குமரன்

மைக்ரோசாப்ட் புதுவரவு: சர்ஃபேஸ் லேப்டாப், விண்டோஸ் 10S

மைக்ரோசாபட் நிறுவனத்தின் EDU விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ, விண்டோஸ் ஓஎஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MicrosoftEDU நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று மைக்ரோசாப்டின் புதிய சர்பேஸ் லேப்டாப், புதிய இயங்குதளம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் மென்பொருள்கள் இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிளின் மேக்புக் ஏர் சாதனத்திற்கு போட்டியாக புதிய சர்ஃபேஸ் லேப்டாப் ஒன்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்டின் பாரம்பரிய கிளாம்ஷெல் ...

Read More »

உணவகம் முன்பு அவசரமாக உலங்கு வானூர்தியை தரை இறக்கிய விமானி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரெனஉலங்கு வானூர்தியை  தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பசியால் வாடிய விமானி ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தியை  துரித உணவகம் முன்பு இறக்கி உணவு பொருட்களை வாங்கி சென்றார். இச்சம்பவம் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் நடந்தது. உணவக வளாகத்தில் திடீரென உலங்கு வானூர்தி ...

Read More »

நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து !

24 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்கவுள்ளது. டோரா’ படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வேகமாக உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்தை அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுவும் 24 மணி நேர இடைவெளிக்குள். அதாவது நாளை (17.05.2017) மாலை 7 மணிக்கு ...

Read More »

270 நாட்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சீன நிறுவனம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் மிக குறுகிய காலகட்டத்தில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களை கொண்டு வெளியிடப்பட்ட ரெட்மி 3S வெளியான முதல் 9 மாதங்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முழுமையான மெட்டல் வடிவமைப்பு, ஃபுல் எச்டி ஸ்கிரீன் கொண்டுள்ள ரெட்மி 3S ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.., சியோமி ரெட்மி 3S சிறப்பம்சங்கள்: * 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட கேமரா * 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் ...

Read More »

சவேந்திரசில்வாவை நீதிமன்றிற்கு அழைக்க மறுப்பு!

இனஅழிப்பு போர்க்குற்றவாளிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவினை சாட்சியமாக முல்லைதீவு நீதிமன்றிற்கு அழைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையினை முல்லைதீவு நீதிபதி நிராகரித்துள்ளார். இறுதி யுத்த காலத்தினில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் தொடர்பினில் வவுனியா மேல்நீதிமன்றினில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான ஆரம்ப கட்ட விசாரணைகள் முல்லைதீவு நீதிமன்றினில் நடைபெற்றுவருகின்றது. சுரணடைந்தவர்கள் தொடர்பாக அப்போது அங்கு கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவிற்கே தெரியுமென கூறப்பட்டிருந்த நிலையினில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடும் சட்டத்தரணி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவினை சாட்சியமாக இணைந்து கொள்ளவும் நீதிமன்றினில் ஆஜராக்கவும் கேட்டிருந்தார்.அதனையே இன்று முல்லைதீவ ...

Read More »

பப்புவா நியு கினி சிறைச்சாலையில் 17 கைதிகள் சுட்டுக்கொலை!

பப்புவா நியு கினியின் லை (Lae) பகுதியில் உள்ள பிமோ (Buimo) என்ற சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 17 கைதிகள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது சிறைச்சாலையில் இருந்த சுமார் 57 சிறைக்கைதிகள் தப்பியோடியதாகவும் அவர்களில் மூவர் காவல் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன. தப்பியோடிய சிறைக்கைதிகள் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய சிறைக்கைதிகள் ...

Read More »

நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன்தான் முடிவு செய்யவேண்டும்

ரஜினி இன்றுமுதல் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவிருக்கிறார்.    அவர் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு ...

Read More »

எமோஜி பாஸ்வேர்டு

அடிக்கடி பாஸ்வேடை மறந்துவிடுகிறவரா நீங்கள்? கவலை வேண்டாம். உங்களுக்கு பிடித்தமான அல்லது நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எமோஜியை பாஸ்வேடாகப் பயன்படுத்தும் வசதி வர உள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த வசதியைக் கொண்டுவரும் பணியில் ஜெர்மனியின் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், உல்ம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இந்த லாகின் முறையை எப்படி எளிதாக்கலாம் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு முறை மொபைலை திறக்கும்போதும் ஒரு ஜாலியான உணர்வு ...

Read More »

சினிமாவில் ஸ்ரீதேவிக்கு 50 வது வருடம்!

இந்திய சினிமாவில் ஸ்ரீதேவிக்கு தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது. தமிழில் தொடங்கி இந்திக்கு சென்ற ஸ்ரீதேவி, ஹீரோக்களுக்கு இணையாக அங்கு பேசப்பட்டார். இந்தி சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவிக்கு ஆகஸ்ட் வந்தால் 54 வயது! நான்கு வயதிலேயே நடிக்க வந்துவிட்ட அவருக்கு சினிமாவில் இது 50 வது வருடம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என நடித்துள்ள ஸ்ரீதேவி, தற்போது நடித்துள்ள படம், ’மம்’. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாக இருக்கிறது. ...

Read More »

இறந்த குழந்தைக்கு உயிரூட்டவும் ஒரு தாயால்தான் முடியும்!

ஒரு தாயால் பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மட்டுமல்ல.., இறந்த குழந்தைக்கு உயிரூட்டவும் முடியும் என்பதை நிரூபிக்கும் நெகிழ்ச்சி  காணொளியை அன்னையர் தினமான இன்று (14) வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!. நவீனகால கண்டுபிடிப்புகளால் மருத்துவத் துறையில் சில ‘மிராக்கில்’ (அற்புதம்) ஏற்படுவதாக டாக்டர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால், டாக்டர்களே பிணம் என்று கைவிட்ட குழந்தையையும் உயிர் பிழைக்க வைக்கக்கூடிய அற்புதம் ஒரு பெண்ணின் பொறுமை மற்றும் தாயன்பால்தான் நிகழ முடியும் என்பதை நிரூபித்த ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ...

Read More »