குமரன்

3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’

சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘நாளை நமதே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பொன் ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’ படத்தில் அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். இதை சி.வி.குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத் திரை’, ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘நாளை நமதே’ படத்தில் ...

Read More »

அவுஸ்ரேலியாவிலிருந்து சிறீலங்கா சென்றிருந்த தமிழர் வெள்ளை வானில் கடத்தல்

அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா சென்றிருந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறீலங்கா சென்ற வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். “சிறீலங்காவிற்குள் நான் சென்ற இரு வாரங்களுக்குள் கடத்தப்பட்டேன். என்னையும் எனது இரு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து ஈழம் நோக்கி பறக்கும் பறவைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, வட்டிமடு பிரதேசங்களில் குறித்த பறவைகளை காணக்கூடியதாக உள்ளது. இந்த வெளிநாட்டுப் பறவைகள் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றத்தினால் குறித்த பறவைகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பறவைகளை காணும்போது மிகவும் அழகாக இருப்பதாகவும், கூட்டம் கூட்டமாக வருவதாகவும், நீர் நிலைகளில் அதிகம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More »

அவுஸ்ரேலியா, அமெரிக்காவில் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வு

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு  பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர். வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது ...

Read More »

தேசிய விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்: அக்‌ஷய் குமார்

தேசிய விருது பெற நான் தகுதியற்றவன் என்றால், அந்த விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள் என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்‌ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் அக்‌ஷய் குமாரிடம் ...

Read More »

மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு?

மைத்திரி அரசிற்கும் மஹிந்த அரசிற்கும் என்ன வேறுபாடு என்பதை நண்பரும் தமிழரசுக்கட்சி தலைவருமான மாவை சேனாதிராசா மக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமசந்திரன். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் கருத்து வெளியிடுகையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையினில், கிளிநொச்சியினில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் போனோரது பாதுகாவலர்களது போராட்டத்திற்கு சென்றிருந்த மாவை சேனாதிராசா இத்தகைய போராட்டங்கள் நல்லாட்சி அரசிற்கு நெருக்குதல்களை வழங்கி மஹிந்த ஆட்சிபீடமேற வழிகோலிவிடுமென தெரிவித்திருந்தார். இக்கருத்து பற்றி ஊடகவியலாளர் ...

Read More »

தனியாக அவுஸ்ரேலியாவை கடக்க முயன்ற 12 வயது சிறுவன்

அவுஸ்ரேலியாவில் 12 வயது சிறுவன் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து மேற்கு அவுஸ்ரேவின் பேர்த் நகருக்கு தனியாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். சிறுவன் ஆயிரத்து 1300 கிலோ மீற்றர் வரை பயணம் செய்திருந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் புரோகன் ஹில் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்த காவல் துறை புரோகன் ஹில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவன் அப்போது நியூ சவுத் வேல்ஸின் கென்டால் பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவில் பல முக்கியமான விவசாய பண்ணைகளளை கடந்து நெடுஞ்சாலை வழியாக ...

Read More »

இலவச சட்ட ஆலோசனை மையம்

சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம், ஆனால் எல்லோருக்கும் தங்களுக்கான நீதியினை பெற்றுக்கொள்ள வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க போதுமான நிதி வசதி இருப்பது இல்லை. ஆகவே இப்படியானவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய அவுஸ்ரேலியாவில் எட்டு Legal Aid ஆணையங்கள் உள்ளன. அவுஸ்ரேலியாவிற்கு புதிதாக வந்த பாதிக்கப்பட்ட பின்தங்கியவர்களுக்கு உதவுவதே Legal Aid ஆணையங்களின் நோக்கமாகும். காங்கோ ஜனநாயக குடியரசுநாட்டிலிருந்து 2014ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா வந்த மாணவர் Claude Muco.தனது நாட்டில் நிலவும் இன வன்முறை காரணமாக அங்கு திரும்பி செல்ல Claude பயப்படுகிறார். ஆனால் அவுஸ்ரேலியா ...

Read More »

கருந்துளையை படமெடுத்ததொலைநோக்கிகள்

முதன் முதலாக கருந்துளையை படம்பிடித்த விஞ்ஞானிகள் அண்டவெளியில் கருந்துளை இருக்கிறது என்பவர்கள் உண்டு இல்லவே இல்லை என்பவர்களும் உண்டு. ஆனால், ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 11 வரை பல நாடுகளில் அமைந்துள்ள, ரேடியோ தொலைநோக்கிகளை கூட்டாகப் பயன்படுத்தி, இராப் பகலாக கவனித்து, கருந்துளையை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். இதுவரை ஓவியர்கள் கற்பனையாக வரைந்த கருந்துளைகளைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், வரலாற்றிலேயே கருந்துளை நிஜமாகவே படம்பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. நம் பூமி அமைந்துள்ள நட்சத்திரக்கூட்டமான பால் வீதி மற்றும் அருகாமையில் உள்ள நட்சத்திரக் ...

Read More »

முதன்முறையாக அவுஸ்ரேலியாவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி

இந்தியாவில் இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் முதன்முறையாக அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்களை அவுஸ்ரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. குளுமைப் பிரதேசமாக அறியப்படும் அவுஸ்ரேலியா நாட்டுக்கு மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மாம்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. மாம்பழ சாகுபடியில் படிப்படியாக முன்னேறிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்குப் போக மிஞ்சியுள்ள மாம்பழங்களை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், நமது நாட்டில் ‘கனிகளின் ராஜா’ என்றழைக்கப்படும் மாம்பழங்களை முதன்முறையாக அல்போன்ஸா, ...

Read More »