குமரன்

யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம்! – ஆய்வு மகாநாடு

யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் 21-22 திகதிகளில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கைவகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன. யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுனங்களின் இணையம் இந்த ஆய்வு மகாநாட்டை ஒழுங்கு செய்து நடத்துகிறது. முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகைதந்து தமது ஆய்வுக்ட்டுரைகளைச் சமர்ப்பிக்கிறார்கள். ...

Read More »

‘‘எனக்கு வந்த மிரட்டல்கள்’’ ! – பார்வதி

சென்னையில் ஒரு நாள், பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக பிரச்சினைகள் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்தார். பார்வதிக்கு ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் மிரட்டல்கள் வந்தன. கற்பழித்து விடுவதாகவும் பயமுறுத்தினார்கள். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பார்வதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பார்வதி கூறியதாவது:– ‘‘சமூக வலைத்தளத்தில் ...

Read More »

பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல் பாவனை நிறுத்தம்!

ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களது உணவகங்கள் அனைத்திலும் plastic straw-பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களை முற்றாக தடைசெய்துவிட்டு காகிதத்தால் ஆன உறிஞ்சுகுழல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக McDonald’s நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு உணவகங்களில் பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் McDonald’s நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பாவனையை தடைசெய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், 2020-ஆம் ஆண்டுக்கு முதல் ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களது 970 கிளைகளிலும் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக களைவது தங்களது நோக்கம் என்றும் McDonald’s தெரிவித்துள்ளது. ...

Read More »

நிலைமாறுகால நீதி கிடைக்குமா?

நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்திலும் இந்த அமர்வுகள் ...

Read More »

பா. அகிலனின் அரசியல் மொழி!- சேரன்

பா. அகிலன் கவிதைகள் கீதா சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘Then There Were No Witnesses’ எனும் தலைப்பில் இருமொழிப் பதிப்பாகவும் கூடவே அகிலனின் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும் ஜுன்17 அன்று கனடாவில் வெளியிடப்பட்டது. நிகழ்வில் Then There Were No Witnesses பற்றி நாவலாசிரியர் ஷியாம் செல்வதுரை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர் இந்திரன் அமிர்தநாயகம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான நீத்ரா ரொட்ரிகோ, நூலை வெளியிட்ட மவ்ந்ன்ஸி பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் நூர்ஜஹான் அஸீஸ் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாற்றினர். ‘அம்மை’ தொகுப்பைப் பற்றியும் ...

Read More »

வன்னியில் 2 ½ வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள் மீட்பு!

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக,பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, பல்வேறு வகைகளைச் சேர்ந்த 5,442 குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவென தெரிவிக்கப்படுகிறது. முடிவடைந்த 2 ½ வருட காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 532,391 மீற்றர் நிலப்பகுதிகள் துளையிடப்பட்டு இவ்வாறு ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் குண்டுகள் ,ஆர்.பீ.ஜீ, ...

Read More »

புதிய அரசமைப்புக்கான மூல வரைவினால் சபையில் சலசலப்பு!

புதிய அரசமைப்புக்கான மூல வரைவு ​தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. மூல வரையில் மூன்று பேரை கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அந்த கையொப்பத்தில் ஒன்று, போலியான​து என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, சீனா நிறுவனமொன்றிடமிருந்து, 7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், முக்கியமான விவாதமொன்று இன்று (19) நடைபெறவுள்ளது. அதனை குழப்பியடிக்கும் செயற்பாடாகவே, ...

Read More »

கிம் ஜாங்-உன்: திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?

பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரிகளை விமர்சித்துள்ளார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன். பொதுவாக நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை பார்வையிடும்போது அங்குள்ள அதிகாரிகளை பாராட்டுவதை கிம் ஜாங்-உன் வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், ஒரு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணி 70 சதவீதமே நிறைவடைந்துள்ளதை கண்டு கிம் ‘பேச்சற்று’ போனதாகவும், மேலும் ஓட்டல் ஒன்றில் ‘மீன் தொட்டிகளைவிட மோசமான நிலையிலுள்ள’ குளியல் தொட்டிகளை கண்டு அவர் ‘அதிர்ச்சியடைந்ததாகவும்’ அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அணுஆயுதங்களை உருவாக்குவதற்கு அடுத்து, தனது பொருளாதார வளர்ச்சிக்கு ...

Read More »

மனித இனமே கலப்பு இனம்தான்! பிறகு எப்படிப் பிரிக்கமுடியும்?

ஹொமோ இரக்டஸ் இனத்திலிருந்து மற்ற இரண்டு இனங்கள் தோன்றி 5 லட்சம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த இரண்டு இனங்களும் மனிதர்களைப் போன்றதொரு தோற்றம். 150 ஆண்டுகளுக்குமுன் டார்வின் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற புத்தகத்தில் மனித இனத்தின் வளர்ச்சி பல்வேறு கிளைகளைக் கொண்ட ஒரு மரத்தைப் போன்றதென்று கூறியிருந்தார். அவரது கூற்றின்படி மனித இனம் பொதுவான ஓர் இனத்திலிருந்து பிரிந்த பல்வேறு கிளை உயிரினங்களாகும். “ஹோமோ இரக்டஸ்” (Homo erectus) என்ற பொது மூதாதையிலிருந்து நியாண்டர்தால் (Neanderthal) மற்றும் ஹோமோ சேபியன்களான (Homosapiens) ...

Read More »

“பெண் குழந்தை சாமிக்குச் சமம்” – விஜய் சேதுபதி

‘பெண் குழந்தை சாமிக்குச் சமம்’ என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. சென்னை, அயனாவரத்தில் 12 சிறுமி 22 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையைச் சார்ந்த பலரும் இதுகுறித்து வேதனை தெரிவித்துவரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இதுபோன்ற சம்பவங்கள் பெண்ணுக்கு  நடந்தாலே தாங்க முடியாது, குழந்தை அது. எவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே… கொடூரமா கொலை பண்ணாலுமே பத்தாதுனு தோணுது. தண்டனை வலுவாக இருக்க வேண்டும், பயமுறுத்த வேண்டும். உட்கார்ந்து ...

Read More »