குமரன்

உங்கள் போன் உங்கள் தயாரிப்பு

உங்களுக்கான ஸ்மார்ட்போனை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறது ஸ்பீடு ஸ்டூடியோ என்கிற நிறுவனம். இவர்களது ‘ரீபோன் கிட்’ என்கிற போன் உபகரணங்களை பயன்படுத்தி இதை தயாரித்துக் கொள்ளலாம். இதன் விலை 100 டாலர்கள்.

Read More »

‘எழுக தமிழ்’ வடக்கில் நீதி கோரிப் போராட்டம்!

எதிர்வரும் 24ஆம் திகதி வடக்கு மக்களை ஒன்றிணைத்து நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொங்குதமிழ் ஒன்றுகூடலிற்கு ‘எழுக தமிழ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கண்டனப் பேரணி மற்றும் பொங்கு தமிழ் ஒன்றுகூடலினை இணைக்கும் பெயராக ‘எழுக தமிழ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழர்களை ஒரு கோசத்தின் கீழ் – ஒரு கொள்கையின்கீழ் ஒன்றிணைத்தலுக்குப் பெயரே பொங்குதமிழ். தமிழர்களைப் பீடித்துள்ள மொத்த அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் பொதுக்களத்தைக் குறிக்கும் குறியீடு. எம்மை நாமே ஆள்வதற்கும், எமக்கெதிரான அனைத்துத் தளைகளிலிருந்தும் எம்மை விடுவித்துக்கொள்ளுதலைப் பிரகடனம் செய்யும் ...

Read More »

அவுஸ்ரேலியன் இணையதளத்துக்கு எதிராக அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் பிரான்ஸ் மனுதாக்கல்

நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்களை அவுஸ்ரேலிய இணைய தளம் வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று பிரான்ஸ் கப்பல் கட்டுமான நிறுவனம் அவுஸ்ரேலிய கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. பிரான்ஸ் நாட்டின் டி.சி.என்.எஸ். கப்பல் கட்டுமான நிறுவனத்திடம் இந்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடிக்கு ‘ஸ்கார்பீன்’ ரக 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இவை, இன்னும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படாத நிலையில் இந்த கப்பல்கள் பற்றிய 22,400 பக்க ரகசிய ஆவணங்கள் ‘தி அவுஸ்ரேலியன்’ என்னும் பத்திரிகையின் ...

Read More »

பிரபல பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணம்

பிரபல கிராமிய பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் இசைப் பாடகரும், தமுஎகச திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமாக இருந்தவர் பாடகர் சங்கை திருவுடையான். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்தம் உரிமைகளுக்காகவும் இரவுப் பகலாக தெருத் தெருவாகப் பாடித்திரிந்தவர் திருவுடையான். நேற்று இரவு(28) திருவுடையான், சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடிவிட்டு காரில் திரும்பும் போது வாடிப்பட்டி அருகே, முன்னே சென்ற லாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே திருவுடையான் மரணமடைந்தார். அவரோடு பயணித்த அவரின் தம்பியும், ஓட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். ...

Read More »

தனியாக உலகை வலம் வந்த அவுஸ்திரேலிய இளைஞன்

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்று அவுஸ்திரேலிய இளைஞன் சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தைச் சேர்ந்த லக்லான் ஸ்மார்ட் என்பவர் தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார். அதன்படி மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து ஜூலை 24ஆம் திகதி ஸ்மார்ட் தனது பயணத்தைத் தொடங்கினார். இதையடுத்து 15 நாடுகளின் 24 இடங்களுக்குச் சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார். இதையடுத்து ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ...

Read More »

5 ஆண்டுக்கு முன் அனுப்பிய விண்கலம் வியாழனை அண்மித்தது

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு மேற்கொள்ள 5 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘ஜுனோ’ என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி புளேறிடாவின் கேப் கான வரவில் இருந்து செலுத்தப்பட்டது. ‘ஜுனோ’ விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்து வந்தது. மேகங்களுக்கு இடையே மணிக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து ...

Read More »

தமன்னாவுக்காக பாடவுள்ள ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. அவர் இதற்கு முன் 7ம் அறிவு, 3, என்னமோ ஏதோ, மான் கராத்தே, புலி, வேதாளம்' ஆகிய படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களைப் பாடியுள்ளார். யாராவது பாட அழைத்தால் மட்டுமே பாடும் ஸ்ருதிஹாசன் அடுத்து தமன்னாவுக்காக பாட உள்ளார். விஷால் ஜோடியாக தமன்னா நடித்து வரும் கத்திச் சண்டை படத்தில்தான் ஸ்ருதிஹாசன் பாட உள்ளாராம். தமிழில் தமன்னாவுக்காக ஸ்ருதி பாட உள்ள முதல் பாடல் இது. இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் ...

Read More »

மங்களாவிற்கு மயிலிட்டி மக்கள் எச்சரிரிக்கை!

எங்களது நிலத்தை நீங்கள் வழங்கத் தவறினால், எமது நிலத்தை மீட்பதற்கு நாம் எமது உயிரை விடவும் தயாராக உள்ளோம் என மயிலிட்டி மக்கள் நேற்று முன்தினம் (26)சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வருகை தந்த மங்கள சமரவீர, நேற்று சனிக்கிழமை கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பேசினார். அதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். எமது நிலத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்வதுடன், மீன்பிடித் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாங்கள் எமது சொந்த மண்ணையும் ...

Read More »

அவுஸ்திரேலிய ஊடகத்தின் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை கோரும் ஜனாதிபதி செயலகம்

அவுஸ்திரேலிய ஊடகத்தின் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பெயார் பெக்ஸ் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்   மேலதிக விபரங்களை வழங்குமாறு கோரியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்தார் என அவுஸ்திரேலிய ஊடகம் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து மேலதிக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் ஸ்னோவே மவுன்டன் என்ஜினியரிங் கம்பனி என்ற நிறுவனத்திடம் 2.5 மில்லியன் ரூபா ...

Read More »

இளவரசர் வில்லியமை கண்கலங்க வைத்த சிறுமி

பிரித்தானிய நாட்டில் தாயை இழந்த சிறுமி ஒருவரின் கேள்வியால் இளவரசரான வில்லியம் கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் Bedfordshire நகரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்து வரும் மையம் ஒன்றிற்கு அந்நாட்டு இளவரசரான வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் நேற்று விஜயம் செய்துள்ளனர். இதே மையத்தில் புற்றுநோயால் தாயை இழந்த 14 வயது வயது சிறுமி ஒருவர் இளவரசர் வில்லியமிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். புற்றுநோயால் எனது தாயை கடந்தாண்டு இழந்துவிட்டேன். இந்த ...

Read More »