செய்திமுரசு

நாளை அவுஸ்ரேலியா மோதும் பயிற்சி ஆட்டம்: ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்

அவுஸ்ரேலியா- இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் மோதும் பயிற்சி ஆட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெறுவதால் அவுஸ்ரேலிய வீரர்கள் 2 கட்டங்களாக இங்கு வந்தனர். இந்தியா- அவுஸ்ரேலிய அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 17-ந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், மொகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி சமீபத்தில் இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ், மொகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டிக்கு, இந்த நான்கு பேருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ...

Read More »

இவ்வருட நவராத்திரி விரதம் எப்போது ஆரம்பம் ?

சக்­தியை நாய­கி­யாகப் போற்றும் நவ­ராத்­திரி விழா­வா­னது ஒரு கலா­சார விழு­மி­யங்­களைப் பேணு­கின்ற சக்­தியின் மகி­மையைப் போற்­று­கின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்­ப­வற்றில் இறை­யு­ணர்வைப் பிர­தி­ப­லிக்­கின்ற ஒரு விழா­வாகும். இத­னால்தான் சிவ­ராத்­தி­ரிக்கு இல்­லாத முக்­கி­யத்­து­வமும், பிர­பல்­யமும் சக்தி விழா­வா­கிய நவ­ராத்­தி­ரிக்கு உண்டு. இவ்­வி­ழா­வா­னது ஆல­யங்­களில் சமய வைப­வ­மாக மட்­டு­மல்­லாமல் இல்­லங்கள், பொது மன்­றங்கள், பாட­சா­லைகள், அலு­வ­ல­கங்கள், வேலைத்­த­ளங்கள் என எல்லா இடங்­க­ளிலும் சரஸ்­வதி பூஜை என்றும் கலை­விழா என்றும் காலங்­கா­ல­மாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு பல­வி­தத்­திலும் சிறப்பு பெற்ற நவ­ராத்­திரி விரத ஆரம்பம் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய முயன்றால்?

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முன்னர் வெளிநாட்டு விமான நிலையங்களில் வைத்து, சந்தேகப்படும்படியான நபர்களை தடுத்து நிறுத்தும் பணியில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறையின் Border Force ஈடுபடுகின்றது. குறிப்பாக ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள, சில சர்வதேச விமான நிலையங்களிலிருந்து வருபவர்களை தடுத்தும் நிறுத்தும் பணி தொடர்கிறது. அவுஸ்திரேலிய Border Force-இன் Airline Liaison Officers – சிறப்புப் பிரிவு இயங்கிவருதாக குடிவரவுத்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்தார். இதன்மூலம் தீவிரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானவர்கள், அவுஸ்திரேலியாவுக்குள் வர முன்னரே தடுத்துநிறுத்தப்பட்டதாக ...

Read More »

அவுஸ்ரேலியக் குடியுரிமைச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமா?

அவுஸ்ரேலியாவில் குடியுரிமை பெறுவதைக் கடினமாக்கும் அரசின் சட்ட முன்வடிவு, பலரால் மீளாய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் குடியுரிமை பெற அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அத்துடன் அவுஸ்ரேலிய விழுமியங்கள் குறித்த மேலதி மதிப்பீடு, மற்றும் பல்கலைக்கழக நிலை ஆங்கிலப் பரீட்சையில் தேர்ச்சி என்பன முன்மொழியப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, மற்றும் செனட் சபையில் இதன் எதிர்காலம் குறித்த கேள்வி என்பன இந்த சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தினம்!

சத்துருக்கொண்டான் படுகொலையின் 27 ஆவது வருட நினைவுதினம் மிகவும் குழப்பத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சத்துருக்கொண்டான் தூபிக்கு முன்பாக மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் மீது வேறு சில நபர்களால் மிகவும் கேவலமான முறையில் வார்த்தைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு எதற்காக இவர்கள் வர வேண்டும் இங்கு இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் அவர்களால் கோஷமிடப்பட்டது. சில விஷமிகளின் இந்த செயற்பாட்டினால் செய்வதறியாது இருந்த தமிழ் தேசிய பிரதிநிதிகள் எதுவும் தெரிவிக்காமல் ...

Read More »

அவுஸ்திரேலியா- கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது!

பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பை அவுஸ்திரேலியா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டமா அதிபர் ஜோர்ஜ் பிரான்டிஸ் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளின் பரிந்துரையை தொடர்ந்து கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் அமைப்பை தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியா , பசுபிக்கில் இயங்கும் இரண்டு அமைப்புகளை ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் அமைப்பு ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றது என ...

Read More »

சென்னை சென்றடைந்த அவுஸ்ரேலிய அணி!

இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று சென்றடைந்தது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்திகதி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அவுஸ்ரேலிய அணி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தைசென்றடைந்தது. பின்னர், ...

Read More »

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர், பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத்தளபதி சந்திப்பு

சிறிலங்காவிற்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் சிறிலங்கா இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நேற்று (7) ராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது அவுஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகரும் உடன் கலந்துகொண்டார் எனவும் இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை, சிறிலங்கான பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எஸ்.அஸ்லாம் பேர்விஸ் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை இன்று (7) ஆம் திகதி ...

Read More »

கிரிக்கெட் போட்டி: நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் தொடக்கம்

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் தொடங்குகிறது. -அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா–அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்திகதி நடக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ...

Read More »