குமரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் எண்ணம் எனக்கில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் எண்ணம் எனக்கில்லை, எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்காது, தமிழரசு கட்சியில் இருந்தவாறே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே ...

Read More »

அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் ரூ.4 கோடியில் தபால் தலை வாங்கினார்!

லண்டனில் மகாத்மா உருவம் பொறித்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம்) ஏலத்தில் விடப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்து, 1948-ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூ.10 முக மதிப்பிலான அஞ்சல் தலைகள் மிகவும் அரிதானவை. அவற்றில் 13 அஞ்சல் தலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த 13 அஞ்சல் தலைகள் வெளியீட்டுத்தாளில் இருந்து, கவர்னர் ஜெனரல் செயலகத்துக்கு வழங்கப்பட்டதாகும். இவைதான் அதிகாரப்பூர்வமானதாகும். அவற்றில் 4 அஞ்சல் தலைகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் ராயல் ...

Read More »

சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த ‘வசந்த மாலை’

அவுஸ்ரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான ‘வசந்த மாலை’ மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Bowman Hall மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு ஹோம்புஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்தோடு ஆரம்பித்த நிகழ்வு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளினால் களை கட்டி இருந்தது. சிட்னியில் பிரபல்யமான சங்கீத ஆசிரியரரான சிறீமதி. மாலதி சிவசீலனின் ‘ஸ்ருதிலயா’ மாணவர்கள் வழங்கிய ‘இசை வேள்வி’ நிகழ்வோடு கலை நிகழ்வோடு ஆரம்பித்திருந்தன. நேர்த்தியான உடை ...

Read More »

அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்த தர்சினி சிவலிங்கம்

ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையான இலங்கையைச் சேர்ந்த தர்சினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் மாத்திரமன்றி சர்வதேச அணி ஒன்றில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். இதற்கமைவாக தர்சினி அவுஸ்ரேலிய சிற்றி வெஸ்ற் பெல்கென்ஸ் மெல்பேன் மற்றும் புனித எல்பன்ஸ் ஆகிய அவுஸ்ரேலிய முன்னணி அணிகளுடன் விளையாடவுள்ளார். ஆறுமாத கால ஒப்பந்தஅடிப்படையில் இவர் இந்த அணியில் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு அவுஸ்ரேலியாவில் விளையாடுவதற்கான பயிற்சிகளை முன்னாள் ...

Read More »

கொடிய பாம்புகளுடன் அசால்டாக விளையாடும் 2 வயது குழந்தை

பாம்புகள், உடும்புகள் போன்ற விஷ ஊர்வனங்களுடன் விளையாடும் 2 வயது குழந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் Brooke Harrison. இவர் மனைவி Tony இவர்களின் மகன் Jenson Harrison Brookeம், Tonyம் பாம்புகள் பிடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார்கள். இவர்கள் வீட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்க்கிறார்கள். இவர்களின் மகன் Brooke மற்ற குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடுவது போல இவன் பாம்புகளுடன் தைரியாக விளையாடுகிறான். பாம்புகள் மட்டுமில்லாமல் பல்லி, உடும்பு போன்ற உயிரினங்களுடன் Jenson சந்தோஷமாக விளையாடுகிறான். இது குறித்து ...

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்கள்!

அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. புதிதாக வருவோர், “Australian values” அதாவது அவுஸ்ரேலிய மதிப்புகளை அறிந்துள்ளார்களா எனப் பரிசோதித்து, தேசத்துடனான அவர்களின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். புதிதாகக் குடியுரிமை பெறுவோர் அவுஸ்ரேலியா நாட்டுக்கான தமது அர்ப்பணிப்பு, மத சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கு அவர்கள் பூரண சம்மதத்துடனான மதிப்பளிக்கிறார்களா எனக் கடுமையாகப் பரிசோதிக்கப்படுவார்கள். அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள “four five seven” விசா முறையை இரத்து செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த முறைக்கு பதிலாக தற்காலிக ...

Read More »

நடிகை ரம்யாவுக்கு எதிரான தேச துரோக வழக்கு தள்ளுபடி!

கர்நாடகாவில் நடிகை ரம்யாவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். பிரபல கன்னட நடிகை ரம்யா. இவர் மண்டியா தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு தான் பாகிஸ்தான் சென்று வந்ததாகவும், அங்குள்ள மக்கள் நல்லவர்கள் என்று கூறியதுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய வக்கீல் விட்டல் கவுடா என்பவர் குடகு மாவட்டம் சோமவார் பேட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு ...

Read More »

விண்வெளியில் இருந்து வரும் மர்ம சிக்னல்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மர்ம ரேடியோ சிக்னல் பூமியிலிருந்து வந்ததில்லை என்றும் அது விண்வெளியில் இருந்து தான் வந்துள்ளது என விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். விண்வெளியில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், மர்ம ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்துள்ளது. இதை விஞ்ஞானிகள் மோலாங்லா ரரேடியோ டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த சிக்னலானது பூமியில் இருந்து வருகிறதா அல்லது வேறு ஏதேனும் பகுதிகளில் இருந்து வருகிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தனர். சுமார் 10 ஆண்டுகள் நடந்த ...

Read More »

எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி

எழுத்தாளராக நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியுள்ளதாக நடிகை சாந்தினி தமிழரசன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருபவர் சாந்தினி தமிழரசன். எந்தவித வேடங்களிலும் நடிக்கும் இவர் பல படங்களில் கவுரவ வேடங்களிலும் நடிக்கிறார். ‘கடுகு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இப்போது, தரணிதரன் தனது பர்மா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் சாந்தினி எழுத்தாளராக நடிக்கிறார். இதுபற்றி கூறிய அவர்… ‘ரங்குஸ்கி’ என்பது பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் புனை பெயர். இந்த படத்தில் நான் ...

Read More »

அர்ஜெண்டினாவில் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு

அர்ஜெண்டினாவில் அஃகா மகுவோ என்ற தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர்க்கருவுடனான டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அர்ஜெண்டினாவில் உள்ள அஃகா மகுவோவின் தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பட்டகோனியா பகுதிக்கு வடக்கு பிராந்தியத்தில் உள்ள அஃகா மகுவோ தொல்பொருள் ஆராய்ச்சிக்கு பிரபலமான இடத்தில் தான் இந்த முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முட்டைகள் இன்னமும் உயிர்க்கருகளுடன் தான் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் அளித்த தகவலை அடுத்து, அங்கு சென்று ...

Read More »