திரைமுரசு

கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்

தமிழ் பட உலகில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன. தமிழ் திரையுலகம் ஆரம்பத்தில் இருந்து கதாநாயகர்கள் பிடியில் இருந்து வந்து இருக்கிறது. அவர்களை மனதில் வைத்தே இயக்குனர்கள் கதைகளை உருவாக்குவது, நடிகர்கள் மார்க்கெட்டை வைத்து விநியோகஸ்தர்கள் படங்களின் விலையை நிர்ணயிப்பது, திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வது என்றெல்லாம் இருந்தன. ஆனால் சமீபகாலங்களில் கதாநாயகிகளை மையப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதால் பட உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. நயன்தாரா, ஜோதிகா, தமன்னா, அனுஷ்கா, ...

Read More »

ஈரானிய இயக்குனரின் படத்தில் மலையாள நடிகை

பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான மாளவிகாவுக்கு இது முக்கியமான வாய்ப்பாகும். முதலில் கதாநாயகி வேடத்துக்கு தீபிகா படுகோன் ஒப்பந்தமாகவிருந்தார். ஆனால் தற்போது மாளவிகாவே அந்த வேடத்துக்குத் தேர்வாகியுள்ளார். மும்பையில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் மஜித் மஜிதி. இந்தப் படத்தில் ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டரும் நடித்து வருகிறார்.

Read More »

நான் பொதுவான நபர் தான், ஆனால் பொது சொத்து கிடையாது – வித்யா பாலன்

இந்தி திரைப்படவுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி onRil , தற்போது நடித்து வரும் படத்தின் விளம்பரத்துக்காக சமீபத்தில் கொல்கத்தா சென்றிருந்தேன். அப்போது கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு ஆண் ரசிகர் என் அருகில் வந்து என் கையை பிடித்தார். பின்னர் என் தோளில் கையை போட்டார், நான் கையை எடுக்கும் படி கூறினேன். அதை அவர் கேட்காமல் திரும்பவும் அதே தவறை செய்தார். இது தவறு என அதட்டிய பின்னர் தான் அவர் ...

Read More »

ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்த போது பதட்டமாக இருந்தது: சிபிராஜ்

தேசிய விருதுபெற்ற ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்தபோது தனக்கு பதட்டமாக இருந்ததாக சிபிராஜ் கூறியுள்ளார். சிபிராஜ்- ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’. அறிமுக இயக்குனர் மணி சேயோன் இயக்கியுள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் மணி சேயோன் படம் பற்றி கூறும்போது, இது இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு மீனை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றார். சிபிராஜ் கூறும்போது, இந்த படத்தில் கதாநாயகன், ...

Read More »

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி

அமலாபாலின் தம்பியான அபிஜித் பால் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறாராம். அமலாபாலின் தம்பி அபிஜித் பால். இவர் ஏற்கெனவே ஒருசில மலையாள படங்களில் நடித்துள்ளார். மோகன்லால்-அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம்தான் இவர் அறிமுகமானது. தமிழில் பிரபுதேவா-தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘தேவி’ படததில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அபிஜித் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் அந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் இரண்டு சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கிறதாம். அதாவது இந்த படத்தில் இடைவேளை ...

Read More »

ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்

நடிகை ஸ்ரீதேவி சப்தமில்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு 2012-ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘பாம்பே டாக்கீஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ...

Read More »

தமிழுக்கு அறிமுகமாகும் மூன்றாம் தலைமுறை இயக்குனர்

தமிழ் சினிமாவில் மூன்றாம் தலைமுறை இயக்குனர் ஒருவர் அறிமுகமாவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வைக்கிங் மீடியா  மற்றும் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யார் இவன்’. இப்படத்தில் சச்சின் என்பவர் தயாரித்து நடிக்கிறார். இவர் தெலுங்கில் 6 படங்கள் நடித்துள்ளார். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு இவர் அறிமுகமாவது இந்த படம்தான். அதேபோல், பாலிவுட் நடிகை ஈஷா குப்தாவும் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும், இவர்களுடன் பிரபு, கிஷோர், டெல்லி கணேஷ், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ...

Read More »

பரத நாட்டியம் அல்ல; பரிதாப நாட்டியம்!- வலைதளங்களில் கிண்டல்

” ஐ.நா.,வின் பெண்களுக்கான நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டுள்ள ரஜினியின் மகளும், தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.நா.,வில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார். பரிதாப …”, ” ஐ.நா.,வின் பெண்களுக்கான நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டுள்ள ரஜினியின் மகளும், தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.நா.,வில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார். பரிதாப நாட்டியம்கவிஞர் வைரமுத்துவின் தாலாட்டு பாடலுக்கு, புதுமையான முறையில், ஐஸ்வர்யா நடத்திய பரத நாட்டியம், சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ‘ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியம் …” ...

Read More »

“எனக்கு அம்மாவாக வந்தவள் ஆனந்தி..!” – அஜய்

சின்னத்திரையில் ‘கனா காணும் காலங்கள்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர்ஸ்டார்’ என்று கலக்கிக் கொண்டிருந்த ஆனந்தி, ‘வாலு’, ‘மீகாமன்’, ‘தாரை தப்பட்டை’, ‘பறந்து செல்ல வா’ என வெள்ளித்திரையிலும் காலூற்றி நின்றிருக்கிறார். இந்த நிலையில், திடீர் என தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார் ஆனந்தி. ‘என்ன திடீர்னு கல்யாணம் பண்ணிட்டீங்க..?’ என்று ஆனந்தியை கேட்டபோது… “கொஞ்ச நாளாகவே வீட்டுல வரன் பார்த்திட்டு இருந்தாங்க. என்னைத் தேடி ஒரு நல்ல வரன் வந்தது. நான் அவரையே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். உடனே நிச்சயதார்த்தம் ...

Read More »

மொட்டை தலையுடன் நடிக்க வேண்டும் – அக்ஷ்ராஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் வாரிசு அக்ஷ்ராஹாசன். சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று கனவோடு சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ஆனால் இப்போது அவரும் நடிகையாக மாறிவிட்டார். பாலிவுட்டில், பால்கியின் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ‛ஷமிதாப் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அக்ஷ்ரா, இப்போது ‛லாலி கி ஷாதி மெயின் லாடூ தீவானாஎன்ற படத்தில் நடிக்கிறார். இதுதவிர தமிழில் அஜித்துடன் ‛விவேகம் என்ற படத்திலும் நடிக்கிறார். தற்போது அவருக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்துள்ளது. அதுவும் சினிமா நடிகைகள் ஏற்க தயங்கும் ஒரு வித்தியாசமான ...

Read More »