Tag Archives: ஆசிரியர்தெரிவு

திகிலான திருப்பங்கள் நிறைந்த கண்மணி பாப்பா!

வனஷாக்ஷி கிரியேசன்ஸ் பெருமையுடன் வழங்க, தமன்குமார், மியாஸ்ரீ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம் திகிலான திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் – மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ...

Read More »

அமெரிக்காவின் புதிய சிஐஏ இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமனம்!

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறி மந்திரியாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் நியமித்தார். அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹேஸ்பெல்லை அதிபர் நியமித்தார். அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் ...

Read More »

வடக்கில் கடத்தலும் துப்பாக்கிச் சூட்டும்! பின்னணி என்ன?

மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் சென்றவர்கள் முன்னாள் போராளி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதோடு,துப்பாக்கிச் சூட்டினையும் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச புலனாய்வுத்துறையினர் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் 8 பேர் கொண்ட குழுவினர் அங்கு சென்று ...

Read More »

ஒரு நாள் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்!- வடமாகாண முதலமைச்சர்

என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்த விதமான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடி வருகின்ற நிலையிலும், ...

Read More »

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதிகளின் நிலை?

அவுஸ்திரேலியாவின் மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களுக்கு கொண்டு செல்லப்படும் அகதிகள், அங்கு எத்தனை நாட்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற காலவரையறை தமது ஆட்சியில் நிர்ணயம் செய்யப்படாது என லேபர் கட்சி தலைவர் Bill Shorten கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களில் தடுத்து வைப்பது என்ற திட்டத்தை முன்னாள் பிரதமர் கெவின் ரட் தலைமையிலான லேபர் கட்சி நடைமுறைப்படுத்தியிருந்தது. மேலும் அங்கு கொண்டு செல்லக் கூடிய அகதிகள் எந்த முடிவுமின்றி காலவரையறையற்ற நீடித்த தடுப்புக்காவலில் உள்ளனர். ஆக ...

Read More »

உலக அளவில் ஆண்டுக்கு 2½ கோடி முறையற்ற கருக்கலைப்பு!

குழந்தை பிறப்பை தடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 கோடியே 50 லட்சம் பெண்கள் முறையற்ற கருக்கலைப்புகளில் ஈடுபடுவதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் பெண்களின் வாழ்க்கை நிலை, உடல் நலம் மற்றும் அவர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன்படி 1 கோடியே 80 லட்சம் தம்பதிகள் குழந்தை பேறு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 20 லட்சம் பெண்கள் ‘எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் கிருமி தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 2 லட்சத்து 66 ஆயிரம் பெண்கள் கழுத்து புற்று நோய் ...

Read More »

சினிமா படமாகும் நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடியாக வலம் வந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாக உருவாக இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த சவுந்தர்யா எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார். 1993-ல் கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கமல்ஹாசனுடன் காதலா காதலா படத்திலும், ...

Read More »

மே 18: வடக்கின் அனைத்துப் பாடசாலைகளிலும் துக்கநாள்!

தமிழின இனப்படுகொலை நாளான மே பதினெட்டாம் நாளன்று வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் துக்க தினத்தை அனுடிக்குமாறு வட மாகாண கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அனைத்து பாடசாலைகளிலும் அன்றைய தினம் வடமாகாணத்தின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் அன்றைய தினம் காலை பதினொரு மணியளவில் அனைத்து மாணவர்களையும் எழுந்து அகவணக்கம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கல்வியமைச்சின் செயலகத்திலிருந்து அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் ...

Read More »

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு விசேட பேருந்­து­கள்!

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பேருந்­து­கள் செல்­ல­வுள்­ளன. பேருந்­து­கள் புறப்­ப­டும் இடம், செல்­லும் பாதை தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­­னால் நேற்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் அனைத்­துப் பேருந்­து­க­ளும் காலை 7.30 மணி­ய­ள­வில் முள்­ளி­வாய்க்­கா­லுக் குப் புறப்­ப­டும். காரை­ந­க­ரில் இருந்து ஒரு பேருந்து சுழி­பு­ரம் ஊடாக சங்­கானை, சண்­டி­லிப்­பாய், மானிப்­பாய் வழியே முள்­ளி­வாய்க்­கால் செல்­லும். கட்­டக்­காட்­டில் இருந்து (வட­ம­ராட்சி கிழக்கு) மரு­தங்­கேணி ஊடாக ஒரு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் செல்­லும். அச்­சு­வேலி பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து பேருந்து புறப்­பட்டு கோப்­பாய் கைதடி வீதி வழியே முள்­ளி­வாய்க்­கால் ...

Read More »

அவுஸ்திரேலியாலில் 18 ஆண்டுகளுக்கு முன் தாய் எழுதிய கடிதத்தை முதல்முறையாக படித்த மகன்!

அவுஸ்திரேலியாவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் தாய் உயிரிழந்த நிலையில் தனது மகனுக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை மகன் தற்போது முதல்முறையாக படித்துள்ளார். மெல்போர்னை சேர்ந்தவர் எம்மா. இவருக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பென்சர் என்ற மகன் பிறந்தான். எம்மா கர்ப்பமாக இருக்கும் போதே அவருக்கு எலும்பு புற்றுநோய் இருந்தது, இந்நிலையில் ஸ்பென்சரை பெற்றெடுத்த பத்து மாதத்தில் எம்மா நோய் முற்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் தனது மகன் ஸ்பென்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எம்மா எழுதியிருந்தார். ஸ்பென்சர் வளர்ந்து பெரியவனானதும் அவனிடம் கடிதத்தை ...

Read More »