குமரன்

அவுஸ்ரேலியாவின் முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கம்!

அவுஸ்ரேலியாவின் முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடுருவல் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டே குறித்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மெல்பேர்னில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது, “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இராணுவ இணையப் பிரிவால் ஐ.எஸ் இற்கு எதிராக இலக்கு வைக்க முடியும். அத்துடன் ஆயுதப் படைகளை இணையத் தாக்குதலில் இருந்து ...

Read More »

தெருவிளக்குகளில் ‘சார்ஜ்’ செய்யும் மின்சார கார்கள்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மின்சார கார்களுக்கு தேவையான மின்சாரத்தை ‘சார்ஜ்’ செய்யும் விதமாக தெருவிளக்குகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி, உள்ளிட்ட மேலை நாடுகளில் இ-கார்கள் எனப்படும் மின் சாரத்தினால் இயங்கும் கார்கள் உள்ளன. அவற்றில் உள்ள கேபிள்களில் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்து கார்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தெரு விளக்குகளில் இ-கார்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை ‘சார்ஜ்’ செய்து கொள்கின்றன. அதற்கான வசதியுடன் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்ய ‘எல்இடி’ வசதியுடன் ...

Read More »

‘காலா’ படத்துக்காக ரஜினியின் புதிய முயற்சி

பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா’ படத்துக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் ‘2.0’ படத்தை பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், அந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய முறையில் விளம்பரப்படுத்துகின்றனர். இதே போல் பல்வேறு வழிகளில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘2.0’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ...

Read More »

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் அவுஸ்ரேலிய பிரஜை!

வெளிநாட்டு பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுடன் இணைந்து இவர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு பாத யாத்திரையில் இணைந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் டிகிங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர் இரண்டாவது முறையாக இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்வற்காக இலங்கை வந்ததாக கூறியுள்ளார். இலங்கையின் கலாச்சாரம் குறித்து ஆய்வு நடத்தும் நோக்கிலேயே தான் இலங்கை வந்து இந்த பாத யாத்திரையில் இணைந்து கொண்டதாகவும் அவர் ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு

இந்தோனேஷிய மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் வாகை சூடிய இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். இந்தோனேஷிய மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் வாகை சூடிய இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன், அவுஸ்ரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ...

Read More »

மூத்த பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டு – மெல்போர்ன் நீதிமன்றில் ஆஜர்

வாடிகனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜார்ஜ் பெல் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு  நீதிமன்றில்  நடக்க உள்ள விசாரணையில் பங்கேற்க அவர் நேரில் செல்கிறார். வாடிகனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது உயர்ந்த அதிகார மையம், கார்டினல் ஜார்ஜ் பெல் ஆவார். பாதிரியாரான இவர்தான், வாடிகன் பொருளாளர். 76 வயதான ஜார்ஜ் பெல் மீது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். இது தொடர்பாக அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண உயர்   நீதிமன்ற அதிகாரி பேட்டன் கூறுகையில், “கார்டினல் ...

Read More »

‘சங்கமித்ரா’ இளவரசியாக ஹன்சிகா ?

சுந்தர்.சி இயக்கவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் சுருதிஹாசன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இதில், ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இளவரசியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் அந்த கதாபாத்திரத்திற்காக லண்டனில் வாள் பயிற்சியும் பெற்றார். இந்நிலையில், படத்தில் இருந்து சுருதிஹாசன் விலகியதாக தகவல் வந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் அதனை உறுதி செய்தது. ...

Read More »

6 மாதம் தடை: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில் 6 மாதம் தடைவிதிக்கப்படும் என்று அவுஸ்ரேலிய லியா கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்திற்கும் இடையே ஊதியம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. நாங்கள் கேட்கும் ஊதியம் கிடைக்கும் வரை போராடுவோம். ஆஷஸ் தொடரைக்கூட புறக்கணிக்கலாம் என்று துணை கப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் வரும் 30-ந்திகதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 1-ந்திகதியில் இருந்து புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். வீரர்கள் ஒப்பந்தத்திற்கு ...

Read More »

வெளியீட்டிற்கு தயாராகும் நோக்கியா!

நோக்கியா 3310 மொபைல் போனினை தொடர்ந்து புதிய பீச்சர் போன் ஒன்றை வெளியிட நோக்கியா தயாராகி வருவது தெரியவந்துள்ளது. புதிய பீச்சர் போன் சார்ந்து வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். நோக்கியாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3310 மொபைல் போன் விற்பனை துவங்கிவிட்ட நிலையில், புதிய நோக்கியா போன் விரைவில் வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. சீனாவின் TENAA தளத்தில் TA-1017 மாடல் நம்பரில் காணப்பட்ட பீச்சர் போன் வழக்கமான வடிவமைப்பு மற்றும் அதிக உறுதி தன்மை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. போனின் பின்புறம் ஸ்பீக்கர் க்ரில் மற்றும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வேகமாக வளரும் இந்துமதம்!

அவுஸ்ரேலியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்து மதத்தை பின்பற்றுவோர்கள் 4ஆம் இடத்தைப் பிடித்ததோடு, வேகமாக வளர்த்துவரும் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர். 2017ஆம் ஆண்டின் கணக்காய்வின்படி, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்து மதம், அவுஸ்ரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மதங்களின் பட்டியலைலில் இடம்பிடித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரைக்குமான கணக்கெடுப்பின் படி பார்க்கும்போது, இந்து மதம் கிட்டத்தட்ட 500 விழுக்காடு வேகமாக வளர்ந்துள்ளது. அவுஸ்ரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு லட்சத்து 29,900 பேர் இந்துக்களாக உள்ளனர். இவர்களில் தமிழர்களும் ...

Read More »