குமரன்

உரிமைகள் மறுக்கப்பட்டால் போராடுவோம் -பொ.ஜங்கரநேசன்!

தமிழர்களுக்கான உரிமைகள் மீண்டும் மறுக்கப்படுமாக இருந்தால் மீண்டும் இந்த மண் இரத்த களரியை எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கும் தள்ளப்படலாம் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். புங்குடுதீவில் நேற்றைய தினம் நடைபெற்ற அம்பலவாணர் கலையரங்க திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்சியாளர்களை நல்லாட்சி என்று நாங்களே கூறி மக்களிடம் தவ றான அபிப்பிராயத்தை நாங்களே உருவாக்கியுள்ளோம். எங்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். பிரச்சினைகள் இந்த மண்ணில் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யாரும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம். ...

Read More »

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி பெண்மணி 117-வது வயதில் காலமானார்

உலகின் வயதான பெண்மணியும், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி நபருமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்மா தனது 117-வது வயதில் காலமானார். உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ தனது 117-வது வயதில் காலமானார். தனது 117-வது பிறந்தநாளை கடந்த டிசம்பர் மாதம் கொண்டாடினார். 1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த எம்மா, 19-ம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்து வந்தார். கடந்த பிறந்த நாளின் போது தன்னைப்பற்றி எம்மா கூறுகையில்:- என்னுடைய ...

Read More »

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘மாயா’. இப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணனுக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக வந்தது. அந்த வரிசையில் தன்னுடைய அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘இறவாக்காலம்’ என்று பெயர் வைத்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா காஃபி ஆகியோர் நடிக்கின்றனர். ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து ...

Read More »

சந்திரன் போன்ற சனிகிரக துணைகோளில் உயிரினங்கள் வாழ முடியும்

சனிகிரக துணை கோளான லன்சீலாடஸ் என்ற சந்திரனை போட்டோ எடுத்து அனுப்பியது. அதை வைத்து ஆய்வு நடத்திய நாசா விஞ்ஞானிகள் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என கண்டறிந்துதுள்ளனர். அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற் கொள்ள ஆளில்லா ஹாசினி விண்கலம், ஹப்பிள்டெலஸ்கோப் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளது. அவை விண்வெளியில் உலாவரும் கிரகங்களை போட்டோ எடுத்து தெளிவாக பூமிக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில் வியாழன் கிரகத்தின் யூரோப்பா என்ற சந்திரனில் ஹைட்ரஜன் வாயு இருப்பதையும், அதனால் ரசாயன விளைவுகள் ஏற்படுவதால் அங்கு உயிரினங்கள் வாழமுடியும் ...

Read More »

நேரலையில் பகல் கனவு கண்ட செய்தி வாசிப்பாளர்

அவுஸ்திரேலியாவில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேரலையில் பகல் கனவு கண்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ABC 24 சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர் Natasha Exelby. இவர், நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென மெய்மறந்து தனது கையில் உள்ள பேனாவை உற்றுபார்த்தவாறு அமர்ந்திருந்துள்ளார். சிறிது நிமிடங்களுக்கு பிறகு நேரலையில் இருப்பதை உணர்ந்த அவர், சுதாரித்துக்கொண்டு செய்தியை வாசித்து முடித்துள்ளார். நேரலையின் போது பகல் கனவு கண்ட இவரது செயல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

Read More »

அவுஸ்ரேலியாவின் ராணி சிட்னி!

பசிபிக் கடலின் கரையில் அமைந்துள்ள அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரம் சிட்னி. 1788ல் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட நகரமான சிட்னி இன்று உலகம் வியக்கும் மாபெரும் நகரம். ஆங்கிலேயச் செயலாளர் சிட்னி பிரபு என்பவரின் பெயரை இந்நகருக்கு இட்டனர். அவுஸ்திரேலியாவின் பொருளாதார, வர்த்தக, தொழில், தகவல் தொடர்பு, மருத்துவ மய்யமாக சிட்னி இன்று விளங்குகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் மிதமான கோடையும், மிதமான குளிர்காலமும் இருப்பதால் எப்போதும் சென்று காணலாம். ஒபரா அவுஸ் தாமரை இதழ்களைப் போன்ற அமைப்புடைய கூரையுடன் சிட்னி துறைமுகம் ...

Read More »

முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்தியவர்

அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியை 37 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி, Turella பகுதியில் உள்ள வீட்டிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. முன்னதாக, 25 வயதான இளம் பெண் ஒருவர் தனது 29 வயது காதலனை விட்டு பிரிந்துள்ளார். இதனால், கோபமடைந்த காதலன், காதலியின் அழகான தோற்றத்த அழிக்க Turella பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து கத்தரிக்கோல் மூலம் முகம் உட்பட உடலில் 37 இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர ...

Read More »

சர்க்கரை அளவை கண்காணிக்கும் சென்சார் கருவி

மனித உடலில் சர்க்கரை அளவை கண்காணிக்கும் புதிய சென்சார் கருவியை தயாரிக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் புதிது புதிதாக தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது. மின்சக்தியின் தேவை அதிகரிப்பால் அப்பிள் மரபுசாரா ஆற்றல் மூலங்களை வைத்து தனது நிறுவனத்தை கலிபோர்னியாவில் அமைத்து வருகிறது. இந்நிலையில், சர்க்கரை அளவை கண்காணிக்கும் புதிய சென்சார் கருவியை தயாரிக்கும் முயற்சியில் அப்பிள் ...

Read More »

யாழ்ப்பாணத்திற்கொரு ஆறு (River to Jaffna)

“வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன்” என்பது, பொலநறுவையை இராசதானியாக கொண்டு ஆட்சி செய்த சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகுவின் புகழ் மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும். பேச்சோடு மட்டும் நின்றுவிடாது, வானிலிருந்து விழும் நன்னீர், கடலைச் சென்றடைவதைத் தடுக்க, பராக்கிரம சமுத்திரம் என்ற மாபெரும் நன்னீரேரியை பராக்கிரம்பாகு கட்டுவித்தான். பராக்கிரம்பாகுவின் காலத்தில் இலங்கைத் தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது என்பது வரலாறு. யாழ்ப்பாணத்திற்கு தண்ணீரப் பிரச்சினை, ஒரு பெரும் பிரச்சினை. யாழ்ப்பாணத்தின் பிரதான தண்ணீர் ...

Read More »

காற்று வெளியிடை – திரை விமர்சனம்

போர் விமான பைலட் ஒருவரின் வாழ்க்கையில் காதல் புயல் அடித்தால்..? அதுதான் ‘காற்று வெளியிடை’. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இந்திய ராணுவப் போர் விமானியாகப் பணியாற்றுபவர் வருண் (கார்த்தி). அதே ஊரில் மருத்துவராகப் பணியில் சேருகிறார் லீலா (அதிதி ராவ்). ஒரு விபத்தில், வருணுக்குக் காயம் ஏற்பட, லீலா சிகிச்சை அளிக்கிறார். இருவருக்கும் காதல் வருகிறது. வரு ணின் ஆணாதிக்க, முரட்டுப் போக்கு லீலாவைக் கசப்படையச் செய்தாலும் முரண்பாடுகளுக்கு இடையில் காதல் வளர்கிறது. முரண்பாடு முற்றும்போது பிரிவு ஏற்படுகிறது. பிறகு என்ன ஆயிற்று என்பதுதான் ...

Read More »