திரைமுரசு

சவாலான வேடங்களை விரும்பும் சமந்தா!

சமந்தா திருமணத்துக்கு பிறகும் சுறுசுறுப்பாக நடிக்கிறார். அவரது நடிப்பில் இரும்புத்திரை, நடிகையர் திலகம், தெலுங்கில் ரங்கஸ்தலம் படங்கள் வந்து வரவேற்பை பெற்றன. சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்கள் கைவசம் இப்போது உள்ளன. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘யுடர்ன்’ படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளிலும் நடிக்கிறார். சமந்தா விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து சொல்கிறார்:– “திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். படவாய்ப்புகளும் வருகிறது. முன்பு மாதிரி இல்லாமல் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அதுமாதிரியான கதைகளையும் தேடுகிறேன். வித்தியாசமான வேடத்தில் நடிப்பதுதான் எனது லட்சியமும்கூட. ...

Read More »

பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சிறை!

பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் தண்டனை கொடுப்பதற்காக ஜெயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தென்னிந்தியாவுக்கு அறிமுகமான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. நான்கு மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 19 பேர் கலந்துகொண்ட இதில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், வருகிற 17-ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 14 பிரபலங்கள், 60 கேமராக்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்க ...

Read More »

தந்தையைப் புதைக்கப் போராடும் மகன்!

24 மணி நேரம் தொடர்ச்சியாக ஒரு கடற்கரையில் அமர்ந்திருக்கிறீர்களா? அந்த ஒட்டுமொத்த நாளையும் உங்களால் ரசித்துக்கொண்டே இருக்க முடியுமா? அதிகாலையின் குளிர்க்காற்று, சூரிய உதயத்தின் இளமஞ்சள் வெயில் முகத்தில் அறைய வீசும் மென்காற்று, காலை நேரத்தில் கொஞ்சம் வெயில் ஏறிய நிலை, நடுப்பகலில் சுள்ளென அடிக்கும் வெயிலும் லேசான ஈரக்காற்றும், அஸ்தமன நேரத்து ஈரக்காற்றும், நிலவொளியின் குளிர்ச்சியோடு இரவில் வீசும் குளிர்க்காற்றும் சரி… வெறுமனே வெயிலும் குளிர்ச்சியும் மட்டுமல்ல, கடற்கரையில் விளையாடும் குழந்தைகளும், சுண்டல் விற்கும் சிறுவர்களும், தொல்லை தரும் 1008 விஷயங்களையும் தரிசிக்கலாம். ...

Read More »

பெண் பாடகர்களில் ரொம்பவும் தனித்துவமான குரல் ஜென்ஸியுடையது!

இந்தியா முழுக்க இந்தித் திரைப்படப் பாடல்கள் கோலோச்சிய காலகட்டத்தில், அனைவரையும் நாட்டின் தென் திசைநோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர், இசைஞானி இளையராஜா. தமிழ் மண் மணத்தை உலகம் முழுக்க இசையாகக் கொண்டுசேர்த்த இசைக் கலைஞர். காதல், மகிழ்ச்சி, உற்சாகம், தன்னம்பிக்கை, சோகம், காதல் தோல்வி என அனைத்துவித உணர்வுகளையும் இளையராஜாவின் கரம்பிடித்தே கடக்கின்றனர் இசை ரசிகர்கள். இன்றைக்கும் நெடுந்தொலைவு பயணத்துக்குத் தயாராகும் ஒவ்வொருவரும் மறக்காமல் எடுத்துக்கொள்வது, இவரின் இசைப் பாடல்களின் தொகுப்பையே. அந்தத் தொகுப்பில், ஜென்ஸி பாடிய ஒரு பாடலாவது நிச்சயம் இடம்பிடித்துவிடும். அப்போதைய பெண் பாடகர்களில் ...

Read More »

உத்ராவும் உன்னி கிருஷ்ணனும்!

மழை மட்டுமா அழகு! சுடும் வெயில்கூட ஒரு அழகு!’ நமது ரசனையின் திசையைச் சற்றே மாற்றிப் பார்க்கச்செய்யும், `சைவம்’ திரைப்படப் பாடலின் வரிகளை எழுதியது நா.முத்துக்குமார். பலரும் திரும்ப திரும்பக் கேட்டு லயிக்கும் பாடல். குழந்தைமைத் ததும்ப ததும்ப தன் இனிமையான குரலில் பாடி, வரிகளை நம் நெஞ்சுக்கு நெருக்கமாக்கியது உத்ரா உன்னிகிருஷ்ணன் குரல். மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் உன்னிகிருஷ்ணன். `காதலன்’ படத்தில் தொடங்கியது அவரது திரையிசைப் பயணம். பின்பு ரசிகர்களால் கொண்டாடப்படும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரின் அன்பு மகள்தான் உத்ரா. ...

