திரைமுரசு

எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் : ரஜினிகாந்த்

ரசிகர்களை 5-வது நாளாக இன்று சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் என்று கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக இன்றும் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் இன்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அதிரடியாக கூறியுள்ளார். அவர் பேசியதாவது:- 45ஆண்டுகாலமாக என்னை வாழவைத்தவர்கள் தமிழ் மக்கள். நான் பச்சை தமிழன்; என்னை தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள். திர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம். தமிழகத்தில் அரசியல் ...

Read More »

என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை: சமந்தா

நாக சைதன்யாவை காதலிப்பதால் என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு படத்தில், “பெண்கள் மன அமைதியை கெடுப்பவர்கள்” என்று நாக சைதன்யா வசனம் பேசி இருக்கிறார் என்றும் உங்களால் அவர் மனஅமைதி கெட்டுப்போய் இருக்கிறாரா? என்றும் என்னிடம் பலர் கேட்கிறார்கள். சினிமாவில் பேசும் வசனத்துக்கும் சொந்த வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. அவரது வசனத்தில் குறிப்பிடும் பெண்கள் வேறு. நாக சைதன்யா மனம் நிறைய ...

Read More »

சிம்புவின் ரசிகரான ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் இப்போது சிம்புவின் ரசிகராக மாறிப்போயிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் என மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இவ்வளவு சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. ...

Read More »

நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து !

24 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நயன்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்கவுள்ளது. டோரா’ படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வேகமாக உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்தை அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுவும் 24 மணி நேர இடைவெளிக்குள். அதாவது நாளை (17.05.2017) மாலை 7 மணிக்கு ...

Read More »

நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன்தான் முடிவு செய்யவேண்டும்

ரஜினி இன்றுமுதல் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவிருக்கிறார்.    அவர் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு ...

Read More »

சினிமாவில் ஸ்ரீதேவிக்கு 50 வது வருடம்!

இந்திய சினிமாவில் ஸ்ரீதேவிக்கு தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது. தமிழில் தொடங்கி இந்திக்கு சென்ற ஸ்ரீதேவி, ஹீரோக்களுக்கு இணையாக அங்கு பேசப்பட்டார். இந்தி சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவிக்கு ஆகஸ்ட் வந்தால் 54 வயது! நான்கு வயதிலேயே நடிக்க வந்துவிட்ட அவருக்கு சினிமாவில் இது 50 வது வருடம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என நடித்துள்ள ஸ்ரீதேவி, தற்போது நடித்துள்ள படம், ’மம்’. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாக இருக்கிறது. ...

Read More »

பத்து கிலோ அதிகரித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்!

எப்போது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் கேரக்டருக்காக, தன் உடல் எடையை பத்து கிலோ அதிகரித்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகை ஸ்ருதிஹாசன், இந்தியில் நடித்து வரும் படம், ’பேஹன் ஹோகி தேரி’. ராஜ்குமார் ராவ், குல்ஷன் குரோவர் உட்பட பலர் நடித்துள்ளனர். அஜய் கே.பன்னாலால் இயக்கும் இந்தப் படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். ‘கதைப்படி ஸ்ருதி குடும்பம், சாப்பாட்டு பிரியை குடும்பம். எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஸ்ருதியும் எதையாவது தின்றுகொண்டே இருப்பார். இதற்காக அவர் உடல் எடையை பத்து கிலோ வரை ...

Read More »

சமூக வலைத்தளங்களின் ஆபத்தை சொல்லும் ‘லென்ஸ்’

ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லென்ஸ்’ படம் சமூக வலைத்தளங்களின் ஆபத்தை சொல்லும் படம் என்று இயக்குநர் தெரிவித்துள்ளா். கிராஸ் ரூட் பிலிம்ஸ், மினி ஸ்டுடியோ நிறுவனங்கள் வழங்கும் படம் ‘லென்ஸ்’. இதில் ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அஷ்வதிலால், மிஷா கோ‌ஷல், ராஜாகிருஷ்ணன், உதயகுமார் உள்பட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது…. பொதுவாகவே மக் களுக்கு மற்றவர்களின் அந்தரங்க வி‌ஷயங்களை கூர்ந்து நோக்கி அறிந்து ...

Read More »

காவ்யா மாதவனுக்கு நல்ல தோழியாக மாறிய திலீப் மகள்

தன்னை பெற்று வளர்த்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆளாக்கிய தாயை வெறுத்து ஒதுக்கிவிட்டு, நேற்று வந்த சிற்றன்னையிடம் பாசத்தை பொழிய முடியுமா ஒரு மகளால்..? அதிலும் தன் தாய் உயிரோடு இருக்கும்போதே அவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது தந்தை திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணை நேசிக்க முடியுமா ஒரு இளம்பெண்ணால்..? இதோ நிஜ வாழ்வில் அதை சாத்தியம் என நிரூபித்துக்கொண்டு இருக்கிறார் மலையாள நடிகர் திலீப்-மஞ்சு வாரியருக்கு மகளாக பிறந்து, தற்போது தனது அம்மாவை ஒதுக்கிவிட்டு சிற்றன்னை காவ்யா மாதவனுடனேயே வாழ்ந்துவரும் மீனாட்சி. மலையாள ...

Read More »

கமலின் இரண்டாவது மகள் கதாநாயகியாகிறார்!

பாபநாசம் கமலின் இரண்டாவது மகள் எஸ்தர் புதிய படத்தின் மூலம் நடிகையாக அவதாரம் எடுக்கவிருக்கிறார். மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர். மலையாளம் ‘திரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தார். இந்த படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமலின் இளைய மகளாக எஸ்தர் நடித்தார். தெலுங்கில் ரீமேக் ஆன திரிஷ்யத்திலும் வெங்கடேஷ் மகளாக நடித்தார். எஸ்தர் தற்போது 10-வது வகுப்பு முடித்துவிட்டு மறுமளிக்காக  காத்திருக்கிறார். இந்த நிலையில், தமிழ் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகம் ...

Read More »