குமரன்

தர்ஷனின் காதல் முறிவுக்கு நான் காரணமா?

நடிகர் தர்ஷன் – நடிகை சனம் ஷெட்டி பிரிந்ததற்கு தான் காரணம் இல்லை என பிக்பாஸ் பிரபலம் ஷெரின் தெரிவித்துள்ளார். நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சக போட்டியாளரும் மாடலுமான தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார். தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை ஒரு தலையாக காதலித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ...

Read More »

‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேமாகாணம், வூஹான் நகரில் முதன்முதலில் மக்களை பாதிக்கத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் 114 நாடுகளில் பரவி மக்களைப் பாதித்துள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுக்க பதற்றம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலகசுகாதார மையம் உள்ளிட்ட சர்வதேச நிறு வனங்கள் அறிவுறுத்தி இருக்கின்றன. கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்கள்: கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் என்பதால் அது ஒரு நபரிடம் இருந்துமற்றவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பரவக்கூடும். மூக்கு, தொண்டை, ...

Read More »

படம் தோற்றால் விமர்சிப்பதா?

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, படம் தோற்றால் நடிகையை விமர்சிப்பதா என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழில் பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா ஜோடியாக நடித்து திரைக்கு வந்து வசூல் குவித்த 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். அந்த படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்தார். படத்துக்கு ஜானு என்று தலைப்பு வைத்தனர். ஆனால் ...

Read More »

சவால்களை சந்திக்கும் பெண்களின் கதைகளை நான் சொல்ல விரும்புகிறேன்!

ஆஸ்திரேலியாவில் கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாக வேறுபட்ட பெண்கள் குறைவான ஊதியத்திற்கு பணியாற்றும் நிலை இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் சிலரின் வழிகாட்டுதலின் படி சில பெண்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆப்பிரிக்க- ஆஸ்திரேலிய பெண்ணான ஹவானட்டு பங்குரா திரைப்படக்கலை சார்ந்த துறையில், தன்னை நிலைநிறுத்திக் கொண்டது இதற்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. இவர் சியாரா லியோனிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்தவர். “என்னைப் போன்ற பெண்களின் கதைகளை, சவால்களை சந்திக்கும் பெண்களின் கதைகளை நான் சொல்ல விரும்புகிறேன்,” எனக் கூறும் ஹவானட்டு ...

Read More »

பாடல் பதிவுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் அனுமதி மறுப்பு!

ஆஸ்திரேலிய ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்து அகதியும் இசையமைப்பாளருமான மோஸ்தபா அசிமிடபரின் பாடல் பதிவுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். சுமார் 7 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த மோஸ்தபா, மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு மாதங்கள் மெல்பேர்ன் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மாற்று தடுப்பு மையாக அறியப்படும் இந்த ஹோட்டலில் இவருடன் 55 அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர். மோஸ்தபா பப்பு நியூ கினியாவில் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது நியூசிலாந்து இசைக்கலைஞர் ரூத் முண்டேவுடன் இணைந்து ‘தி பேர்ட்ஸ்’ என்ற பாடலை ...

Read More »

கிளிநொச்சியில் வெடி பொருள் வெடிப்பு! -இளைஞர் கைது!

கிளிநொச்சி, முரசு மோட்டை கோரக்கன் கட்டு குடியிருப்பு பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு (14-03-2020) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  காவல் துறையினர்  தெரிவித்தனர் கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில்  ஈடுப்பட்டு வருகின்ற நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெடிப்பு சம்பவம்& இடம்பெற்றதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது ஒரு தொகை வெடி பொருட்களுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ; இராணுவத்தினர், கிளிநொச்சி காவல் ...

Read More »

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் திகதி முதல் ஏப்ரல் 12-ம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த அனைத்து பேட்மிண்டன் போட்டித் தொடர்களையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ம் திகதி தொடங்கவிருந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரும் திகதி குறிப்பிடப்படாமல் தள்ளி ...

Read More »

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரை சந்தித்த இவன்கா டிரம்பின் நிலை……?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவன்கா டிரம்ப் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதில்லை எனவும் எனினும் வீட்டிலிருந்து பணிபுரிவார் எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இறுதியாக இவன்கா டிரம்பினையும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரையும் சில நாட்களிற்கு முன்னர் சந்தித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீட்டர் டட்டன் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை எனினும் பீட்டர் டட்டன் சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்தவேளை அவரிற்கு நோய் அறிகுறிகள் ...

Read More »

ஞாயிறு திருப்பலி, ஆராதனைகள் குறித்து பேராயரின் வேண்டுகோள் !

அனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தலையடுத்தே பேராயர் இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளார். அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் மற்றும் பிற ஆராதனைகள் முன்னெடுப்பதை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தவிர்க்குமாறு பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் ஏனைய தினங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகளை தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கொரோனா: இருமுனை ஆயுதம்

கொரோனா வைரஸ், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு,  ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சவாலான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள், இலங்கை அரசியலின் போக்கை அடியோடு திசை திருப்பியிருந்தன. அன்றைய ஆளும்கட்சியான ஐ.தே.கவுக்கு மரண அடி கொடுத்த அந்தத் தாக்குதல்கள், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. அதுவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கும், முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ ...

Read More »