குமரன்

ஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் திடீரென பெய்த மழையால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்ததால், தீயணைப்பு வீரர்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 100 கோடி விலங்குகள் பலியாகி இருக்கின்றன. 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகின. 1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு சேதம் அடைந்தது. வெப்பத்தின் ...

Read More »

குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாருமில்லை!

குழந்தைகளின் உலகம் குதூகலத்தை, கொண்டாட்டத்தை, உற்சாகத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரதிபலிக்கக்கூடியது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களுடைய உலகுக்குள் நவீன விஞ்ஞானம் நுழைந்து அவர்களைத் தனிமைப்படுத்திவிட்டது. பயணத்தின்போது ஒரே ஒரு செல்பேசிதான் இருக்கிறது என்றால், குழந்தைகள் ஒரே இருக்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆளுக்கொரு செல்பேசிகள் இருந்தால் தனித்தனி உலகுக்குள் மூழ்கிவிடுகிறார்கள். முன்பு, கதைகளாலும் விளையாட்டுகளாலும் இணைந்திருந்த குழந்தைகளின் உலகம், இப்போது செல்பேசிகளால் நிலைகுலைந்திருக்கிறது. வீடுகளில் இப்போது குழந்தைகளுக்குக் கதை சொல்ல ஆட்கள் யாருமில்லை. கதை சொல்லும் நபர்கள் தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்திருக்கிறார்கள். கதை கேட்கும் சூழல் இப்போது கதை பார்க்கும் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வறட்சி: 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன!

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடியினரின் வாழ்வாதாரங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதாக 5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வறட்சி மற்றும் கடும் காட்டுத்தீயினால் அதீத உஷ்ணங்களைத் தாங்க முடியாமல் ஒட்டகங்கள் பூர்வக்குடியினர் வசிக்கும் பகுதிகளுகு வரத்தொடங்கின. இவைகளின் வரத்தினால் நீராதாரம், ஏற்கெனவே பற்றாக்குறையில் உள்ள உணவுகள் ஆகியவற்றுக்கு ஆபத்து நேர்ந்ததால் ஹெலிகாப்டர் மூலம் சுமார் 5000 ஒட்டகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அனங்கு யாங்குனியாஜராவில் சுமார் 2,300 பூர்வக்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 5,000 ஒட்டகங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை ஞாயிறன்று முடிந்ததாக அதிகாரிகள் ...

Read More »

நாங்கள் வேலை தருகிறோம் – ஹாரிக்கு அழைப்பு !

பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகிய ஹாரிக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தருவதாக ’பர்கர் கிங்’ அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 மே 19-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை காதல் திருமணம் செய்து கொண்டார். வெள்ளையினத் தந்தை, கருப்பினத் தாய்க்குப் பிறந்த மேகன் மெர்கலுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால் அரச குடும்பத்தினர் பொதுமேடைகளில் அவதூறாகப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ...

Read More »

ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ராஜினாமா!

தனது பதவியை ராஜினாமா செய்வதாக ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பை அவர் ரஷ்ய அதிபர் முன்னிலையில் நேற்று (15.01.20) வெளியிட்டார். ரஷ்ய அரசியலமைப்பில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்த திட்டங்களை நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், ”இந்தத் திட்டங்கள் குறித்து குடிமக்கள் அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். பொதுக்கருத்தின் அடிப்படையிலேயே நம்மால் ஒரு வளமான நாட்டை உருவாக்க இயலும். இந்த மாற்றங்கள் ஒரு புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை ...

Read More »

நாளை முதல் புதிய கட்சிகளை பதிவு செய்யலாம்!

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய கட்சிகள் தற்போது பதிவு செய்யப்படவுள்ளன. தற்போது நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 70 கட்சிகள் கபணப்படுகின்றது. எதிர்வரும் 20 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளது.

Read More »

கிட்டு பப்பாசியை அ டுத்து புதிய மா இனம் ஒன்று அறிமுகம் !

புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என  கிளிநொச்சி.  பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மேலதிகப்பணிப்பாளர் கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தப்பிப்பிழைத்திருக்கும் பல்லாண்டு தாவரங்களை இனங்கண்டு அவ்வாறு இனங்காணப்பட்ட தாய்த்தாவரங்களை குறிப்பிட்டு, அவற்றை நாற்றுக்கள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக மாகாண விவசாயத்திணைக்களத்தினருடன் இணைந்து திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தினர் மாவட்ட செயலகத்தின் நிதியுதவியுடன் 2005,2006 ஆம் ஆண்டுகளில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ் ஆய்வில் பலதரப்பட்ட மாங்கன்றுகளும், பலாக்கன்றுகளும் தாவரரீதியில் ஆராயப்பட்டு ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத்தீயினால் உலக முழுவதும் புகை பரவும் அபாயம் – நாசா

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் இருந்து வெளியாகும் புகை விரைவில் உலக முழுவதும் பரவி ; தேசதத்தை ஏற்படுத்தும் என  நாசா தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரையில் பல மாதங்களாக ஆக்கிரமித்த பாரிய காட்டுத்தீயால், பசிபிக் சதுமுத்திரம் முழுவதும் புகையைத் தூண்டியுள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்த தீப் பிழப்புகளினால் புகை தென் அமெரிக்காவைக் நோக்கி நகர்ந்து, வானத்தை மங்கலாக மாற்றி, ஜனவரி 8 ஆம் திகதிக்குள் பூமியைச் சுற்றி பாதி அளவே நகர்ந்ததாக நாசா கூறியுள்ளது. இந்த புகை உலகம் முழுவதும் நகர்ந்து செல்லும் என்று ...

Read More »

எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது அவர்தான் – பாடகி பி.சுசிலா

 பிரபல பின்னணி பாடகியான பி.சுசிலா, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது யார் என்ற விவரத்தை கூறினார். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் ...

Read More »

அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன்!

மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூறுமளவுக்கு, அவை ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பெண்கள் ஆகியோருடன், ராமநாயக்க தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடல்களே, இந்த இறுவட்டுகளில் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்கள் மூலம் அவர், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் அதிகாரிகளைத் ...

Read More »