இந்தோனேசியா/ ஆஸ்திரேலியா: படகு வழியாக ஆஸ்திரேலியா அடையும் முயற்சியில் ஈடுபட்ட ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள், ஆஸ்திரேலியா எல்லையை நெருங்கியிருந்த நிலையில் அந்நாட்டு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவை சேர்ந்த 3 பேரையும் சீனாவை சேர்ந்த 7 பேரையும் கொண்டிருந்த அப்படகு, பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை ஆளும் டர்ன்புல் அரசாங்கத்தின் எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் மாத மத்தியில் இப்படகு திருப்பி அனுப்பப்பட்டதாக ‘தி டெய்லி டெலிகிராப்’ என்ற ஆஸ்திரேலியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2017க்கு பிறகு, ஆஸ்திரேலியா எல்லைக்கு ...
Read More »குமரன்
‘நாங்கள் கண்டறியப்பட்ட தருணம் அற்புதமானது’!-தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்
தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும் தங்கள் சந்தித்த இன்னல்களையும், முக்குளிப்பு வீரர்கள் தங்களை கண்டறிந்த ‘அற்புத தருணம்’ குறித்து முதல் முறையாகப் பேசியுள்ளனர். ஆங்கிலம் பேசத்தெரிந்த, அந்தக் கால்பந்து குழுவின் 14 வயதாகும் அதுல் சாம் எனும் சிறுவன், பிரிட்டன் முக்குளிப்பு நிபுணர்கள் தங்களைக் கண்டறிந்தபோது தங்களால் ‘ஹலோ’ மட்டுமே சொல்ல முடிந்தது என்று கூறியுள்ளார். அவர்களை மீட்ட தாய் கடற்படை குழுவினருடன் சியாங் ராயில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கால்பந்து சீருடையில் இருந்தனர். புதன்கிழமை அன்று ...
Read More »தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்!
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட அனைவரும் இன்று வீடு திரும்பினர்.
Read More »தாய்லாந்து: குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஊடகங்களை சந்தித்து பேச ஏற்பாடு!
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் (ஜூன்) 23-ம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டு கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பசி மற்றும் உடல் சோர்வினால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ...
Read More »யாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S .A எழுத்துப்பதித்த தங்க மோதிரம் !
யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றயதினம் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டிலிருந்து எஸ்.ஏ (S.A) என ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் ஒன்று கைப்பற்றப்பட்டிருந்தாபோதும் அவ்விடயத்தினையும் அதிகாரிகள் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ் கோட்டையை இராணுவத்திடமிருந்து கைப்பற்றி புலிக்கொடி ஏற்றிய விடுதலைப் புலிகள் அக் கோட்டை தமிழரின் அடிமைச் சின்னம் எனக் கருதி அதனை கைதிகளைக் கொண்டு இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் ...
Read More »அடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கியபடி 5 வயது சிறுவன்!
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன், உயிருக்கு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை விட்டுவிட்டு, சிறுவனின் பாட்டி வெளியே சென்றுள்ளார். இதற்கிடையே, கண்விழித்த சிறுவன் தனது பாட்டியை தேடியுள்ளான். பாட்டியை காணாததால் பால்கனி பகுதிக்கு வந்த அச்சிறுவன் அங்கிருந்து தவறி விழுந்ததாக தெரிகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ...
Read More »மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 ஆவது நாளாகவும் தொடர்கின்றது!
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இன்று(18) காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் மேலும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ...
Read More »`எல்லைக் கோடுகள் நாடுகளுக்குத்தான், அன்புக்கு அல்ல’ !
`அம்மா! ஐ லவ் யூ. நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன். ப்ளீஸ் அம்மா! என்கிட்ட எப்படியாவது பேசுங்க. நீங்க நல்லா இருக்கீங்கனு நம்புறேன். அம்மா! ஞாபகம் வெச்சுக்கோங்க, என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச பெஸ்ட் நீங்கதான். “என் அம்மாகிட்ட கூட்டிட்டு போறாங்கன்னுதான் நெனச்சேன், ஆனா வேற ஒரு புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க” “நான் பாத்ரூம் கழுவுனேன். கழிப்பறைக் குப்பைகள் நெறைஞ்ச அந்தப் பையை எடுத்துப் போடச் சொன்னாங்க. எல்லாருமே அந்த வேலைய செய்யணும்.” “என் தம்பி அழுதுட்டு இருந்தான். அவன தூக்கி ...
Read More »ஸ்மார்ட்போனில் அலட்சியம்!
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்தாலும், அவற்றைப் பாதுகாப்பதில் இன்னும் விழிப்புணர்வு தேவை எனும் நிலை இருப்பதைச் சமீபத்திய ஆய்வு ஒன்று உணர்த்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை வழங்கும் நிறுவனமான, கேஸ்பர்ஸ்கை நிறுவனம் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் பாதிப் பேருக்கு மேல் அவற்றுக்கு பாஸ்வேர்டு பாதுகாப்பைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவிக்கிறது. அதேபோல் பெரும்பாலானோர் திருட்டுத் தடுப்பு தீர்வுகளையும் நாடுவதில்லை எனத் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தை அணுகுவது பரவலாகி இருக்கும் நிலையில், இத்தகைய செயல் தரவுகளின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயனாளிகளில் மிகவும் ...
Read More »குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐநா கோரிக்கை!
அண்மையில் நாடுகடத்தபட்ட தீலீபன் என்ற இளைஞரின் சம்பவத்தை சுட்டிகாட்டியுள்ள ஐநா அகதிகளுக்கான நிறுவனம், குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலுக்கு கவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசிடம் குறித்த இளைஞரை நாடுகடத்தவேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட போதும், தங்களால் அந்த நாடுகடத்தலை தடுக்கமுடியாமல் போனமை கவலை அளிப்பதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் இத்தகைய குடும்பங்களை பிரிப்பது, அடிப்படை மனிதவுரிமை மீறல் எனவும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் அகதிகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: UNHCR, the UN Refugee Agency, ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			