செய்திமுரசு

கொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது? –

வூஹான் வைத்தியர் விளக்கம் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலின் தோற்றுவாயாக விளங்கிய மத்திய சீன நகரமான வூஹான் இருமாதகால முடக்கத்திற்குப் பிறகு மெதுமெதுவாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது. வூஹானிலும், அதை உள்ளடக்கிய ஹூபே ;மாகாணத்திலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு எவருக்குமே தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கானோருக்குத் தினமும் அந்நகரில் தொற்று ஏற்பட்டுக்கொண்டிருந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இத்தகையதொரு மீட்சிநிலை நினைத்துப் பார்க்க முடியாததாகும் அந்த நகரில் கொவிட் – 19 இற்கு எதிரான போராட்டத்தில் முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டவர் ...

Read More »

ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்!

பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை பெரும்பான்மையான நாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் போலீஸார் மற்றும் ராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க ...

Read More »

சிறு வயதிலேயே காய்ச்சலும் சில வைரஸ்கள் தாக்குவதும் நல்லது… ஏன்?

உலகை உலுக்கிய கொள்ளைநோய்களில் 1918-ல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கு வரலாற்றிலேயே முக்கிய இடம் உண்டு. முதலாம் உலகப் போர் முடிவில் அதுவும் தன் பங்குக்குப் பல கோடி உயிர்களைக் காவுவாங்கியது. போர் நடைபெறாத பசிபிக் தீவுகள், ஆர்க்டிக் துருவப் பகுதியின் கிராமங்களில்கூட காய்ச்சல் கோரத் தாண்டவம் ஆடியது. அன்றைய உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரைக் காய்ச்சல் பீடித்தது. ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலில் இறந்தனர். முதலாம் உலகப் போரில் இறந்தவர்களைவிட மூன்று மடங்கு மக்கள் இந்தக் காய்ச்சலில் இறந்தனர். 1918 காய்ச்சலின் முக்கியத்துவம் என்னவென்றால், ...

Read More »

மதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம் சுமத்துவது தவறு: அமெரிக்கா வேதனை

கரோனா வைரஸை மதச் சிறுபான்மையினர்தான் பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானது. இந்தக் குற்றம் சாட்டுதலால் உண்மையில் அதற்கு அனுமதிக்கும் அரசு உலகத்தால் பின்னோக்கித் தள்ளளப்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதர் சாம் பிரவுன்பேக் வேதனை தெரிவித்துள்ளார். டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத்தில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின், அதற்கு மதரீதியாக சிலர் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் விஷமத்தனமான பிரச்சாரங்களைச் செய்து வரும் சூழலில் இந்தக் கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் ...

Read More »

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கொவிட் 19 வைரசு தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி காவல் துறை மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார். கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கொவிட் 19 வைரசு காரணமான நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை செய்யும் விடயம் தெரிய வந்துள்ளது. அவசர நோய் நிலமை ஏற்பட்டால் எத்தகைய வாகனங்களிலும் ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

மட்டக்களப்பு சியோன் தேவாலத்தில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டை கொண்டுச் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைகளுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை  ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

கொவிட் 19 -வைத்தியர் குணமடைந்து வீடு திரும்பினார்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் ; சிகிச்சை பெற்று வந்த விஷேட வைத்திய நிபுணர் பிரியங்கர ஜயவர்தன பூரண குணமடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளார் நேற்று குணமடைந்த 21 ஆவது நபராக அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அடுத்தடுத்தான பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது, அவர் கொரோனா தொற்றிலிருந்து முற்றாக மீண்டுள்ளமை தெரியவந்துள்ள நிலையிலேயே அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து குறித்த வைத்தியர் நேற்று தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றினை ...

Read More »

பிரேசிலில் பழங்குடி பெண்ணுக்கு கொரோனா!

பிரேசிலில் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். அமேசன் மழைக்காட்டில் உள்ள கிராமமொன்றை சேர்ந்த பெண்ணொருவர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலின் 300 ற்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் மத்தியில் நோய் பரவியது இது முதல்தடவை என பிரேசிலின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொலம்பியாவின் எல்லைக்கு அருகில் உள்ள சான்டோ அன்டோனியோ டொ லாவில் கொகாமா பழங்குடி இனத்தை சேர்ந்த 20 ; வயது பெண்ணொருவர் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் நால்வர் தொற்றிற்கு இலக்காகியுள்ளதை தொடர்ந்து வைரஸ் பழங்குடி இனத்தவர்கள் மத்தியில் பரவலாம் ...

Read More »

சிங்கப்பூரில் 3 இலங்கையருக்கு கொவிட் -19 தொற்று

சிங்கபூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுக்குள்ளாd குறித்த இலங்கையர் மூவரும் 33,37 மற்றும் 44 வயதுடையவர்கள் என சிங்கபூர் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் ஆஷஸ் தொடருக்கு இணையானது: டிம் பெய்ன் சொல்கிறார்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடரை போன்றதாகும் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கமிட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை அறிமுகம்படுத்தியது. டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒன்பது அணிகள் 2019 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2021 ஜூன் வரை 72 போட்டிகளில் விளையாடும். இதனடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும். இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற ...

Read More »