குமரன்

மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ...

Read More »

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா

இயக்குனர் பேரரசு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில், பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, யாரும் அரசியல் செய்யலாம், தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று பரபரப்பாக பேசினார். இயக்குனர் பேரரசு எழுதிய ‘என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். முன்பு விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப் படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். ஜனகன மன பாடிவிட்டார் களா என்று நிகழ்ச்சி ...

Read More »

அவுஸ்ரேலியா பறந்தார் மைத்ரிபால சிறிசேன!

அரச தலைவர் ஒருவரின் விஜயத்திற்காக அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பை நினைவுகூறும் வகையில் அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புலின் விசேட அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்றுமுன்னர் அவுஸ்ரேலியா பயணமானார். இதற்கு முன்னர் 1954 ஆம் ஆண்டு முன்னால் பிரதமரான ஜோன் கொத்தலாவல அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருந்தார். (அப்போது இலங்கையின் அரச தலைவராக இருந்தவர் பிரித்தானியாவின் இராணி என்பதால் ஜோன் கொத்தலாவலவுக்கு அரச விஜயத்திற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதுடன், அவ்விஜயம் ...

Read More »

சுமந்திரன் மக்களின் பிரச்சனை தொடர்பாக கதைப்பதில்லை!

அண்மையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்தபோது அவருடன் ஒன்றாக உலங்குவானூர்தியில் பறந்து இடங்களைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எதுவும் கதைப்பதில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மாறாக எம்.ஏ.சுமந்திரன் சிறிலங்காப் பிரதமருக்குத் தனது உறவினர்களையே அறிமுகம் செய்துவைத்தார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்தில் குடியேற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அம்மக்களைச் சந்தித்தபோது ஊடகவியலாளர்களால் ...

Read More »

பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Read More »

பயண கணக்குகளை எளிதாக்கும் தொழில்நுட்பம்

பயணம் என்பது மிகப் பெரிய அனு பவம். நண்பர்களோடு சேர்ந்து பயணம் செய்வது இன்னும் அலாதி யானது. ஆனால் நண்பர்களோடு பயணம் செய்யும் போது சில தொந்தர வுகளும் இருக்கும். உதாரணமாக ஒரு நண்பர் உணவுக்கு செலவிடுவார். மற்றொருவர் எரிபொருளுக்கான பணத்தைக் கொடுப்பார். மற்றொரு நண்பர் நுழைவுக் கட்டணங்கள், டோல் கட்டணங்கள் ஆகியவற்றுக்குப் பணம் கொடுப்பார். ஆனால் கடைசியில் யார் யார் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது தெரியாமல் போய்விடும். யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் சில சமயங்களில் நண்பர்களுக்குள் பிரச்சினைகள் கூட ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இந்திய சாரதி மீது இனவெறி தாக்குதல்!

அவுஸ்ரேலியாவின் தீவுப்பகுதியான டாஸ்மானியா நகரில் இந்தியாவை சேர்ந்த டாக்சி சாரதி  பெண் உள்பட இரு பயணிகள் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரதிப் சிங்(25) என்பவர் அவுஸ்ரேலியா நாட்டில் விருந்தோம்பல் தொடர்பான பட்டப்படிப்பு படித்து வருகிறார். படிப்பு நேரம் போக ஓய்வாக இருக்கும் வேளைகளில் தற்காலிகமாக வாடகை கார்களை ஓட்டி கைச்செலவுக்கு பணம் சம்பாதிப்பது வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இவரது காரில் ஒரு பெண்ணுடன் ஒருவர் சவாரி சென்றுள்ளார். அவுஸ்ரேலியாவின் தீவுப்பகுதியான டாஸ்மானியா அருகேயுள்ள சாண்டி பே ...

Read More »

தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் மோகன்லாலின் ‘புலிமுருகன்’

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் தற்போது தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் வசூலிலும் மலையாளத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை படைத்தது. ரூ.150 கோடி வரை இப்படம் மலையாளத்தில் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், இப்படத்தை அதே பெயரில் தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி வெளியிடவுள்ளனர். மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை தயாரித்த முலக்குபாடம் பிலிம்ஸ் நிறுவனமே தமிழிலும் இப்படத்தை உருவாக்குகிறது. இப்படத்தில் கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், ...

Read More »

முகநூலில் உணவும் வாங்க முடியும்!

முகநூல் செயலியை கொண்டு உணவு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட உணவகங்களின் இணையத்தளம் அல்லது பிரத்தியேக செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. முகநூல் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை கொண்டே உணவு வகைகளை முன்பதிவு செய்ய முடியும். இதனால் குறிப்பிட்ட உணவகங்களின் செயலி அல்லது இணையபக்கத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை இயக்க பேஸ்புக் வாசிகள், செயலியில் வழங்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் ...

Read More »

ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த சிம்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வரும் சிம்பு அவரது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறது. அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் என முதன்முறையாக 4 கெட்டப்புகளில் நடித்து வரும் சிம்புவுக்கு ஜோடியாக, ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்ட 3 பேர் நடிக்கின்றனர். ...

Read More »