திரைமுரசு

சின்னத்திரைக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!

2009 முதல் 2013 ஆண்டு வரை தமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியாகிய நெடுந்தொடர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:- 2009-ம் ஆண்டு: 1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – திருமதி செல்வம் 2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – வசந்தம் 3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – டெல்லி கணேஷ் 4. ஆண்டின் வாழ்நாள் ...

Read More »

டுவிட்டரில் சமந்தாவை தொடரும் 40 லட்சம் பேர்

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை டுவிட்டரில் 40 லட்சம் பேர் தொடர்கிறார்கள். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தமிழிலும் 5 படங்களில் நடித்து வருகிறார். சமந்தாவுக்கு அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது. என்றாலும் டுவிட்டரில் விதவிதமான தகவல்கள், படங்களை தொடர்ந்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தான் நடிக்கும் படங்கள் பற்றிய பல்வேறு விவரங்களை தெரிவிக்கிறார். சமீபத்தில் அவர் கைத்தறி துணியில் தயாரான கவர்ச்சி உடை அணிந்த படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் ...

Read More »

அவதூறு வழக்கு: சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேரும் விடுவிப்பு!

பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேரும் விடுவிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடகங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் ...

Read More »

விரைவில் புலிகேசி 2 ஆம் பாகம் தொடக்கம்!

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பினை இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி இப்படம் மிக பெரிய அளவில் வெற்றிபெற்றது.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடுங்குவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். புலிகேசி வெளியாகி 11 ஆண்டு ,விரைவில் புலிகேசி 2 விரைவில் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்

Read More »

ஈழத்து நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகம்!

ஈழத்து  நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகம். இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கும் புதிய படம் ஒவியா, இந்த படத்தில் தன்னை முறையாக பராமரிக்காமல் தனது சாவுக்கு காரணமான தனது பெற்றோர்களை பழிவாங்கும் குழந்தையின் வாழ்க்கை படம் தான் ஒவியா, இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின்களாக காண்டீபன், மிதுனா, குழந்தை நட்சத்திரமாக சுவிஷா ஜெயரத்னம் நடிக்கிறார்கள். இது படத்தின் நாயகியாக ஈழத்தைச் சேர்ந்த நடிகை மிதுனா முதன் முறையாக தமிழில் அறிமுகமாகிறார். ஏற்கனவே இலங்கையில் இருந்து நடிகை பூஜா தமிழில் அறிமுகமாகி பாலாவின் நான் கடவுள் ...

Read More »

”தலைவர் பிரபாகரன் உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் என வாழவில்லை! ” நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி விடுதலைப் புலிகள் தொடர்பான தனது நிலைப்பாடுகளை அவ்வப்போது தெரிவித்துவரும் நிலையில், தற்போது, தலைவர் பிரபாகரன் செய்த தியாகத்தை நான் உறிதியாக நம்புகிறேன் என்று தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். குறிப்பிட்ட பேட்டி, தற்போது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிட்ட விடயங்களினை இங்கே தருகின்றோம், ”நான் முதலும் ஒருமுறை தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பற்றி பெருமையாக பேசியபோது சில நபர்கள் மிகவும் கேவலமான முறையில் என்னைத் திட்டியிருந்தார்கள்.” அவரால் தாம் பாதிக்கப்பட்டதாகவும் ...

Read More »

காஜல் அகர்வால் அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சத்திர சிகிட்சையா?

நடிகை காஜல் அகர்வால் தனது அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்று தகவல் வெளியாயின. ஆனால் அதனை காஜல் அகர்வால் மறுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல் அகர்வால். இவர் அஜித்துடன் தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராணாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ தெலுங்கு படமும் திரைக்கு வர இருக்கிறது. இப்போது, விஜய்யின் ‘மெர்சல்’, தெலுங்கில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். காஜலுக்கு தற்போது 32 வயது ஆகிறது. தனது அழகை ...

Read More »

பள்ளி-பருவ-காதலால்-ஏற்படும்-விபரீதம்!

குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் எல்லாம் ஹீரோ – ஹீரோயின்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார், கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர். உறுதிகொள் என்ற படத்தில், கிஷோர், ஹீரோவாகவும், மேகனா என்பவர், ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இதுவரை வெளியான படங்களில் எல்லாம், பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை, உயர்வாகவும், நியாயப் படுத்தியும் காட்டியுள்ளனர். ஆனால், இந்த படத்தில், பள்ளி பருவ காதல், தவறானது என்றும், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் சுட்டிக் காட்டியுள்ளோம் என்கிறது, படக்குழு.

Read More »

அம்மா நடிகை ஆனார் சோனா!

பூவெல்லாம் உன் வாசம், ஷாஜஹான் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சோனா, அதன்பிறகு கவர்ச்சி நடிகை ஆனார். சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, கோ, ஒன்பதுல குரு, யாமிருக்க பயமே, ஜித்தன் 2 உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சியாக நடித்தார். கனிமொழி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அந்தப் படம் படுதோல்வி அடையவே கடும் பொருளாதார பிரச்சினையில் சிக்கினார். இயக்குனர் வெங்கட்பிரபு மீது பணமோசடி குற்றாட்டையும், எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் குற்றச்சாட்டையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தான் ...

Read More »

இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை: மாதவன்

இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை என்று நடிகர் மாதவன் புகழாரம் சூட்டியுள்ளார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். ஜிஎஸ்டி வரித் தொடர்பாக குழப்பங்கள் நீடித்து வருவதால், ஜூலை 7-ம் திகதி வெளியீடாக இருந்த ‘விக்ரம் வேதா’ தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த மாதவன் அளித்துள்ள பேட்டியில் மணிரத்னத்துக்கு அவருக்கும் இடையேயான நட்பைப் பற்றி தெரிவித்துள்ளார். அதில் மாதவன் கூறியிருப்பதாவது: அவரோடு பல படங்கள் செய்துவிட்டேன். அனைவருமே ...

Read More »