குமரன்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் குடிவரவு குடியல்வு திணைக்களம்!

குடிவரவு குடியல்வு திணைக்களம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்டார். இதற்கு முன்னர் குறித்த திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டது. ஆனால் இனிமேல் அந்த திணைக்களம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Read More »

தான தர்ம அரசியல்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நடன அரங்கேற்றம் இடம்பெற்றது. இதன்போது மண்டபத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமெல்லாம் படைவீரர்கள் காணப்பட்டார்கள். ஏன் என்று விசாரித்தபோது தெரியவந்தது அந்த வைபவத்தில் படை உயரதிகாரிகளும் பங்குபற்றுகிறார்கள் என்பது. அந்த நடன அரங்கேற்றம் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் கீழ் இயங்கும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உடையது. மகாதேவா ஆச்சிரமத்தில் படைத்தரப்பினர் பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறார்கள் என்றும் எனவே அந்த நடன அரங்கேற்றத்தில் அவர்களும் அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. சிறுவர் இல்லங்களுக்கு மட்டுமல்ல சமூகத்தின் பல்வேறு ...

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பு – சீனாவில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். அதன்பின் இந்த வைரஸ் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது. முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் ...

Read More »

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்க புத்திஜீவிகள் குழு முன்வருகை!

வடக்கு கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ; தமிழ் மக்கள் அபிவிருத்தி, மேம்பாட்டுக்கான மன்றம் ஒன்றை அமைத்து செயற்படுவதற்கான அங்குரார்ப்பண கூட்டம் யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களின் இல்லத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள துறைசார் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெறும் அதேவேளை, யுத்தத்தினால் மிக ...

Read More »

பலவீனமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்களின் எதிர்பார்ப்பு பயனற்றதாகி விடும்!

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலின் பெற்றி பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெறுவதின் ஊடாகவே முழுமையடையும். பலவீனமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் ஜனாதிபதிதேர்தலின் வெற்றியும், மக்களின் எதிர்பார்ப்பும் பயனற்றதாகி விடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார். கெடபே ராஜபுரராம விகாரையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாரிய போராட்டத்தின் மத்தியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளோம். மக்கள் அரசியல் ரீதியில் சரயான தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். ஜனாதிபதி ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் கிவிட்டோவா ஆகியோர் கால்இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றனர். கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 7-ம் நிலை வீராங்கனையும், கடந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவருமான பெட்ரா கிவிட்டோவா (செக்குடியரசு) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சகாரியை எதிர்கொண்டார். இதில் கிவிட்டோவா 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு ...

Read More »

சிறுகதையிலிருந்து நாவலுக்கு: ஐந்து எழுத்தாளர்களின் அனுபவங்கள்…!

களைகட்டிய சென்னைப் புத்தகக்காட்சியில் இலக்கிய நூல்கள் புது வேகம் கூட்டியிருக்கின்றன. இம்முறை பல எழுத்தாளர்கள் நாவல்களோடு களம் இறங்கியிருந்தார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. சிறுகதைகளுக்குள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தவர்களில் பலரும் இந்த முறை நாவலின் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். முதல் நாவலை வெளியிட்டிருக்கும் சிறுகதையாசிரியர்களில் ஐவர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்… சுரேஷ்குமார் இந்திரஜித்- ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலாசிரியர் சுமார் நாற்பது ஆண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு, நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளர் உருவானார். அவர் குறுநாவல் ...

Read More »

சைக்கோ!

தன் காதலியைக் கடத்திய சைக்கோ கொலைகாரனைத் தேடிப் பிடித்து, அவனிடமிருந்து தன் காதலியை மீட்கப் போராடும் காதலனின் கதை தான் ‘சைக்கோ’. கோயம்புத்தூரில் தொடர்ச்சியாகப் பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த சைக்கோ கொலைகாரனை எந்த வழியிலும் பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது காவல்துறை. இதனிடையே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான உதயநிதி ஸ்டாலின், எஃப்.எம்.மில் பணிபுரியும் அதிதி ராவைக் காதலிக்கிறார். அவரிடம் தன் காதலைச் சொல்லப் பலவழிகளில் முயல்கிறார். இறுதியில், நாளை என் எஃப்.எம். நிகழ்ச்சியைக் கேள். அதில் ஒரு க்ளூ சொல்கிறேன். அதைச் சரியாக ...

Read More »

புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மஹிந்த அறிவுறுத்தல்!

2021 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு இறுதியாக நாட்டில் 2012 இல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மொத்த ...

Read More »

கிழக்கில் மிதக்கும் பாதை!

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மிதக்கும் பாதையை கிழக்கு மாகாண ஆளூநர்   அனுராதா யஹம்பத் நேற்று  (24) ஆரம்பித்து வைத்துள்ளார்.  

Read More »