திரைமுரசு

மிகப்பெரிய ஆபத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்றிய பார்வதி

கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி காரில் சென்று கொண்டிருந்த போது மிகப்பெரிய ஆபத்தில் இருந்த டிரைவர்களை காப்பாற்றியிருக்கிறார். நடிகை பார்வதி சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள பனம்பள்ளி நகர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டார். இதில் வாகனம் ஏதாவது உரசினால் மிகப்பெரிய ஆபத்தும், உயிர் இழப்பும் ஏற்படும் என்று கருதிய பார்வதி அங்கே தனது காரை நிறுத்தினார். அருகில் இறங்கி நின்று கொண்டு அந்த வழியாக வந்த ...

Read More »

`நரகாசூரன்’ படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி!

துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் `நரகாசூரன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அரவிந்த் சாமி, ஸ்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரவிந்த் சாமி நடிப்பில் `சதுரங்க வேட்டை-2′ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, `வணங்காமுடி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `வணங்காமுடி’ படத்தை செல்வா இயக்கி வருகிறார். இந்த படம் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் தனது காட்சிகளை முடித்த அரவிந்த் ...

Read More »

விஜய் சேதுபதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்

மேயாத மான் படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சின்னத்திரையில் இருந்து மேயாத மான் படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுமாகியிருக்கும் ப்ரியா பவானி ஷங்கருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று ...

Read More »

பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பிரபல பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பிரபல வங்காள மொழி திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே இயக்கத்தில் 1959-ம் ஆண்டில் வெளியான ‘அபுர் சன்சார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா தாகூர். 1964-ம் ஆண்டு வெளியான ‘காஷ்மிர் கி காலி’  இந்தி படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகுக்கு அறிமுகமான ஷர்மிளா தாகூர் நடிப்பில் பின்னர் வெளியான ‘ஆராதனா’, ’மவுசம்’, ‘அமர் பிரேம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் உச்சநட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார். 1970-களில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜேஷ் ...

Read More »

பிரபுசாலமனிடம் பாராட்டு பெற்ற கொட்டாச்சியின் மகள் மானஸ்வி

பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொட்டாச்சி. இவரது நான்கு வயது மகள் மானஸ்வி தற்போது சதுரங்கவேட்டை-2, இமைக்கா நொடிகள், கும்கி-2 ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இதில், சதுரங்கவேட்டை-2 படத்தில் திரிஷாவின் மகளாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாகவும் நடிக்கும் மானஸ்வி, பிரபுசாலமன் இயக்கி வரும் கும்கி-2 படத்தில் சின்ன வயது கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். மேலும், நயன்தாரா, திரிஷா ஆகியோரின் மகளாக நடித்துள்ள இரண்டு படங்களிலுமே அவர்களுடன் மானஸ்விக்கு செண்டிமென்ட் பாடல் காட்சியு உள்ளதாம். அதனால் இந்த படங்கள் திரைக்கு ...

Read More »

`2.0′ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து!

டுபாயில் நடைபெற இருக்கும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்கப் போவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 27-ஆம் திகதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. ...

Read More »

‘மெர்சல்’ குறித்து கருத்து தெரிவித்த தணிக்கை குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி!

தரமான மருத்துவ தேவையை வலியுறுத்துவதால் ‘மெர்சல்’ படம் தன்னை கவர்ந்ததாக மத்திய தணிக்கை குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி கருத்து தெரிவித்துள்ளார். ‘மெர்சல்’ படத்துக்கு நடிகையும், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவருமான நடிகை கௌதமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மெர்சல் படத்தை நான் பார்த்தேன். ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட சில வி‌ஷயங்களை தப்பாக எடுத்துக்கொள்ள எனக்கு அவ்வளவு பெரிய காரணம் எதுவும் தெரியவில்லை. எனக்கு இந்த படத்தில் அடிப்படையான ஒரு வி‌ஷயம் மட்டும் அல்லாமல், ரொம்ப ...

Read More »

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி

மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா, இசை மேடைகளில் தான் பாடப் போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகி ஜானகி மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசை பாடல்கள் பாடி பிரபலமானவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் ...

Read More »

முதல் நாள் வசூலில் ‘கபாலி’ சாதனையை முறியடித்த ‘மெர்சல்’

விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘மெர்சல்’ படம் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் செய்து ரஜினியின் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முதலில் ‘மெர்சல்’ பட தலைப்புக்கு பிரச்சினை ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய-மாநில அரசுகளை தாக்கும் வசனங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. படத்தில் பறவைகள் இடம் பெற்றதற்காக விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. ...

Read More »

பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துகிறேன்: கமல்ஹாசன்

 சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன். தற்போது யோசனையே கபடமானது என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பணமதிப்பு நீக்கம் தவறென்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் பத்திரிகை ஆனந்த விகடனில் எழுதிவரும் பத்தியில் கமல்ஹாசன் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பத்தியில், “பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துகிறேன். பணமதிப்பு ...

Read More »