின் வலிகளை எடுத்துக் காட்டிய இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வசூலை வாரிக் குவித்தது. படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக தனுஷ் சமீபத்தில் அறிவித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் வேலையில்லாப் பட்டதாரி-2 வை தனுஷின் மைத்துனி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க அனிருத், ஷான் ரோல்டன் ...

Read More »

வங்கிக்குள் வாலிபர் தீக்குளிப்பு!

அவுஸ்ரேலியா நாட்டில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள Springvale பகுதியில் Commonwealth Bank of Australia என்ற பன்னாட்டு தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் வங்கிக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்துள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு திடீரென வாலிபர் தன் மீது ஒருவித திரவத்தை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். வங்கியின் மையத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து அலறுவதை கண்ட வாடிக்கையாளர்கள் அவரை ...

Read More »

சிறீலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியா

சிறீலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள் சிவசங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் வெளிவிவகாரச் செயலராக 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்த சிவ்சங்கர் மேனன், அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2010 ஜனவரி தொடக்கம் 2014 மே மாதம் வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியிருந்தார். இவர் இந்திய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் செயல்முறைகள் ...

Read More »

உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்

அரிய வகை புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட லண்டனை சேர்ந்த்  14 வயது சிறுமி ஒருவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் நான் இறந்த பின்னரும் எனது உடலை  குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டால் என்றாவது ஒருநாள் நான் நிச்சயம் உயிர் பிழைத்து எழுவேன் தனது உடலை, தன் தாய் பாதுகாக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும், தன் தந்தை இதனை செய்யக் கூடாது என்றும்   தனது இறுதி விருப்பமாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, சிறுமியின் தாயார் அவரது ...

Read More »

சீனாவின் ஷென்ஸோ 11 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

சீனா அனுப்பிவைத்த ‘ஷென்ஸோ 11’ விண்கலம் ஒருமாதகால விண்வெளி ஆய்வுக்கு பின்னர் மன்கோலியா நாட்டில் நேற்று (18)  பத்திரமாக தரையிறங்கியது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ ...

Read More »

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரிந்து வாழ திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று வதந்தி பரவியது.இந்த வதந்திக்கு ஐஸ்வர்யா ராய் முற்றுப்புள்ளி வைத்தார். ஐஸ்வர்யா ராய் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்த ‘ஏ தில் ஹைமுஷ்கில்’ படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடித்ததால் ஐஸ்வரியா ராயுடன் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார், கணவர் ஆகியோர் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் ...

Read More »

அவுஸ்ரேலிய விசாவில் புதிய கட்டுப்பாடு

அவுஸ்ரேலியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு வேலை ஒப்பந்தத்தை நிறைவேற்றிவிட்டு இன்னொரு வேலை தேடிக்கொள்வதற்காக தங்கிக்கொள்ள வழங்கி வந்த 90 நாள் அவகாசத்தை 60 நாட்களாக குறைத்து புதிய கட்டுப்பாட்டினை விதித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் திறமை வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ‘457 விசா’ என்ற 4 ஆண்டு கால விசா திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த விசாவின்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டில் பார்த்துவந்த வேலை ஒப்பந்தம் முடிந்து விட்டது என்றால், அங்கு 90 நாட்கள் தங்கி இருந்து மற்றொரு வேலைக்கு மாறி செல்ல அனுமதி அளிக்கப்பட்டு ...

Read More »