தமிழ் மக்களின் போராட்டம் என்பது சாதாரண அரசியல் விளையாட்டல்ல. அது நீதிக்கும் நியாயத்துக்குமானது. அரசியல் உரிமைகள் சார்ந்தது. அடிப்படை உரிமைகளுக்கானது. அது அவர்களுடைய வாழ்வுக்கும் இருப்புக்குமானது. தமிழ் மக்கள் சாதாரண மக்களல்ல. அவர்கள் வந்தேறு குடிகளுமல்ல. வாழ்வியல் வழியில், கலை, கலாசார, மத, பண்பாடு, அரசியல் ரீதியான வரலாற்று பாரம்பரியத்துடனான தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். ஆனால் பெருந்தேசியப் போக்கில் தனி இனத்துவ அரசியல் மமதையில் சிங்கள பௌத்த தேசியக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல், கல்வி, ...
Read More »செய்திமுரசு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கால்இறுதியில் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
Read More »ஆஸ்திரேலிய விசா வாங்கித்தருவதாகக் கூறி ஏமாற்றிய சீனப்பெண்
ஆஸ்திரேலியாவில் போலி புலம்பெயர்வு முகவராக அறியப்பட்ட 38 வயது சீன பெண்ணுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வு தொடர்பான பல்வேறு மோசடியில் ஈடுபட்ட இப்பெண், பல்வேறு நபர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் டாலர்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் பதிவுச் செய்யப்பட்ட புலம்பெயர்வு முகவரைப் போன்ற வெளியில் காட்டிக்கொண்ட இப்பெண், விண்ணப்பிக்கப்படாத விசா விண்ணப்பங்களுக்கு பலரிடம் கட்டணம் பெற்றிருக்கின்றார். இப்பெண் மோசடியான செயல்பாட்டினால் பலர் ஆஸ்திரேலியாவுக்குள்ளேயே நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் குறைவான ஆங்கிலத் திறன் மற்றும் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு ...
Read More »இங்கிலாந்து இளவரசர் ஹாரி 2வது குழந்தைக்கு தந்தையாகிறார்
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்தார். ஹாரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து தனது மனைவியுடன் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். தற்போது இவர் தனது மனைவி மேகன் மெர்கலுடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். ஹாரிக்கும் அவரது சகோதரர் ...
Read More »பேரணியும் விளைவுகளும்
தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்திகளுக்கு உள்ளாகியிருந்த சுமந்திரனின் பாதுகாப்பை அரசங்கம் மீளப்பெற்று அவரை பலவீனப்படுத்தியதன் மூலம் அவரை மக்களுடன் நெருக்கமாக்கியிருக்கின்றது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி பெரெழுச்சியுடன், நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில், இந்தப் பேரணி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்விகளும் கூடவே எழுந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பேரணியை அரசாங்கமும் எதிர்பார்க்கவில்லை, தமிழர் தரப்பும் எதிர்பார்க்கவில்லை. பேரணிக்குப் பின்னர் வெளியிடப்படும் கருத்துக்களும், எடுக்கப்படும் நடவடிக்கைகளுமே, இது ;ஒரு விளைவுகளை ஏற்படுத்தாத பேரணி அல்ல என்பதை தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. பேரணி இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த ...
Read More »ரவிகரனை விசாரணைக்காக அழைத்துள்ள காவல் துறை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு ;காவல் துறை ;முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். குறிப்பாக ;நேற்று (14.02.2021) ;அழைப்பாணையுடன் ரவிகரனின் வீட்டிற்கு முல்லைத்தீவு ; காவல் துறையினர் சென்றிருந்தனர் காவல் துறையிடம் சென்றபோது ரவிகரன் வீட்டில் இருந்திருக்கவில்லை. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்காக ;காவல் துறை ;நிலையம் வருமாறு முல்லைத்தீவு காவல் துறை ;ரவிகரனை அழைத்திருந்தனர். அந்தவகையில் காவல் துறையின் அழைப்பினை ஏற்று ரவிகரன் முல்லைத்தீவு ;காவல் ...
Read More »கஜன்களுடன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு!
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரங்கள், மாகாண சபை முறைமை மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய நாட்களில் சிறுபான்மை ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால், மெத்வதேவ் 4வது சுற்றுக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், மெத்வதேவ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69-ம் நிலை வீரரான கேமரூன் நோர்ரியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பானக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-5, 6-2, ...
Read More »சிறிலங்கா நீதியை தடுப்பதற்கு இன்னொரு முயற்சி!
தற்போது அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை தவிர்ப்பதற்காக கடந்தகாலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இது கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி.நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார் உலகதமிழர் பேரவை மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம் இலங்கையி;ல் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகிய இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை ...
Read More »ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழ் அகதி
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருந்த இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசா சுமார் 6 ஆண்டுகள் மனுஸ்தீவு தடுப்பு முகாமிலும் பின்னர் மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலும் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தற்காலிக இணைப்பு விசாவில் வழங்கப்பட்டு ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் விடுவிக்கப்பட்டிருக்கிறார். “கடந்த கால சித்ரவதைகளிலிருந்து மீள எனக்கு கொஞ்சம் காலம் தேவை. என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்த முடிவை இன்னும் நான் எடுக்கவில்லை. ஏனெனில் என்னிடம் 6 மாத கால விசா மட்டுமே உள்ளது,” எனக் கூறியிருக்கிறார் தனுஷ் செல்வராசா. இந்த ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			