Read More »

சினிமா விமர்சனம்: ‘காலா’

நடிகர்கள் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பாடீல், சாயாஜி ஷிண்டே, சம்பத் ராஜ் இசை சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு முரளி. ஜி இயக்கம் பா. ரஞ்சித் கபாலி படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக நடித்திருக்கும் இரண்டாவது படம். மும்பையின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியின் தாதா, கரிகாலன் என்ற காலா (ரஜினிகாந்த்). மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்) மற்றும் மகன்களோடு வாழ்ந்துவருகிறார். அந்த குடிசைப் பகுதியை கையகப்படுத்தி, மிகப் பெரிய கட்டுமானத் ...

Read More »

“அடுத்த படுகொலைகள் நோக்கி நகர்வோம்…”! -இயக்குநர் பா.இரஞ்சித்

நீட் தேர்வில் தோல்வியடைந்த பிரதீபா தற்கொலை குறித்து, ‘அடுத்த படுகொலைகள் நோக்கி நகர்வோம்…’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் 39 மதிப்பெண்களே எடுத்து தோல்வியடைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஏழை விவசாயியின் மகளான இவர், கடந்த வருடமும் நீட் தேர்வு எழுதி 155 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், இந்த மதிப்பெண்ணுக்கே பல லட்சங்கள் கட்டி தனியார் மருத்துவக் கல்லூரியில்தான் படிக்க முடியும் என்பதால், இந்த வருடமும் ...

Read More »

“சாதிச்சவன் சாதி என்னனு கூகுள்ல தேடாத!’-மதன் கார்க்கி

“பெரியார் இப்போ இருந்திருந்தா அவருடைய எண்ணங்கள் எப்படி வெளிப்பட்டிருக்கும் அப்படீங்கிறதை சுவாரஸ்யமான வழியில சொல்லணும்னு நினைச்சோம். ரமேஷ் தமிழ்மணிதான் இதை ஆரம்பிச்சு வெச்சார். இந்த ஆல்பத்துக்கு மியூசிக் டைரக்டரும் அவர்தான். அவர் என்கிட்ட, `நிறைய மெலோடி பாடல்கள் பண்ணியிருக்கீங்க. ஃபாஸ்ட் பீட்ல ஒரு பாடல் பண்ணலாமா?’னு கேட்டார். அப்போ கிடைச்ச ஐடியாதான், `பெரியார் குத்து’ ஆல்பம்!” – உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. “உங்களுக்கும் ரமேஷ் தமிழ்மணிக்குமான நட்பு எங்கேயிருந்து தொடங்கியது?”  “நானும் அவரும் சேர்ந்து ஷாரூக் கானை மெயின் கேரக்டரா வெச்சு, ஒரு கிராஃபிக் நாவலை வொர்க் ...

Read More »

சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்!

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `மெர்சல்’ படத்தில் இடம்பெற்றிருந்த `ஆளப்போறான் தமிழன்’ பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான `மெர்சல்’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபத்திய வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. யூடியூப்பில் இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியிருக்கிறது. ...

Read More »

நான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன்! – சோனம் கபூர்

இந்தி திரை உலக வாரிசு நட்சத்திரங்களில் பிரபலமானவர், சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் புதல்வியான சோனம், வாரிசு என்பதாக அல்லாமல், தனது சொந்தத் திறமையால் நற்பெயர் பெற்றிருக்கிறார். இந்தித் திரையுலகம் உங்களை எப்படி கவர்ந்தது? நான் கலகலப்பாக பேசக்கூடியவள் அல்ல. படிப்பில் கவனம் செலுத்தவும், பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கவுமே நான் விரும்பினேன். நூலகத்தில் இருக்கவும், வகுப்பறையில் இருக்கவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆக, நான் வாழ்நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் எனக்குள்ளே இன்னொருபுறத்தில், ஏதாவது ஒரு கலை ...

Read More »