குமரன்

ரணிலின் பெயருக்கு முன் கலாநிதிப்பட்டம் பயன்படுத்தத் தடை!

அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்றையதினம் கீலோங்கிலுள்ள டீக்கின் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்தது. குறித்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜோன் ஸ்ரான்ஹோப் இந்தப் பட்டத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கினார். நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் மற்றும் பிரதமராக இருந்து நாட்டின் கல்வி, பொருளாதார நிலை, மனித உரிமைகள் நிலையை உயர்த்துவதற்காக பாடுபட்டுவருவதற்காகவே இக்கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்கௌரவிப்பு பட்டமளிப்பு விழா நடைபெற்றதன்பின்னர், இந்த கலாநிதி பட்டத்தை, அதிகாரபூர்வ அல்லது தனிப்பட்ட விடயங்களில் ...

Read More »

விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் ரணில் சந்திப்பு

அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுனர் லிண்டா டேசாவும் பங்கேற்கவுள்ளார்கள். இதேவேளை  டிக்கீன் பல்கலைக்கழகம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம். கல்வி என்பனவற்றை மேம்படுத்தவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் பிரதமர் ரணில் ...

Read More »

சுமந்திரன் படுகொலை சதி விவகாரம் – ரி.ஐ.டி. நடவடிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுச் எய்யப்ப்ட்டுள்ள முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களில் ஒருவரான வேலாயுதம் விஜேய் குமார் என்பவரை மீள பயங்கரவாத புலனாய்வாளர்களின் (ரி.ஐ.டி.) பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயங்கரவாத புலனயவுப் பிரிவின் வவுனியா அலுவலகம் ஊடாக கைது செய்யப்ப்ட்ட அவர் பொலிஸ் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள நிலையிலேயே எதிர்வரும் 20,21 மற்றும் 22 ...

Read More »

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தினால் ரணிலுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய கீலோங்கில் உள்ள டேய்கின பல்கலைக்கழகம் 14 ஆம் திகதி கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் 13 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார். வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், பிரதமரின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலேயே கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த முதல் சிறீலங்கா பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவே என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்ட புதிய பென் டிரைவ் அறிமுகம்

கிங்ஸ்டன் நிறுவனத்தின் டேட்டா டிராவெல்லர் 2000 யுஎஸ்பி 3.1 டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தரவுகளை பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. கிங்ஸ்டன் நிறுவனம் டேட்டா டிராவெல்லர் 2000 யுஎஸ்பி 3.1 டிரைவினை அறிமுகம் செய்துள்ளது. ஆல்ஃபாநியூமெரிக் கீபேட் கொண்டுள்ள இந்த டிரைவ் அதனுள் இருக்கும் தரவுகளை பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் XTS மோடு AES 256-பிட் டேட்டா என்க்ரிப்ஷன் வசதி கொண்ட வன்பொருள் வழங்கப்பட்டுள்ளது. என்க்ரிப்ஷன் செய்யப்படுவதால் இந்த டிரைவினுள் வைக்கப்படும் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் ...

Read More »

விராட் கோலி மற்றும் இந்திய அணியை வீழ்த்த மெக்ராத் கூறும் ரகசியம்

விராட் கோலி மற்றும் இந்திய அணியை வீழ்த்துவதற்கு அவுஸ்ரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தனது ரகசியத்தை கூறியுள்ளார். இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் சில ரகசியங்களை கூறியுள்ளார். அதில் ‘‘இந்தியா, இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான், துபாய் போன்ற துணைக் கண்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களால் பவுன்ஸ் பந்துகளை அடிக்கடி வீசமுடியாது. அதை போல் சீம் மற்றும் கேரி செய்ய ...

Read More »

அவுஸ்ரேலிய டெஸ்ட் வீரர் வோக்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

டான் பிராட்மேனுக்கு அடுத்தப்படியாக பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ஆடம் வோக்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவுஸ்ரேலிய அணியில் 2015-ம் ஆண்டு ஆடம் வோக்ஸ் தனது 35-வது வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அவுட்டாகாமல் 130 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் அதிக வயதில் அறிமுகமாகி, அதே போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இலங்கை தொடரில் மிகவும் மோசமாக விளையாடினார்கள். ...

Read More »

தங்களது லக்கேஜை விமான நிலையத்தில் இருந்து தூக்கி வந்த அவுஸ்ரேலிய வீரர்கள்

அவுஸ்ரேலிய வீரர்கள் தங்களது லக்கேஜ்களை மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர்களே தூக்கி வந்து வாகனத்தில் ஏற்றினார்கள். இந்தியா – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக அவுஸ்ரேலிய அணி துபாயில் இருந்து நேற்று மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. அவர்கள் தங்களது விளையாட்டு பொருட்கள் அடங்கிய கிட்ஸ் மற்றும் பெரிய பேக்குகள் கொண்டு வந்திருந்தனர். அதை அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு எடுத்துச் செல்லும் வண்டியில் ஏற்றுவதற்கு போர்ட்டர்கள் ஏற்பாடு ...

Read More »

‘‘என் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்’’ நடிகை அஞ்சலி பேட்டி

‘‘என் மனதுக்கு பிடித்தவரை சந்தித்து விட்டேன்’’ என்று நடிகை அஞ்சலி கூறினார். நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:– சச்சரவுகள்கேள்வி:– சித்தி தகராறு உள்ளிட்ட குடும்ப சச்சரவுகளில் இருந்து மீண்டு விட்டீர்களா? பதில்:– எந்த வீட்டில் பிரச்சினை இல்லை. சிறுசிறு சண்டை, கருத்து மோதல்கள் எல்லா குடும்பத்திலுமே இருக்கிறது. ஆனால் அவை நிரந்தரம் இல்லை. நடந்ததை நினைத்து வருத்தப்படாமல் வாழ்க்கையை நகர்த்துவதில்தான் சந்தோ‌ஷம் இருக்கிறது. நான் இப்போது பழைய வி‌ஷயங்களை மறந்து விட்டு உற்சாகமாக இருக்கிறேன். கேள்வி:– நீங்கள் ஒருவரிடம் இருந்து ...

Read More »

எங்களது இதயம், நினைவு எல்லாம் அவுஸ்ரேலிய தொடர் குறித்துதான்!

எங்களுடைய இதயம் மற்றும் நினைப்பெல்லாம் ஏற்கனவே அவுஸ்ரேலியா தொடர் குறித்துதான் இருக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார். வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரட்டை சதம் அடித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி வரவிருக்கும் அவுஸ்ரேலியா தொடர் குறித்து கூறுகையில் ‘‘இந்த சீசனில் (2016-17) இங்கிலாந்து தொடர்தான் எங்களுக்கு சிறந்த தொடர் என்று நினைத்தேன். ஆனால் 4-0 என நாங்கள் வெற்றி ...

Read More »