குமரன்

சிட்னியில் “கலைமாமணி” தேச மங்கையர்க்கரசி!

சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய இலக்கிய சந்திப்பு எதிர்வரும் 19ம் திகதி Redgum Function Centre, 2 Lane Street, Wentworthville எனும் முகவரியில் பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பிரபல சொற்பொழிவாளர் திருமதி தேச மங்கையர்க்கரசி பங்கேற்கவுள்ளார்.

Read More »

விஜயகலா கைது செய்யப்பட்டாரா? – விமல் வீரவன்ச

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை காப்பாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியார்ளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “தமிழ் பிரிவினைவாதிகளின் தேவைக்காகவே புதிய அரசியல் யாப்பு ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால் ...

Read More »

எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்! – சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு, சமூக வலைதளங்களில் எதிர்மறை எண்ணங்கள் பரவிவருவதாக அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தனக்கே உரிய தனி ஸ்டைல் மூலமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் சிம்புவுக்கு ரசிகர்களோ ஏராளம். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே அதிகம் என்னும் அளவுக்கு தனத் திறமை கொண்டவர். எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்புகளை ...

Read More »

எலும்பு சிகிச்சைக்கு ‘3டி பிரின்டர்!’

சிறு வயதினருக்கு இடுப்போடு இணைந்த தொடை எலும்பு பகுதியில் ஏற்படும் குறைபாட்டை சரி செய்ய, சிக்கலான அறுவை சிகிச்சை தேவை. இச்சிகிச்சைக்கு ஆகும் நேரத்தைக் குறைக்க, முப்பரிமாண அச்சியந்திரத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினர். அப்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர் வித்யாதர் உபாசனியுடன் இணைந்து, தொடை எலும்பு குறைபாடுள்ள, 10 சிறுவர்களில் ஐந்து பேருக்கு, ‘சி.டி., ஸ்கேன்’களை எடுத்து, அதே மாதிரி தொடை எலும்புகளை முப்பரிமாண அச்சியந்திரத்தில் செயற்கையாக வார்த்தெடுத்தனர். அந்த மாதிரி எலும்புகளை வைத்து, வித்யாதர் ஒத்திகை பார்த்த பிறகு, அசல் நோயாளிகளுக்கு ...

Read More »

குரோஷிய ஜனாதிபதி அவுஸ்ரேலியா விஜயம்!

அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை குரோஷிய ஜனாதிபதி கொலின்டா கிராபர் கிராரோவிக், முதற் தடவையாக மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய ஜனாதிபதியை குரோஷிய ஜனாதிபதி கொலின்டா, சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது. மேலும், அவர் தனது விஜயத்தின் ஒருபகுதியாக நேற்று ( 13,ஞாயிற்றுக்கிழமை) சிட்னியிலுள்ள தேவாலயமொன்றுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.  

Read More »

அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் !

அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர்  பார்னபி ஜொய்ஸ் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது நியுசிலாந்தின் உள்துறை அமைச்சரின் அலுவலகம் நியுசிலாந்து பிரஜையொருவரிற்கு பிறந்த குழந்தைக்கு  நியுசிலாந்து பிரஜாவுரிமை வழங்கப்படுவது வழமை என தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. இதனை உறுதிசெய்துள்ள நியுசிலாந்து பிரதமரும் அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஓரு நியுசிலாந்து பிரஜை என   தெரிவித்துள்ளார். எனினும் தான் அவுஸ்திரேலிய சட்டத்தை மீறவில்லை என தனக்கு சட்டத்துறையினர்  ஆலோசனை வழங்கியுள்ளனர் எனவும் தான் தொடர்ந்தும் பிரதிபிரதமராக பதவி ...

Read More »

நானோபோன்!

பெரிய பெரிய ஸ்மார்ட்போன்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் நானோபோனை அறிமுகப்படுத்தியுள்ளது எலாரி நிறுவனம். மிகச் சிறிய அளவிலான இந்தப் போனில் 32 எம்பி நினைவக திறன், புளுடூத் வசதி போன்றவை உள்ளன. இந்த போனின் விலை ரூ.3,999.

Read More »

புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஏ.ஆர்.ரகுமான்!

புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் குங் பூ கலையில் வல்லவரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வராலாறும் படமாக எடுக்கப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரபல நடிகர் புரூஸ் லீ. அவரது படங்களுக்கென்று தனி மவுசு உண்டு. அவரைப் போன்ற ஒரு வீரன், கலைஞன், நடிகன் உலகத்தில் இன்னமும் பிறக்கவில்லை. பிறக்கப் போவதும் இல்லை என்னும் அளவுக்கு தனக்கென தனி முத்திரை பதித்து ...

Read More »

எனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்யப்போவதில்லை! – டெனிஸ்வரன்

நான் சுயமாக முன்வந்து எனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்யப்போவதில்லையென வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் ப. டெனிஸ்வரன் அறிவித்துள்ளார். தேவையாயின் முதலமைச்சரோ எனது கட்சியோ அதனை செய்யட்டுமென தெரிவித்துள்ள அவர் தான் சுயமாக பதவிவிலகப் போவதில்லை என சவால் விடுத்துள்ளார். இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்ற் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். பா.டெனிஸ்வரன் தான் வகித்துவரும் அமைச்சு பதவியினை விட்டு விலக வேண்டுமென கூறிவரும் ரெலோவின் உயர்மட்டக்குழு கடந்த 12ம் திகதி வவுனியாவில் கூடி அவர் தனது முடிவை அறிப்பதற்கு ...

Read More »

அவுஸ்ரேலியா நாட்டினரை அசரவைத்த ஐஸ்வர்யா ராயின் மகள்!

பாலிவுட் ஸ்டார் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். சில இடைவெளி விட்டு ஏக் தில் ஹாய் முஷ்கில் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறார். இந்திய திரைப்பட விழா  மெல்போர்ன் நகரில் நடந்தது. இதில் ஐஸ்வர்யா தன் மகளுடன் கலந்து கொண்டார். அதில் ஆரத்யா இந்திய தேசியகீதத்தை பாடி அசத்தினார். இதை பலரும் பாராட்டினர். இருவரும் தேசிய கொடியை ...

Read More »