குமரன்

அவுஸ்ரேலியா தூதுவருடன் வியாழேந்திரன் கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் சிறிலங்காவிற்கான அவுஸ்ரேலிய தூதுவர் Bryce Hutchesson அவர்களை சந்தித்து மட்டக்களப்பில் உள்ள பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினார் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன். யுத்த காலத்திலும் , யுத்தத்திற்குப் பின்னரும் தொடர்ச்சியாக எமது மாவட்டத்தில் பாரிய சவால்களை முகம் கொடுத்து வருபவர்களாக எம் மக்கள் காணப்படுகின்றனர். மட்டக்களப்பை நோக்கி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருவதே மிக அரிது. நான் நினைக்கின்றேன் மட்டக்களப்பில் யுத்தமே நடக்கவில்லை, மக்கள் பாதிக்கப்படவில்லை என பலர் நினைக்கிறார்கள் போல. ஆனால் நீங்கள் எம்மாவட்ட பிரச்சினைகளை செவிமடுத்தமையை விட முதலில் அழைப்பை ஏற்று இங்கு ...

Read More »

நீந்திக் கொண்டே பாடல் கேட்கலாம்… வாட்டர்ஃபுரூப் ஸ்பீக்கர்!

வாட்டர் ஃபுரூப் ஸ்மார்ட்போன், கேமிரா, வாட்ச் என்ற வரிசையில் தற்போது களமிறங்கியுள்ளது ’வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கர்’. ‘அல்டிமேட் இயர்ஸ்’ எனும் நிறுவனம் லாஜிடெக் வொண்டர் பூம் எனும் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்பீக்கர் இந்தியாவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.7,995 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாக், ரெட், ப்ளூ, பிங்க் மற்றும் பர்பிள் ஆகிய ஆறு வெவ்வேறு வண்ணங்களில் இந்த ஸ்பீக்கர் கிடைக்கிறது. வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கரை மழையில் நனைந்த படியும், நீச்சல் குளத்திலும் பயன்படுத்த ...

Read More »

அவுஸ்திரேலியாவின் புதிய தொழிற்பட்டியல்!

மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் state nomination ற்குப் பயன்படுத்தப்படும் Skilled Migration Occupations List – தொழிற்பட்டியலிலிருந்த 178 வேலைகள் தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அங்குள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இம்மாற்றம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் Mark McGowan தெரிவித்துள்ளார். இதேவேளை மேற்கு அவுஸ்திரேலியாவில் சுரங்கத்தொழிற்றுறை நல்லதொரு முன்னேற்ற நிலையில் இருந்தபோது கட்டட மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்ட நிலையில், தற்போது ...

Read More »

ஸ்ருதி ஒன்னும் சங்கமித்ராவில் இருந்து தானா விலகவில்லை!

சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாஸன் ஒன்னும் தானாக வெளியேறவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கும் வரலாற்று சிறப்புமிக்க படம் சங்கமித்ரா. இந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து வெளியேறினார். கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா சார்பில் கலந்து கொண்ட பிறகு படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதி. கதையை முழுமையாக தெரிவிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேறுவதாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்தார். ஆனால் தயாரிப்பு தரப்பில் தற்போது வேறு விதமாக ...

Read More »

வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா

உலக கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை நொறுக்கியது. உலக கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை நொறுக்கியது. 8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் டவுன்டானில் ...

Read More »

அவுஸ்ரேலிய சாதனையை முறியடித்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே எடுத்தது. ...

Read More »

செல்போனில் இருக்கும் அதிக ஆபத்துகள்!

மனிதனின் 6-வது விரலாக கருதப்படும் செல்போனில் கிடைக்கும் நன்மைகளை விட, இதனால் ஏற்படும் ஆபத்துகளே அதிகம். அதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்…! இன்றைய உலகம் செல்போன் யுகம் என்று சொல்வது மிகையே அல்ல. மனிதனின் 6-வது விரல் செல்போன் என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த செல்போன். இதில் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. வணிகர்கள், பயணிகள், மருத்துவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கும் அவசரத் தொடர்பு ஆதரவாளனாக செல்போன் விளங்குகிறது. செல்போனில் ...

Read More »

கிறிஸ்மஸ் தீவிலிருந்து ம் 20 அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைப்பு!

கிறிஸ்மஸ் தீவிலிருந்து இன்று அதிகாலை வாடகை விமானம்மூலம் 20 இலங்கை அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி அவுஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் உத்தியோக பூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கிறிஸ்மஸ் தீவில் இரண்டு கடற்படையின் படகுகளுக்கருகில் ஒரு சிறிய படகு நின்றதை கிறிஸ்மஸ் தீவு மக்கள் அவதானித்தனர். இதனால், சிறிலங்காவில் இருந்து அகதிகள் படகு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அகதிகள் படகொன்று இடையில் மறிக்கப்பட்டு 25 அகதிகள் ...

Read More »

உங்கள் வெப் கமரா உங்களையே வேவு பார்க்கும்!

வெப் கமராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஃப்-செக்யூர் (F-Secure) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெப் கேமிராக்கள் மூலம் பயனாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் வெப் கேமிரா இயக்கத்துக்காக பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களில் 18 விதமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இவற்றின் மூலம் பயனாளர் ஒருவரின் வெப் கேமிராவை இயக்கி, அந்த வீடியோக்களை இணையத்தில் ...

Read More »

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்!

நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் விரைவில் சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 1980-களில் தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி 1978-ம் ஆண்டு ‘சமயமாயில்லா போலும்’ என்ற படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் கொடி கட்டிப் பறந்தார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1990 வரை நம்பர் ஒன் இடத்தில் இருந்த நடிகை அம்பிகா அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு ...

Read More »