கொட்டுமுரசு

அபிவிருத்தி அரசியல்!

அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்ற வட்­டத்தில் இருந்து தமிழ்த்­த­ரப்பு வெளியில் வர­வேண்­டிய நிர்ப்­பந்தம் எழுந்­துள்­ளது. அர­சியல் தீர்வு காண்­பது அவ­சியம்; மிக மிக அவ­சியம். அந்த வகையில் அர­சியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அர­சியல் தீர்வே முடிவானது  என்ற வட்­டத்தில் தமிழ்த் ­த­லை­மைகள் மூழ்கி இருந்­தன. இந்த அர­சியல் நம்­பிக்­கையை தமிழ்த்­ த­ரப்பு யுத்­தத்­திற்கு முன்­னரும் கொண்­டி­ருந்­தது. பின்­னரும் பற்­றி­யி­ருந்­தது. இறுக்­க­மாகப் பற்­றி­யி­ருந்­தது. இந்த நம்­பிக்கை மீதான பற்­று­தலே, இணக்க அர­சி­யலில் இருந்து விலகி, ...

Read More »

அம்பேத்கர் எனும் முன்னுதாரணர்!

இரண்டு பெரிய சமூகக் குழுக்கள் சமூகரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது. முதலாவது குழுவினர், தாழ்த்தப்பட்டவர்கள் – தலித்துகள் என்று அன்றாட வழக்கில் குறிப்பிடப்படுபவர்கள். இரண்டாவது குழுவினர், பழங்குடியினர் – ஆதிவாசிகள் என்று அறியப்பட்டவர்கள். இவ்விரு குழுக்களுமே அசாதாரணமான முறையில் பல்வேறுபட்ட குணாம்சங்களைக் கொண்டவை. மொழி, சாதி, குலம், மதம், வாழ்முறை ஆகியவற்றால் வித்தியாசமானவர்கள். ஆந்திர பிரதேசத்தில் வாழும் மடிகா, உத்தர பிரதேசத்தின் ஜாதவ் என்ற இரு பிரிவினருக்கும் இடையில் பொதுவான அம்சம் ஏதும் கிடையாது, அரசு வேலைக்கு ‘பட்டியல் ...

Read More »

கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்!

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள்    அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை  தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து  மேற்­படி திணைக்­க­ளத்­திடம் கேட்­கப்­பட்ட போதே அதன் ஊட­கப்­பேச்­சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்­த­க­வலை வீரகேசரி வார­வெ­ளி­யீட்­டுக்­குத் ­தெரி­வித்தார்.  இது­தொ­டர்பில் அவர் கருத்­துத் ­தெ­ரி­விக்­கையில், தற்­போது சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் இலங்கை கட­வுச்­சீட்டு தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே நாம் குறித்த சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம். ICAO எனப்­ப­டும்­சர்­வ­தேச சிவில் ...

Read More »

ஹைதராபாத் விவகாரம்- இந்தியா ஏன் கொலைகளை கொண்டாடுகின்றது?

பிபிசி  தமிழில் ரஜீபன் இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர்  படுகொலை செய்தவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்தமை இந்தியா முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் அந்த இடத்தில் கூடிய 2000ற்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரை பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள். பொலிஸார் வாழ்க என கோசமிட்ட அவர்கள் இனிப்புகளை வழங்கியதுடன் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலும், 27 வயது மருத்துவரின்  உடல் மீட்கப்பட்ட பகுதியிலும் மலர்களை தூவினர். பெண் மருத்துவரின் பகுதியிலும் பெருமளவானவர்கள் திரண்டு இந்த கொலையை கொண்;டாடினர்,வெடிகொழுத்தினர் ...

Read More »

ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமாக இவ் ஆண்டு செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாருக்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா 06.12.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகின்றது. 07.12.2019 சனிக்கிழமை நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் ...

Read More »

19 ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவதற்கான செயற்பாடுகள்!

நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­பட்ட 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக்ஷ, பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. 19ஆவது திருத்­தத்தை மாற்­றி­ய­மைக்­க­வேண்­டி­யது அவ­சியம் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ கூறி­யுள்ளார். இதே­போன்றே பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்டி வரு­கின்றார். 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன ...

