குமரன்

மாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

மாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மாலைதீவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இதன் உச்சமாக இந்தியாவினால் வழங்கப்பட்ட இரண்டு உலங்கு வானூர்திகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மாலைதீவு நிர்வாகம் பணித்திருந்தது. மாலைதீவில் தங்கியிருந்த இந்தியாவின் 26 விமானப்படை அதிகாரிகளுக்கான கடவுச் சீட்டை இரத்துச் செய்தது. அத்துடன் மாலைதீவில் பணியாற்றிக் கொண்டிருந்த 2000 இந்திய பணியாளர்களுக்கான வேலை அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்தது. வழமையாக இந்தியர்களால் விண்ணப்பிக்கப்பட்டு, பெறப்படும் மாலைதீவின் விளம்பர நிறுவனங்களுக்கு இந்தியர்கள் விண்ணப்பிக்க ...

Read More »

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தனுஷின் வடசென்னை!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வடசென்னை படம், சீனாவின் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை’. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர். ...

Read More »

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு! – 1000 க்கு மேல் உயிரிழந்தனர்!

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலுக்குள்ளான சுலாவெசி மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி விட்டது. இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தில் கடந்த 27-ந்திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பலு என்ற கடற்கரை நகரத்தை சுனாமி பேரலைகள் தாக்கி துவம்சம் செய்தன. பலு நகரில் நடைபெற்ற கடற்கரை திருவிழாவில் பங்கேற்க ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிக்கி உயிரிழந்தனர். கடற்கரையில் கூடியிருந்தவர்களை ஆழிப் பேரலைகள் சுருட்டியதால் அதில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் தெருவெங்கும் சிதறி கிடந்தன. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ...

Read More »

எதிர்­கால அச்­சு­றுத்­தல்­களில் இருந்து ஊடகங்களை எவ்­வாறு பாது­காத்தல் ?

ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்பும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் அடுத்த பத்து ஆண்­டு­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பிர­க­டனம் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது. ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்பும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் 20 ஆவது வருடப் பூர்த்தி நிகழ்­வுகள் கடந்த வியா­ழக்­கி­ழமை சினமன் கிராண்ட் ஹோட்­டலில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. யுனெஸ்கோ நிறு­வ­னத்தின் நிதி உத­வியில் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் ஏற்­பாட்டில் பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம், சுதந்­திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் ஆகியன இணைந்து கொழும்பில் நடத்­திய இந் நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்கள், ...

Read More »

கடந்த காலங்­களில் விட்ட தவ­று­களை மீண்டு இழைக்க மாட்டோம்!

அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்­து­கின்­ற­னரே தவிர அபி­வி­ருத்­தியை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்ற தெளிவு இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இல்லை. எம்மைப் பழி­வாங்­க ­வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்­டுமே நல்­லட்­சி­யா­ளர்­க­ளிடம் உள்­ளது என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தெரி­வித்தார். மீண்டும் எமது ஆட்­சியில் ஜன­நா­ய­கத்தை மக்கள் உண­ரு­வார்கள். கடந்த காலங்­களில் விட்ட தவ­று­களை மீண்டு இழைக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். எலிய அமைப்பின் மாநாடு நேற்று கடு­வல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் பாது­காப்பு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பிரபல இசைக் கலைஞர் ரொனி லீச்ட் காலமானார்!

சிறிலங்காவின் பிரபல்யப் பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர். இசை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவின் ( சிங்கள மொழி) பிரபல பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர்.

Read More »

விபத்தில் கார்பிணி பெண் மரணம்! கணவர் கோமா நிலையில்!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது கணவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கேத்ரீன் (வயது 23) என்ற பெண்ணுக்கும் பிரான்சோ (வயது 25) என்ற இளைஞருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்த நிலையில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கேத்ரீன் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கேத்ரீனும், பிரான்சோவும் சிட்னியில் உள்ள Orchard Hills பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது காரை பெண் ஓட்டுனர் ஓட்டினார். அப்போது எதிரில் வந்த கார் ஒன்று இவர்கள் பயணித்த ...

Read More »

புதிய நிறத்தில் அறிமுகமான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் மற்றும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறங்களில் எஸ் பென் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் கிளவுட் சில்வர் வெர்ஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி நோட் 9 கிளவுட் சில்வர் நிற வேரியன்ட் முதற்கட்டமாக ...

Read More »

ஜின்னா, எர்டோகன், இம்ரான் கான் மட்டுமே தலைவர்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை போன்ற எளிமையான நபரை தான் பார்த்தது இல்லை எனவும், அவரை போன்ற தலைவர் கிடைத்ததால் பாகிஸ்தானியர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் அவரது மனைவி புஷ்ரா கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முதல் பெண்மணியான பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா கான் ஒரு சூபி மத குரு ஆவார். அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் விதியை மாற்ற நினைத்த கடவுள் அரசியல்வாதிக்கு பதிலாக உண்மையான தலைவர் ஒருவரை நாட்டுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், மத குரு எனும் ...

Read More »

திலீபன் – 2018 – திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்

கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. அதை ஒழுங்குபடுத்தும் யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் பெருவிழாவை முன்னிட்டு நாட்களை தெரிவு செய்யும் போது கிட்டத்தட்ட திலீபனின் நாட்களுக்குள்ளேயே திரைப்பட நாட்களில் சில வந்துவிட்டன. இது ஒரு சில பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. திலீபனின் நினைவு நாட்களை அவமதிக்கும் ஒரு செயலாக அது பார்க்கப்பட்டது. உலக திரைப்பட விழாவினை ஆதரித்த ஒரு சிலர் பின்வருமாறு கேட்டார்கள். ...

Read More »