செய்திமுரசு

‘457’ விசா ஒழிப்பால் அவுஸ்ரேலிய பிரதமரிடம் கவலை தெரிவித்த மோடி

அவுஸ்ரேலிய அரசாங்கம் ‘457 விசா’ நடைமுறையை ஒழிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதனால் இந்தியர்கள் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும். இதுகுறித்து நல்ல முடிவு எடுக்க ஆஸி. பிரதமரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் வேலைப்பார்க்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்குதான் அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், ‘எச்1பி’ விசா முறையில் கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என்று டொனால்டு டிரம்ப் கூறினார். அதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர், எச்1பி ...

Read More »

நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியாவிடம் 1-3 என வீழ்ந்தது இந்தியா

மலேசியாவில் நடைபெற்று வரும் அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக்கில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியாவிடம் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தது. மலேசியாவில் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை டிரா செய்தது. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் 3-0 என வெற்றி பெற்றது. இன்று நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது அவுஸ்ரேலியா. அவுஸ்ரேலியாவின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்த இந்தியா, 25-வது நிமிடத்தில் ...

Read More »

கொக்கிளாயினில் சிங்கள மீனவர்களின் அட்டகாசம்!

கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையினில் இலங்கை இராணுவம் சகிதம் தடையினை சிங்கள மீனவர்கள் மீறி தொடர்ச்சியாக தொழில் செய்துவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. கொக்கிளாய் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் செய்வதற்கான கரைவலைப்பாட்டின் உரிமம் தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில் அது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது. இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை பிரச்சினைக்குரிய கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. உழவு இயந்திரத்தை பயன்படுத்தும் சட்டவிரோத மீன்பிடியிலும் அவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு ...

Read More »

இந்தியா – அவுஸ்ரேலியா இன்று மோதல்!

மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வலம் 26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உலக சாம்பியன் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்கிறது. 26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன்அவுஸ்ரேலியா, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு ...

Read More »

அவுஸ்ரேலியா: அதிகரிக்கும் சூரிய மின்னுற்பத்தி!

அவுஸ்ரேலியாவில் கோடைகாலத்தை ஒட்டி மின் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. ஆனால் அதிலிருந்து தப்பிக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் சூரியஒளி மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரிகளை நிறுவ ஆரம்பித்துள்ளனர். மின் தட்டுப்பாட்டிலிருந்து தப்ப வேண்டும் என்பதே பலரின் முதன்மையான நோக்கம். அதே சமயம் இதற்கு ஆகும் கூடுதல் செலவு முக்கிய காரணியாக திகழ்கிறது. இன்னொரு பக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் மின் கட்டணத்தை கட்டுவதா அல்லது அதிக பணத்தை ஒரேயடியாக செலவு செய்து சூரியஒளி மின்சாரத்தை சேமிக்கும் கட்டமைப்பை நிறுவி மின்கட்டணத்திலிருந்து மொத்தமாக தப்புவதா என்றும் சிலர் கணக்கு போடுகிறார்கள். ...

Read More »

மே தினம் பிறந்த வரலாறு!

1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் ...

Read More »

நவுரு தீவு ஒரு நரகம்! -ஈழ அகதியின் வேதனை!

நவுரு தீவு ஒரு நரகம் என அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். சட்டவிரோதமாக படகு மூலம் சென்றவர்கள் அவுஸ்ரேலியாவினால் நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்பு முகாமிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞன் விக்டோரியாவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வு அகதி நடவடிக்கை தொடர்பான அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளரான ரவி அங்கு கருத்து வெளியிட்ட போது 22 நாள் படகு பயணத்தில் தப்பித்த பின்னர் நவூருவில் ...

Read More »

மக்களை மறைமுகமாக மிரண்டும் மாவை!

விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் என்பதால் அதற்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியை மட்டுமே படிப்படியாக விடுவிக்க முடியும் என்ற தங்கள் நிலைப்பாட்டை இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இந்த மாதம் 24ம் திகதி தமது அமைச்சில் நடத்திய மாநாட்டில் இராணுவத் தரப்பினரால் இது தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற ...

Read More »

மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும்!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது. கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது. வீரர்களின் வீரம் ,மக்களின் தியாகம், புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு என விடுதலையின் விளிம்பில் நின்ற இனம் காட்டிக்கொடுப்பு, துரோக்தனம், வல்லரசுகளின் சதி என பல்வேறுகாரணங்களால் முள்ளிவாய்காலில் முடிவடைந்தது. முள்ளிவாய்காலில் மே18 இல் விடுதலை வீரர்களின் துப்பாக்கிகள் மௌனித்தன. இறுதி யுத்ததில் மனிதப்பேர்அவலம் நடத்தது. அந்த கோர நாட்களின் ...

Read More »