குமரன்

ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றாரா?

நடிகை ஐஸ்வர்யாராய் குடும்ப தகராறில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றதாக பாகிஸ்தானில் இருந்து தகவல் பரவி உள்ளது. பட உலகில், இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக அழகி பட்டம் வென்று இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஐஸ்வர்யாராய். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனும் மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் ஜோடியாக நடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரத்யா ...

Read More »

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்- பாகிஸ்தான் அணியில் 17 வயது புதுமுக வீரர்

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயமடைந்தார். அவருக்கு பதிலாக 17 வயது புதுமுக வீரர் முகமத் அஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 15-ந்தேதி பிரிஸ்பெனில் தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பதில் 17 வயது புதுமுக வீரர் முகமத் அஸ்கர் ...

Read More »

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு இரட்டை மரண தண்டனை

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில்  நிமலராஜன் வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலையின் பிரதான சந்தேகநபர் நெப்போலியன் என பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் இனம் காணப்பட்டு கைது ...

Read More »

‘ஸ்மார்ட்’ அப்பிள் கண்ணாடி!

ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ‘ஸ்மார்ட் கண்ணாடிகள்’ வந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? சந்தேகம் எனில் இணையத்தில் ஸ்மார்ட் கண்ணாடிகள் என ஆங்கிலத்தில் தேடிப்பாருங்கள், வரிசையாக ஆண்ட்ராய்டு கண்ணாடிகள் தொடர்பான முடிவுகளாக வந்து நிற்கும். எல்லாமே வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடியை ‘ராஸ்பெர்ரி பை’ எனும் சின்ன கம்ப்யூட்டர்கள், ஆண்ட்ராய்டு ‘இன்டர்ஃபேஸ்’ தொழில்நுட்பம் கொண்டு ஸ்மார்ட் கண்ணாடியாக மாற்றப்பட்ட‌வை. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் நேரம் பார்க்கலாம், வானிலை அறியலாம். இன்னும் பல விஷயங்களைச் செய்யலாம். இப்போது இந்த வரிசையில் ஆப்பிள் கண்ணாடியும் அறிமுகமாயுள்ளது. இந்தக் கண்ணாடி ஆப்பிள் நிறுவனத்தின் ...

Read More »

அடுத்த முதல்வர் அஜித்

அடுத்த முதல்வர் அஜித் என பரவிய வதந்திக்கு, வாய்ப்பே இல்லை என்று அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். சிவா- அஜித் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. தமிழக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானார் என்பதை அஜித்துக்கு தெரியப்படுத்தினார்கள். இச்செய்தி அவரை மிகவும் சோகப்படுத்தியது. கண்டிப்பாக நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று உடனடியாக ...

Read More »

ஆசிரியர்கள் அகதிகளுக்கு ஆதரவான போராட்டம்

அவுஸ்ரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் பாடசாலை ஆசிரியர்கள் அகதிகளுக்கு ஆதரவான போராட்டமொன்றை எதிர்வரும் வாரம் தொடங்கவிருப்பது பெரும் சர்ச்சையை அரசியல்மட்டத்தில் உருவாக்கியுள்ளது. விக்ரோறிய மாநிலத்தில் – குறிப்பாக மெல்பேர்ண் நகரத்தில் 16 பாடசாலைகளைச் சேர்ந்த 500 வரையான ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய பெருநிலப்பரப்புக்கு அப்பால் தடுப்பு முகாம்களை மூடவேண்டுமென்றும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் வாசகங்கள் பொறித்த மேற்சட்டைகளை அணிந்து இந்த ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும், அகதிகளுக்கு ஆதரவான பரப்புரையையும் விளக்கத்தையும் மாணவர்களுக்கு வழங்குவார்கள் என்றும் இந்தப் போராட்டத்தை ...

Read More »

மெல்பேர்ன்- விக்டோரியா மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் உட்பட விக்டோரியா மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய  தொழிற்பட்டியல்-Skilled Occupation List வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்பட்டியலில் கடந்த வருடமிருந்த 234411 Geologist,  234412 Geophysicist ஆகியன Victorian Visa Nomination Occupation Listsஇலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விக்டோரியா மாநிலத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட முழுமையான புதிய தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனுமொரு தொழிலுக்கு தகுதியானவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு குடிபெயர்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.

Read More »

பழைய ஒளிப்படங்களைப் பாதுகாக்க

ஸ்மார்ட்போன் யுகத்தில் ஒளிப்படங்களை எடுப்பதும், பகிர்ந்துகொள்வதும் எளிதாக இருக்கிறது. எல்லாம் சரி, பழைய காலத்தில் எடுத்த ஒளிப்படங்களை என்ன செய்வது? அவற்றை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதுதானே சரியாக இருக்கும். இதற்காகப் பழைய ஒளிப்படங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவுக்கு மாற்றலாம். ஆனால் இதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இந்தப் பணியை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள கூகுள் புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘போட்டோஸ்கேன்’ எனும் அந்தச் செயலி மூலம் ஒருவர் தன்னிடம் உள்ள ஒளிப்படங்களை எளிதாக ஸ்கேன் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியைத் திறந்து, வீட்டில் ...

Read More »

சோ ராமசாமி காலமானார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி காலமானார். அவருக்கு வயது 82. இந்திய நேரப்படி இன்று(6) அதிகாலை அவர் காலமானதாகத் தமிழக  ஊடகங்கள் தெரிவித்தன. வழக்கறிஞரான திரு. சோ, பன்முகத் திறன் கொண்டவராகப் புகழ் பெற்றவர். சிறந்த அரசியல் விமர்சகரான அவர், காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நண்பராகவும், ஆலோசகாராகவும் திகழ்ந்தார். தமிழ்த் திரையுலகில் தனது நகைச்சுவை ஆற்றலால் தடம்பதித்தவர் அவர். சில திரைப்படங்களையும்  இயக்கியுள்ளார். 1999ஆம் ஆண்டு முதல் 2005 ஆண்டு வரை இந்திய நாடாளுமன்றத்தின்  மாநிலங்களவை உறுப்பின‎ராகத் . ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் நகரில், சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அடிலெய்ட் விமான நிலையத்தில், அவர்கள் இருவரும், சுமார் 520 ஆயிரம் அவுஸ்ரேலிய டாலரைக் கொண்டு சென்றபோது, பிடிபட்டனர். அவர்களில் ஒருவரின் பயணப் பையில் 250 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் இருந்ததைப் போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து, மற்றோர் ஆடவர் அடையாளம் காணப்பட்டார்.அவரின் பயணப் பையில், சுமார் 270 ஆயிரம் அவுஸ்ரேலிய டாலர் இருந்தது தெரிய வந்தது. அவர்களைப் பிடிப்பதற்கு, போலீஸ் மோப்ப நாய் Utana, பேருதவியாக இருந்ததாய், அதிகாரிகள் கூறினர். ...

Read More »