குமரன்

பூமியை போன்ற கிரகத்தை சுற்றி தடிமனான வளிமண்டலம்

பூமியைப் போன்ற கிரகத்தை சுற்றி முதல்முறையாக வளிமண்டலத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நன்கு தடிமனான படலம் ஒன்று அந்த வளிமண்டலத்தை சுற்றி இருப்பதாகவும், அது நீராவியாகவோ அல்லது மீத்தேனாகவோ இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமியின் வளிமண்டலத்தை கண்டறிந்து அதன் தன்மைகளை ஆராய்வது என்பது நமது சூரிய குடும்பத்தை தாண்டி வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலில் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த கிரகத்தில்உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. காரணம், இதன் மேற்பரப்பு வெப்பநிலை 370 டிகிரி செல்சியஸை கொண்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்த ...

Read More »

`ஜோக்கர்’ படத்திற்கு தேசிய விருது

ஜோக்கர்’ படம் 2 தேசிய விருதுகளை வென்றது கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று செய்தியாளர்களை சந்தித்த `ஜோக்கர்’ படக்குழு பேட்டி அளித்துள்ளது. 2 தேசிய விருதுகளை பெற்ற ஜோக்கர் திரைப்படத்தின் படக்குழு கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் ராஜு முருகன் , நாயகன் சோம சுந்தரம் , இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசிய போது, நான் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தான் மாணவருக்கு கத்தி குத்து!

அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தான் மாணவர் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இது ஐ.எஸ். தொடர்பு தாக்குதலா என்ற கோணத்தில் அவுஸ்ரேலிய காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவுஸ்ரேலியாவில் பாகிஸ்தானை சேர்ந்த 29 வயது மிக்க இளைஞரை இரண்டு பேர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த அக்பர் என்ற அந்த மாணவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் நியூ சவுத் வால்ஸ் என்ற பகுதியில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டார். தாக்குதலுக்கு ஆளான அந்த மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் அவர் உயிருடன் ...

Read More »

நீங்கள் இதில் ‘ஜீரோ’வா..?

ஃபிட்னஸ் உலகில் ‘சைஸ் ஜீரோ’ என்பது பலருக்கு இலக்காக இருப்பது போல, இணைய உலகில் ‘இன்பாக்ஸ் ஜீரோ’ என்பதும் விரும்பத்தக்க இலக்காக இருக்கிறது. சைஸ் ஜீரோ என்பது கொடியிடை போன்ற உடலைப் பெறுவது என்றால், இன்பாக்ஸ் ஜீரோ என்பது, இமெயில் பெட்டியைத் திறம்பட நிர்வகிப்பதாகும். மெர்லின் மன் எனும் வல்லுநர், இமெயில் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், இன்பாக்ஸ் ஜீரோ கருத்தாக்கத்தை முதலில் முன் வைத்தார். இமெயில் பெட்டியை எப்போதும் காலியாக வைத்திருப்பதாக இது புரிந்துகொள்ளப்பட்டாலும், பூஜ்ஜியம் என்பது இமெயில் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை, மாறாக, இமெயிலை ...

Read More »

தமிழில் தம்பி, தெலுங்கில் அண்ணனாக அவதாரம் எடுக்கும் ஆர்யா

நடிகர் ஆர்யா தமிழில் தம்பியாகவும், தெலுங்கில் அண்ணனாகவும் அவதாரம் எடுக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கடம்பன்’. இப்படத்தை ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவா இயக்கி வருகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படம் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. அதன்படி, இரண்டு மொழிகளிலும் வருகிற 14-ந் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. தமிழில் கடம்பன் என்ற பெயரிலும், தெலுங்கில் கஜேந்திரடு என்ற ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஆறு உடைந்ததால் மூழ்கிய நகரம்

அவுஸ்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராக் கேப்டால் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி வெள்ளத்தால் மூழ்கியது. அவுஸ்ரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பிட்ஸ்சோவி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி சென்று கொண்டு இருந்தது. ராக் கேப்டால் என்ற இடத்தில் ...

Read More »

ஸ்மார்ட்போன்களில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தவறுதலாக அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்பது (ரீஸ்டோர் செய்வது) எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று டேட்டா சேமிப்பு தான் எனலாம். புகைப்படம், வீடியோ, என பல்வேறு தரவுகளை தினசரி அடிப்படையில் ஸ்மார்ட்போனில் சேமித்து வரும் போது திடீரென அவை காணாமல் போயிருக்கும். தகவல்கள் எப்படி காணால் போனது என்பதே நினைவில் இல்லாத நிலையில், அவற்றை எப்படி மீட்க வேண்டும் என பற்றி இங்கு பார்ப்போம். குறிப்பு: பின்வரும் வழிமுறைகளை பின்பற்றும் ...

Read More »

பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்

பிரபல பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அஜித் பொன்மொழிகளுக்கு நவீன உதாரணம் என்று பாராட்டியுள்ளார். வீரம், வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் மீண்டும் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தில் அஜித்தின் ஒவ்வொரு புகைப்படத்தையும் அப்படத்தின் இயக்குனர் சிவா வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று இரவு விவேகம் படத்தில் ...

Read More »

இலங்கையின் மாணவர்களுக்கு செய்யும் அவுஸ்திரேலியாவின் La Trobe Business School

இலங்கை/நேபாள/இந்திய மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகத்தின் La Trobe Business School இன் தலைமை அதிகாரி பேராசிரியர் போல் மாதர் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் தூதுக்குழுவினர் கொழும்பு, காத்மண்டு, மற்றும் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். சார்க் நாடுகள் மற்றும் இலங்கை ஆகிய பிரதேசங்களின் மாணவர்களிடமிருந்து கிடைத்திருந்த வரவேற்பைத் தொடர்ந்து, La Trobe Business School இனால் புதிய ஆட்சேர்ப்பு செயற்பாடுகள் நவம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளன. பெப்ரவரி மற்றும் ஜுலை மாதத்தில் இரு செமிஸ்டர்கள் ஆரம்பமாகவுள்ளன. La Trobe ...

Read More »

கைதான முன்னாள் போராளிகளிற்கு விளக்கமறியல்!

முல்லைதீவில் இருந்து மட்டு நகருக்கு ஆயுதங்களை கடத்த முற்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் நால்வர் கைதாகியுள்ளனர். நீதிமன்றினில் ஆஜர் செய்யப்பட்ட இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முல்லைதீவில் இருந்து மட்டக்களப்பிற்கு சில ஆயுதங்களை பேருந்தில் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை ...

Read More »