திரைமுரசு

புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன்- சமந்தா

“புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன்” என்று நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார். “எனக்கு இந்த வருடம் சிறந்த படங்கள் அமைந்தன. பாராட்டுகளும் கிடைத்தன. தெறி, 24 ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தேன். தெறி படத்தில் நான் மரணம் அடைவது போன்ற காட்சியை பார்த்து பலரும் அழுததாக கூறினார்கள். இது எனது நடிப்புக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன். சினிமாவில் நான் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் ஒளிப்பதிவு. ஒரு நடிகையை அழகாகவும் அழகில்லாமலும் காட்டுவது ஒளிப்பதிவாளர்கள்தான். எனக்கு மணிரத்தனம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ...

Read More »

ஜேசுதாசுக்கு பாத பூஜை செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாத பூஜை செய்தார். அப்போது அவர் தனது குருவுக்கு காணிக்கை செலுத்துவதாக கூறினார். சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி, அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பினார். நேற்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு ...

Read More »

போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த டாப் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள்

திரைப்படங்களின் வசூல் அடிப்படையில் போர்ப்ஸ் வணிக பத்திரிகை தயாரித்து இருக்கும் புதிய பட்டியல் ஒன்றில் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள் இடம் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் வணிக பத்திரிகை, 2016-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்களுக்கு பின்புலமாக இருந்த முன்னணி 10 ஹாலிவுட் நடிகர், நடிகைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளது. நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் வெளியான கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட திரைப்படங்கள் 120 கோடி டாலர் வசூலை அள்ளி இருக்கிறது. இவர் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்து ...

Read More »

எங்களுக்கான முடிவுகளை நாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும் !

மார்க்சியவாதி, தமிழ் தேசிய இன உரிமைக்குக் குரல் கொடுப்பவர், இலக்கியவாதி எனும் பல்வேறு முகங்களைக் கொண்டவர் கவிஞர் இன்குலாப்.  இடதுசாரிகளால் மக்கள் கவிஞர் என அன்போடு அழைக்கப்பட்டவர். சமீபத்தில் நிகழ்ந்த அவர் மறைவின் வலி இன்னும் மாறவில்லை.வாழ்நாள் முழுவதும் புரட்சிகர இயக்கங்களோடு இயங்கிய இன்குலாப்பின் கவிதைகளில் அவரது பெயரைப் போலவே கனல் தெறிக்கும். ஆனால் தனது குடும்பத்தில் அவர் ஒரு மென்மையான அப்பாவாக இருந்திருக்கிறார் என்பது அவரது மகள் ஆமினாவிடம் நாம் உரையாடிய போது தெரிந்தது. ஆமினாவிடம் பேசியதிலிருந்து: அப்பா கண்டிப்பான அப்பாவா… அன்பான ...

Read More »

சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி

9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முதன்மை செயலாளர் லட்சுமி நாராயண் பெங்களூருவில் நேற்று(27) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் திகதி தொடங்கி 9-ந் திகதி வரை 8 நாட்கள் பெங்களூரு மற்றும் மைசூருவில் நடைபெற உள்ளது. பெங்களூருவில் 11 திரையரங்குகள் மற்றும் மைசூருவில் 4 திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும். இதில் சுமார் 50 நாடுகளை சேர்ந்த ...

Read More »

‘மதம்’ படத்தில் 100 புதுமுகங்கள் அறிமுகம்

ஒருபடத்தில் ஒன்றிரண்டு பேர் புதுமுகங்களாக இருக்கலாம். ஆனால், ஒரு நூறு பேர் புதுமுகமாக அறிமுகமாகமுடியுமா? தற்போது உருவாகிவரும் மதம் என்கிற படத்தில் 100 புதுமுகங்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். தமிழ்சினிமாவில் இது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் ரஜ்னி கூறும்போது, என் தயாரிப்பாளர் ஹரிஷ்குமார் எனக்கு முழுச் சுதந்தரம் கொடுத்துள்ளார். எனவே என்னால் 100 புதுமுகங்களை அறிமுகப்படுத்தமுடிந்தது. நடிப்பில் அனுபவம் இல்லாமல் போனாலும் எல்லோரும் யதார்த்தமாக நடிக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நூறு புதுமுகங்களில் 82 வயது பிபி என்கிற பாட்டியும் ஒருவர். அவர் ...

Read More »

பரபரப்பான நடிகையாக வலம் வரும் நயன்தாரா

தமிழ் பட உலகின் முன்னணி நாயகி, அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பல பரிமாணங்களை நடிகை நயன்தாரா பெற்றிருக்கிறார். ஜெயராம் நடித்த ‘மனசினக்கரே’ மலையாள படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படம் 2003-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி வெளியானது. இப்போது அவர் திரை உலகில் 13-வது ஆண்டில் காலடி பதித்திருக்கிறார். ஆண்டுகள் ஓடினாலும் அவருக்குள்ள நாயகி அந்தஸ்து இன்று வரை குறையவில்லை. தமிழ் பட உலகின் முன்னணி நாயகி, அதிக சம்பளம் வாங்கும் நடிகை, இவர் படத்தில் நடித்தாலே அதற்கு ...

Read More »

பாடகர் உதித் நாராயணன், உஷா கண்ணாவுக்கு முஹம்மது ரபி விருது

மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் வழங்கப்படும் சிறப்பு விருதுகளை பாடகர் உதித் நாராயணன், பாடகி உஷா கண்ணா ஆகியோருக்கு பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வழங்கினார். மும்பையில் இயங்கிவரும் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் இசைத்துறை பிரபலங்களை தேர்வுசெய்து சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாடகர் உதித் நாராயணன், பாடகி உஷா கண்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு விருது வழங்கும் விழா ...

Read More »

த ஏஜ் ஆஃப் ஷாடோ: போராளிகளின் கதை

தென்கொரியாவின் மீது 1920களில் ஜப்பான் ஆக்கிரமித்து ஆட்சி செய்தபோது, அதற்கு எதிராக போராடிய கொரிய புரட்சி குழுக்களின் கதையை சுவாரசியமாக, அதேநேரத்தில் அதன் அழுத்தமும் உண்மையும் குறையாமல் எடுத்திருக்கிறார் அந்நாட்டின் முக்கியமான இயக்குநரான கிம் ஜீ வூன். கடந்த செப்டம்பரில் தென்கொரியாவில் வெளியாகியுள்ள ‘த ஏஜ் ஆஃப் ஷாடோ’ அந்நாட்டின் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. 1920களில் தென்கொரியாவை ஆக்கிரமிப்பு செய்த ஜப்பான் தனது கடுமையான ஆட்சியை அதன் மீது செலுத்துகிறது. ஜப்பானியர்களுக்கு கொரியர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும்; இல்லையெனில், உயிரை விட வேண்டும். இந்நிலையில், ...

Read More »

பிரபலங்கள் பட்டியலில் சல்மான்கான் முதலிடம்

போர்ப்ஸ் வணிக பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் இந்தி நடிகர் சல்மான்கான் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் மெகா ஸ்டார் ஷாருக்கான் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2015 அக்டோபர் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலத்தில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், வருவாய் அடிப்படையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரது வருவாய் ரூ.270 கோடியாக இருக்கிறது. இதனையடுத்து முதலிடத்தில் இருந்த ...

Read More »