Read More »

இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் இன்று காலை எட்டு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.   இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளமான 36 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.         ...

Read More »

இலங்கை தமிழர் விவகாரம் ; இந்திய ஆங்கில தேசிய பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்களில்..!

இலங்­கையின் வடக்கு–கிழக்கு பகு­திகள் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ கொண்­டி­ருக்கும் மனப்­பாங்கு இந்­தி­யா­வினால் உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­படும் என்­கின்ற அதே­வேளை அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு மேலாக பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்ற அவ­ரது விருப்பம் புது­டில்­லிக்கும் சென்­னைக்கும் கவலை தரு­வ­தாக இருக்கும்.   மேலும்  தமிழர்  பிரச்­சினை  இரு­த­ரப்பு உற­வு­களை மீண்டும்  பாதிக்­கக்­கூ­டிய “ஒரு வெடி­குண்­டாக” தொடர்ந்­தி­ருக்கும் தமிழர் பிரச்­சி­னை­யிலும் ஏனைய விவ­கா­ரங்­க­ளிலும் இரு நாடு­களும் பொது­வான நிலைப்­பாட்டை கண்­ட­றிய வேண்­டி­யி­ருக்கும் என்றும் இந்­தி­யாவின்  முக்­கி­ய­மான ஆங்­கில தேசிய பத்­தி­ரி­கைகள் அவற்றின் ஆசி­ரிய தலை­யங்­கங்­களில்  குறிப்­பிட்­டுள்­ளன. ...

Read More »

மலையக அரசியலில் தொடரும் பழிவாங்கும் படலம்!

ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளுக்­குப்­பின்னர் இடைக்­கால அர­சாங்கம் அமைக்­கப்­பட்ட பிறகு பாரா­ளு­மன்றத் தேர்தல் காலம் வரை , மலை­யக சமூ­கத்­துக்குக் கிடைத்­துள்ள அமைச்சுப் பத­வியைக் கொண்டு இம்­மக்­க­ளுக்கு ஏதா­வது நல்ல விட­யங்கள்  முன்னெடுக்­கப்­படல் வேண்டும் என்­பது அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. ஆனால் இங்கு நடப்­பதோ வேறு.   தனி வீட­மைப்­புத்­திட்­டத்தில் ஊழல்கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தாகவும் அது குறித்த விசா­ர­ணைகள் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஆறு­முகன் கூறு­கிறார். அது மட்­டு­மன்றி,  அது தொடர்­பான கணக்­காய்வு விப­ரங்­க­ளையும் கேட்­டி­ருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இ.தொ.கா இப்­படி நடந்து கொள்­வது  இது முதல் தட­வை­யல்ல. ...

Read More »

மீண்டும் கைக்கு வருமா அம்பாந்தோட்டை?

கடந்த வியா­ழக்­கி­ழமை, தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை புது­டெல்­லிக்கு மேற்­கொள்­வ­தற்கு முன்னர், தனது முத­லா­வது வெளி­நாட்டு ஊடகச் செவ்­வி­யையும், இந்­திய ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கே கொடுத்­தி­ருந்தார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ. இந்­தி­யாவின் பாது­காப்­புத்­துறை ஆய்­வாளர் மற்றும் ஊட­க­வி­ய­லா­ள­ரான நிதின் ஏ கோகலே, Bharat Shakti.in மற்றும் SNI ஆகி­ய­வற்றின் தலைமை ஆசி­ரி­ய­ரா­கவும் இருக்­கிறார். அவ­ருக்கே கோத்­தா­பய ராஜ பக் ஷ தனது முத­லா­வது தனிப்­பட்ட செவ்­வியை வழங்­கி­யி­ருந்தார். இந்தச் செவ்வி வெளி­யா­கிய பின்னர் தான், அவ­ரது புது­டெல்லி பயணம் இடம்­பெற்­றது. எனவே, புது­டெல்­லியை சங்­க­டப்­ப­டுத்தக் கூடிய, ...

Read More »