குமரன்

ஒட்டாவா பிரகடனத்தில் ஒப்பமா? முடியாது என்கிறது சிறீ. இராணுவம்!

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒட்டாவா என அழைக்கப்படும், அனைத்துலக ரீதியில் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் இதுவரை 160 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், இதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்னமும் தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ...

Read More »

சொன்னதை கேட்கும் ரோபோ கரம்!

பெரிய தொழிற்சாலைகளில் தான், ரோபோக்களை பயன்படுத்த முடியும் என்ற நிலையை மாற்ற, ஒரு சீன நிறுவனம் முன்வந்திருக்கிறது. இந்நிறுவனம் உருவாக்கிய, ‘டூபாட் எம்-1’ என்ற ரோபோ கரம், சிறிய நிறுவனங்களில், திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலைகளை, செம்மையாக செய்கிறது. டூபாட் ரோபோவை, விண்டோஸ், மேக் அல்லது லினக்ஸ் கணினிகள் மூலம் நிரல்களை எழுதி இயக்க முடியும். 52 செ.மீ., உயரம் உள்ள இந்த ரோபோவால், 40 செ.மீ., துாரம் வரை கையை நீட்ட முடியும். இந்த ரோபோவுக்கு, 1.5 கிலோ எடையுள்ள பொருட்களை ...

Read More »

சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி

9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முதன்மை செயலாளர் லட்சுமி நாராயண் பெங்களூருவில் நேற்று(27) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் திகதி தொடங்கி 9-ந் திகதி வரை 8 நாட்கள் பெங்களூரு மற்றும் மைசூருவில் நடைபெற உள்ளது. பெங்களூருவில் 11 திரையரங்குகள் மற்றும் மைசூருவில் 4 திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும். இதில் சுமார் 50 நாடுகளை சேர்ந்த ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார்அலி சதம்

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார்அலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் அசார்அலி 66 ரன்னும், ஆசாத் சபீக் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மழையால் 40 ஓவர்கள் ...

Read More »

நான் செவ்வாய்கிரக வாசி!- அவுஸ்ரேலியப் பெண்..!

அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவர் அல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். 22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை கொண்ட கலப்பினம் என தெரிவித்துள்ளார். தனது பிறப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள யுவதி, தனது தாய் உறக்கத்தில் இருந்த போது, செவ்வாய் கிரகவாசிகள் தன்னை பெற்றெடுக்க தேவையான அடிப்படை மரபணுவை தனது தாயின் வயிற்றில் வைத்ததாகவும், செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்லாது அண்டவெளியில் உயிர்கள் இருப்பதாகவும் ...

Read More »

ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ரவிராஜின் கொலையில், அரச புலனாய்வுச் சேவைக்கு (எஸ்.ஐ.எஸ்) தொடர்பு இருப்பதைக் காட்டும் சான்றுகளை, குற்றப்புலனாய்வுப் ...

Read More »

இரத்தத்தை சுத்திகரிக்கும் காந்தம்!

நோயாளிக்கு தரும் ரத்தத்தில் கிருமித் தொற்று இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ரத்தத்தில் கலந்துவிட்ட பாக்டீரியாக்களை வேகமாக பிரித்தெடுப்பது, மருத்துவர்களுக்கு சவாலான வேலை. இதை எளிதாக்க, காந்தத்தை பயன்படுத்தலாம் என, சுவிட்சர்லாந்திலுள்ள, ‘எம்ப்பா’ ஆய்வுக்கூடம், ‘அடோல்பி மெர்க்கெல் இன்ஸ்டிடியூட்’ மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகிய, மூன்று அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ரத்தத்தில் கலந்து நச்சு ஏற்படுத்தக்கூடிய பெரும்பாலான பாக்டீரியாக்களை எதிர்க்கும் பல்திறன், ‘ஆன்டிபாக்டி’யை மருத்துவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். அந்த ஆன்டிபாக்டியை மிக நுண்ணிய இரும்புத் துகள்களில் பூசி, அத்துகள்களை ரத்தத்தில் ...

Read More »

‘மதம்’ படத்தில் 100 புதுமுகங்கள் அறிமுகம்

ஒருபடத்தில் ஒன்றிரண்டு பேர் புதுமுகங்களாக இருக்கலாம். ஆனால், ஒரு நூறு பேர் புதுமுகமாக அறிமுகமாகமுடியுமா? தற்போது உருவாகிவரும் மதம் என்கிற படத்தில் 100 புதுமுகங்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். தமிழ்சினிமாவில் இது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் ரஜ்னி கூறும்போது, என் தயாரிப்பாளர் ஹரிஷ்குமார் எனக்கு முழுச் சுதந்தரம் கொடுத்துள்ளார். எனவே என்னால் 100 புதுமுகங்களை அறிமுகப்படுத்தமுடிந்தது. நடிப்பில் அனுபவம் இல்லாமல் போனாலும் எல்லோரும் யதார்த்தமாக நடிக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நூறு புதுமுகங்களில் 82 வயது பிபி என்கிற பாட்டியும் ஒருவர். அவர் ...

Read More »

ஆழிப் பேரலையினால் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) உடுத்துறை மருதங்கேணி நினைவாலயத்தில் உடுத்துறை மருதங்கேணி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர். அன்றைய நாள் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவில் அறியப்பட்டது. அதனைத் ...

Read More »

உடற்பயிற்சி கருவி

இந்தக் கருவியை வாங்கும் பொழுது ஒரு கேம் அப்ளிகேஷனும் கொடுக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி கருவியின் நடுவே ஸ்மார்ட் போனை வைத்து விளையாடும் போது அதற்கேற்றவாறு உடலும் அசைகிறது.

Read More »