சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வும், ஊடக அடக்குமுறைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த இரு நிகழ்வுகளும் இடம்பெற்றன. யாழ். பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன்னால் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி ...
Read More »குமரன்
அனிதா, குப்புசாமி இசை நிகழ்ச்சி!
கிராமியப் பாடல்களை மண்மணம் மாறாமல் நம்மிடையே கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் பலமேடைகளில் பாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் அவுஸ்ரேலிய நாட்டின் சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். சித்திரைத் திருவிழாவில் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 07ம் நாள். நேரம் : காலை 11 ...
Read More »தனியார் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்க உளவு செயற்கை கோள்
தனியார் நிறுவன ராக்கெட் மூலம் முதன் முறையாக உளவு செயற்கை கோளை தற்போது தான் அமெரிக்கா முதன் முறையாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க ராணுவம் ‘என்.ஆர்.ஓ.எஸ்.-76’ என்ற உளவு செயற்கை கோள் தயாரித்துள்ளது. அது 01 ஆம் திகதி காலை விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இந்த நிறுவனம் கோடீசுவரர் லொன் மஸ்க்குக்கு சொந்தமானது. இந்த உளவு செயற்கை கோள் நேற்று (உள்ளூர் நேரப்படி) ...
Read More »‘457’ விசா ஒழிப்பால் அவுஸ்ரேலிய பிரதமரிடம் கவலை தெரிவித்த மோடி
அவுஸ்ரேலிய அரசாங்கம் ‘457 விசா’ நடைமுறையை ஒழிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதனால் இந்தியர்கள் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும். இதுகுறித்து நல்ல முடிவு எடுக்க ஆஸி. பிரதமரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் வேலைப்பார்க்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்குதான் அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், ‘எச்1பி’ விசா முறையில் கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என்று டொனால்டு டிரம்ப் கூறினார். அதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர், எச்1பி ...
Read More »வேலைக்காரன் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படக்குழுவுடன் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகின்றனர். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் முக்கிய பிரபலம் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பகத் ...
Read More »நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியாவிடம் 1-3 என வீழ்ந்தது இந்தியா
மலேசியாவில் நடைபெற்று வரும் அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக்கில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியாவிடம் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தது. மலேசியாவில் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை டிரா செய்தது. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் 3-0 என வெற்றி பெற்றது. இன்று நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது அவுஸ்ரேலியா. அவுஸ்ரேலியாவின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்த இந்தியா, 25-வது நிமிடத்தில் ...
Read More »கொக்கிளாயினில் சிங்கள மீனவர்களின் அட்டகாசம்!
கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையினில் இலங்கை இராணுவம் சகிதம் தடையினை சிங்கள மீனவர்கள் மீறி தொடர்ச்சியாக தொழில் செய்துவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. கொக்கிளாய் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் செய்வதற்கான கரைவலைப்பாட்டின் உரிமம் தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில் அது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது. இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை பிரச்சினைக்குரிய கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. உழவு இயந்திரத்தை பயன்படுத்தும் சட்டவிரோத மீன்பிடியிலும் அவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு ...
Read More »இந்தியா – அவுஸ்ரேலியா இன்று மோதல்!
மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வலம் 26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உலக சாம்பியன் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்கிறது. 26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன்அவுஸ்ரேலியா, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு ...
Read More »அவுஸ்ரேலியா: அதிகரிக்கும் சூரிய மின்னுற்பத்தி!
அவுஸ்ரேலியாவில் கோடைகாலத்தை ஒட்டி மின் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. ஆனால் அதிலிருந்து தப்பிக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் சூரியஒளி மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரிகளை நிறுவ ஆரம்பித்துள்ளனர். மின் தட்டுப்பாட்டிலிருந்து தப்ப வேண்டும் என்பதே பலரின் முதன்மையான நோக்கம். அதே சமயம் இதற்கு ஆகும் கூடுதல் செலவு முக்கிய காரணியாக திகழ்கிறது. இன்னொரு பக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் மின் கட்டணத்தை கட்டுவதா அல்லது அதிக பணத்தை ஒரேயடியாக செலவு செய்து சூரியஒளி மின்சாரத்தை சேமிக்கும் கட்டமைப்பை நிறுவி மின்கட்டணத்திலிருந்து மொத்தமாக தப்புவதா என்றும் சிலர் கணக்கு போடுகிறார்கள். ...
Read More »பாகுபலி வழங்கிய படைப்புச் சுதந்திரம்! – எஸ்.எஸ்.ராஜமௌலி
“சிவகாமி, பிங்களத்தேவன், பல்லாளத்தேவன், தேவசேனா, பாகுபலி என ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் எனது அப்பா சொன்னபோது சிறுகுழந்தை மாதிரிக் கேட்டேன். அதற்குப் பிறகு அந்தக் கதாபாத்திரங்கள் என் மனதை விட்டு அகலவில்லை. அப்பா சொன்னபோது நான் என்ன நினைத்தேனோ, அதை அப்படியே படம் பார்க்கும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்து உருவாக்கிய படம்தான் ‘பாகுபலி 2′ ” என்று பேசத் தொடங்கினார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி. ‘பாகுபலி’ ஒரே கதைதான். ஏன் அதை இரண்டு பாகமாக வெளியிட முடிவு செய்தீர்கள்? ஒரே கட்டமாக ...
Read More »
Eelamurasu Australia Online News Portal