குமரன்

மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912

அவுஸ்ரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும். மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள் * 1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். அவுஸ்ரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ...

Read More »

மீத்தொட்டமுல்லையில் நடந்த அனர்த்தம் ஒரு இயற்கை அனர்த்தம் அல்ல

ஆட்சியாளர்களின் பொறுப்பபற்ற நடவடிக்கைகளும் துஸ்பிரயோகங்களும் எல்லை கடந்த நிலைக்குச் சென்றுள்ளன. இதற்கு விலையாக நாட்டு மக்கள் தமது உயிர்களை அநியாயமாக பறிகொடுக்க வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. மீத்தொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீத்தொட்டமுல்லையில் நடந்த அனர்த்தம் ஒரு இயற்கை அனர்த்தம் அல்ல. இது எமது ஆட்சி செய்த, ஆட்சி செய்கின்றவர்களின் கவனயீனங்களாலும், துஸ்பிரயோகங்களினாலும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அனர்த்தமாகும். பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்துவந்த மீத்தொட்டமுல்லை பகுதியில் ...

Read More »

பழைய ஐபேட் சாதனத்தை மாற்றுவோருக்கு புத்தம் புதிய ஐபேட் ஏர் 2

அப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபேட் சாதனங்களை மாற்ற விரும்புவோருக்கு அந்நிறுவனம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனத்தை வழங்க முடிவு செய்துள்ளது. அப்பிள் ஐபேட் நான்காம் தலைமுறை மாடல் பயன்படுத்துவோர் தங்களது சாதனத்தை மாற்ற விரும்பினால் புத்தம் புதிய ஐபேட் ஏர் 2 சாதனம் வழங்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. புதிய சாதனத்தை வாடிக்கையாளர்கள் அப்பிள் ஸ்டோர்களில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய அப்பிள் ஐபேட் சாதனம் இருப்பு இல்லாத காரணத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இது குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் ...

Read More »

நாம் வாழும் காலத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது

இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான். இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான். இளம் வயதிலே குணால் கெமுவை திருமணம் செய்து கொண்ட இவர், இப்போதும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி அவர் சொல்லக்கேட்போம்! * நான் 12 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு ...

Read More »

4 வயது பெண் குழந்தையை சந்திக்க காரை நிறுத்திய பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பாதுகாப்பு வளையத்தை மீறி தன்னை சந்திக்க சாலையை கடந்து ஓடிவந்த குழந்தையை சந்திப்பதற்காக பிரதமர் மோடி தனது காரை நிறுத்தச் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, சூரத் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, டெல்லி செல்வதற்காக இன்று பிற்பகல் விமான நிலையம் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். பிரதமரின் கருப்புநிற காருக்கு பின்னாலும் முன்னாலும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுத்து ...

Read More »

மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது! – சம்பந்தன்

எமது மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இராணுவத்தளபதி, ஏனைய படைகளின் தளபதிகள் மற்றும் கூட்டமைப்பின் ...

Read More »

அவுஸ்ரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்புண்டா?

தொல்லியல் மற்றும் மானுடவியல் துறையினர் குறிக்கும் வரலாற்றுக் காலம் என்பது, பொதுவாக இறுதியான உறைபனிக் காலத்தின் (last glacial period) முடிவான சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ள காலம். இக்காலத்தில் இருந்து நமக்கு காலக்குறிப்புகளைக் கொண்டு கணக்கிட்டு, மனித வரலாற்றைக் கட்டமைக்க உதவும் காலக்குறிப்புத் தடயங்களை ஏதோ ஒருவகையில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டு வாழ்ந்தவர்களைப்  பற்றி நாம் அறிவதற்கு,  தங்கள் வாழ்வின் எச்சங்களாக அவர்கள் விட்டுச் சென்றவையாக அகழாய்வின் போது கிடைக்கும் சான்றுகளை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு ...

Read More »

சமூக வலைதளங்களில் நடிகர்–நடிகைகளின் முகப்பு படங்கள் -சுருதிஹாசன் கண்டனம்

‘‘டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் படங்களுக்கு பதிலாக நடிகர்–நடிகைகளை முகப்பு படங்களாக வைத்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்’’ என்று நடிகை சுருதிஹாசன் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:– விமர்சனங்கள் ‘‘நடிகர்–நடிகைகளின் பின்புலங்கள், அவர்கள் நடித்துள்ள படங்கள், அவர்களின் திறமைகள் போன்ற எதுவும் தெரியாமலேயே சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவதூறுகளும் பரப்புகிறார்கள். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்பது எனது கருத்து. நம்மை பற்றி தெரிந்தவர்கள் விமர்சனம் செய்தால் மட்டுமே அதனை ...

Read More »

360 கோணத்தில் ராக்கெட் லான்ச்: நேரலையில் ஒளிபரப்ப நாசா திட்டம்

நாசாவின் ராக்கெட் லான்ச் நிகழ்வு முதல் முறையாக 360 கோணத்தில் நேரலையில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நேரலையை நேயர்கள் யூடியூப் சேனலில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஆர்பிட்டல் ATK மற்றும் யுனைட்டெட் லான்ச் அலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 360 கோணத்திலான வீடியோவினை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளன. அதன்படி ராக்கெட் லான்ச் நிகழ்வினை ஏப்ரல் 19-ந்தேதி நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றது. ராக்கெட் விண்வெளியில் ஏவுவதற்கு சரியாக பத்து நிமிடங்களுக்கு முன்னரே ...

Read More »

கணினித்துறை முன்னோடி ராபர்ட் டைலர் 85 வயதில் மரணம்

கணினித் துறையில் நவீன கணினியையும், இண்டெர்நெட் எனப்படும் வலையமைப்பையும் கண்டறிவதில் முன்னோடியான ராபர்ட் டைலர் தனது 85 ஆம் வயதில் மரணமடைந்தார். டைலர் 1961 ஆம் ஆண்டில் நாசாவில் பணியாற்றிய போது நவீன கணினி மவுசை கண்டு பிடிப்பதில் ஈடுபட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் பெண்டகனில் (அமெரிக்க இராணுவத் தலைமையகம்) பணியாற்றும் போது ஒரு தனித்த கணினியின் மூலம் வலைப்பின்னலை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். இதன் மூலம் அமெரிக்கா முழுவதுமிலிருந்து பெண்டகனிடம் தொடர்புள்ள நிறுவனங்களை இணைக்கும்படியான ஏற்பாடு செய்யப்பட்டது. இதிலிருந்து முன்னோடி ...

Read More »