குமரன்

ஒரு உயிரினத்தின் செல்லை வேகமாக பிளக்கும், ‘கில்லட்டின்’ தொழில்நுட்பம்

ஒரு செல்லை இரண்டாக பிளக்கும் தொழில்நுட்பம் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதுதான். ஆனால், அது ஆராய்ச்சியாளர்களின் வேகத்துக்கு ஒத்துழைப்பதில்லை. எனவே, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு உயிரினத்தின் செல்லை வேகமாக பிளக்கும், ‘கில்லட்டின்’ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது இரண்டே நிமிடங்களில் 150 உயிருள்ள செல்களை சரிபாதியாக வெட்டித் தருகிறது. இரண்டாக வெட்டிய செல்களை ஆராய்வது, புற்றுநோய், நரம்பு செல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் உதவும். புதிய பொருட்களை உருவாக்கும் பொறியாளர்களுக்கும் செல் ஆராய்ச்சி உதவுகிறது. ‘தினமும் வேலைக்கு பஸ், கார், சைக்கிள் ...

Read More »

பாடகி சுசித்ரா வெளியிட்ட புதிய காணொளி

சினிமாவில் பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் சுசித்ரா. அதோடு தனது டுவிட்டரிலும் அவ்வப்போது கருத்துக்களையும் பதிவிட்டு வருவார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசித்ராவின் டுவிட்டரில் சில பிரபல நடிகர் நடிகைகளின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதையடுத்து, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ எனக்கு வேண்டாதவர்கள் தான் எனது டுவிட்டரை ஹேக் செய்து இந்த மாதிரி வீடியோக்களை எனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதையடுத்து, ...

Read More »

புதிய அரிச்சந்திரனான வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்!

மத்திய அரசின் சட்டபூர்வமான விசாரணைக்குழுவான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் தானாக ஆஜராகி தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தானே சமர்ப்பித்து விசாரணைக்கு உட்பட்டு தனது புனிதத்தை வெளிப்படுத்தப்போவதாக புதிய அரிச்சந்திரனான வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர். ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் ...

Read More »

போப்பாண்டவரின் உதவியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தும் போப்பாண்டவரின் உதவியாளர்களில் முக்கியமான நபரான கார்டினால் ஜார்ஜ் பெல் என்பவர் மீது அவுஸ்திரேலியா காவல் துறையினர் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் மற்றும் சிட்னி மறைமாவட்டங்களில் பேராயராக பணியாற்றியவர் கார்டினால் ஜார்ஜ் பெல். இவர் அவுஸ்திரேலிய கத்தோலிக்க திருச்சபையில் முக்கியமான நபராக கருதப்படுகிறார். முன்னாள் போப்பாண்டவர் பெனடிக்ட் ராஜினாமா செய்த பிறகு போப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்ட பிரான்சிஸ்சின் உதவியாளராகவும் நிதி ஆலோசகராவும் ஜார்ஜ் பெல் செயல்பட்டுவருகிறார். இவர் வத்திகான் மாநகரில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இன்று முதல் தற்காலிக வேலை விசா திட்டம்!

அவுஸ்ரேலியாவில் தற்காலிக வேலை விசா Temporary Work visa (subclass 457) திட்டத்திற்கான புதிய தொழிற்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் வேலை செய்வதற்கு 457 விசா திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்குப் பதிலாக தற்போது மாற்றியமைக்கப்பட்ட தற்காலிக வேலை விசா தொழிற்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்ற இந்த தற்காலிக வேலை விசா திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்கள் பணிநிமித்தம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முடியும். இதன்படி Medium and Long‑term Strategic Skills List (MLTSSL) மற்றும் Short‑term ...

Read More »

மோட்டோ சி பிளஸ்!

மோட்டோ சி பிளஸ் சிறப்பம்சங்கள்: * 5.0 இன்ச் எச்டி 720×1280 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே * 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6737 குவாட்கோர் பிராசஸர் * 2 ஜிபி ரேம் * 16 ஜிபி இன்டெர்னல் மெமரி * 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் * 2 எம்பி செல்ஃபி கேமரா * 4000 எம்ஏஎச் பேட்டரி * ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் * 4ஜி, வோல்ட்இ * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

Read More »

அடர்ந்த காட்டுக்குள் ‘சூறாவளி’

மலையாள இயக்குனர் குமார் நந்தா இயக்கத்தில் கேரளாவில் அடர்ந்த காட்டுக்குள் ‘சூறாவளி’ என்ற படம் உருவாகவுள்ளது. மலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள். அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர்தான் இயக்குனர் குமார் நந்தா. மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான ...

Read More »

அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் சம்பளம் உயர்வு

அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் சம்பளம் உயர்ந்து இருக்கிறது. கதாநாயகிகளுக்கு முதல் வாய்ப்பு கிடைப்பதுதான் பெரும் கஷ்டம். அதன்பிறகு மளமளவென படங்கள் குவியும். இந்தி நடிகைகள் அவர்கள் மொழி படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தென்னிந்திய நடிகைகள் தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் கலக்குகிறார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனி சம்பளமும் நிர்ணயித்து உள்ளனர். படங்கள் வெற்றி பெற்றால் சம்பள தொகையை ஏற்றி விடுகிறார்கள். சில நடிகைகள் நகை கடைகள் திறப்பது, வணிக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவர்களாக இருப்பது என்றும் சம்பாதிக்கிறார்கள். ...

Read More »

குழு சண்டையில் தயவு செய்து தமிழர் நிவாரணத்தை பலிக்கடா ஆக்காதீர்கள்!

சமீபகாலமாக தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள அவலங்கள் தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிகபட்ச மனஉலைச்சலை ஏற்படுத்தியுள்ளதுஎன்பதே உண்மை. ஒரு மோசமான இன அழிப்பிற்குள்ளான ஈழத்தமிழினத்திற்கு உதவும் கரங்களாக நின்று அவர்களை வாழ்வில் உயர்த்திவிட வேண்டிய கடமைபாடுடைய நாம் அதை மறந்து நான் பெரிதா நீ பெரிதா என்ற குழு சண்டைக்குள் எம்மை உட்படுத்தியிருப்பது பெரும் துயர்தருகிறது. இதில் ஒரு தரப்பை தாக்குவதற்கு தமிழர் புனர்வாழ்வு சார்ந்த விடயங்களையே வீதிக்கு இழுத்து உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது. பிரம்டன் தமிழ் ஒன்றியத்தினராகிய நாமும் ...

Read More »

பழிவாங்கப்படுகின்றோம் – பிலவுக்குடியிருப்பு மக்கள்

முல்லைத்தீவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், மக்கள் மீள்குடியேறி நான்கு மாதங்களைக் கடந்துள்ள போதும்,தமக்கான எந்த உதவிகளும் வழங்கப்படாது, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக, மேற்படி பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 1ஆம் திகதி வரையான ஒரு மாத காலம், விமானப்படையினருக்கு எதிராக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி, குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்டது. ...

Read More »