அவுஸ்ரேலியா நாட்டினரை அசரவைத்த ஐஸ்வர்யா ராயின் மகள்!

பாலிவுட் ஸ்டார் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். சில இடைவெளி விட்டு ஏக் தில் ஹாய் முஷ்கில் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறார். இந்திய திரைப்பட விழா  மெல்போர்ன் நகரில் நடந்தது.

இதில் ஐஸ்வர்யா தன் மகளுடன் கலந்து கொண்டார். அதில் ஆரத்யா இந்திய தேசியகீதத்தை பாடி அசத்தினார். இதை பலரும் பாராட்டினர். இருவரும் தேசிய கொடியை பறக்கவிட்டனர்.

1Ya1nz7c-wnBtBig