திரைமுரசு

13 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கும் ஷில்பா ஷெட்டி

தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் நடிக்கவுள்ளார். தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா, விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவர் 2007ஆம் ஆண்டு அப்னே படத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும்  நடிக்கவுள்ளார். . நிக்கம்மா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கபீர் கான் ...

Read More »

சசிகுமார், சமுத்திரக்கனியுடன் நடிக்கும் ஜோதிகா!

ஜோதிகா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிகா திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில், ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இரண்டாவது இன்னிங்சில் தான் என் மனதுக்கு நெருக்கமான படங்களாக அமைகின்றன என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்‘, ‘காற்றின் மொழி’ என இவர் நடித்த மூன்று படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருடம் வெளியான ‘ராட்சசி’ படத்திற்கும் நல்ல ...

Read More »

மருதநாயகம் உருவாகும்- கமல்ஹாசன்!

மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் போட்டியாளர்களாக இருப்பவர்கள் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ஏற்கனவே தயாராகி கிடப்பில் போடப்பட்ட மருதநாயகம் படம் பற்றியும் கேள்வி எழுப்பினர். அவற்றுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் கூறியதாவது:- “நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்க ஆசை இல்லையா? என்று கேட்கிறீர்கள். நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நான் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழி நடத்துகிறேன். எம்.ஜி.ஆருடன் ‘நாளை நமதே’ படத்தில் நடிக்க இருந்த ...

Read More »

அஜித்துடன் மோதும் நயன்தாரா!

பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, தற்போது பட ரிலீசில் அவருடன் மோத உள்ளார்.   அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படமும் ஆகஸ்ட் 9-ந் தேதி ரிலீசாகும் ...

Read More »

ரூ.40 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா!

தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, தற்போது ரூ.40 கோடி சம்பளம் கொடுத்தும் ஒரு படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். நோட்டா என்ற தமிழ் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் டியர் காம்ரேட் என்ற படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ...

Read More »

துப்பாக்கி சுடுதல் போட்டி – கோவையை அடுத்து மத்திய பிரதேசத்தில் கால் பதிக்கும் அஜித்

கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற நடிகர் அஜித், மத்திய பிரதேசத்தில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நடிகர் அஜித் நடிப்புத்துறை மட்டுமல்லாது கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருபவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக ...

Read More »

“பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்”: சேரனுக்காக உருகும் வசந்த பாலன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) நிகழ்வின்போது, போட்டியாளர்கள் சரவணன் மற்றும் சேரன் இடையே மோதல் வெடித்தது. இச்சூழலில், இயக்குநர் வசந்த பாலன், பிக்பாஸ் வீட்டைவிட்டு சேரன் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து வசந்த பாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன், நீங்கள் இருந்த இடம் மிக ...

Read More »

பிரியங்கா சோப்பராவின் பிறந்தநாள் கேக்கின் பெறுமதி தெரியுமா ?

பொலிவூட்டில் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது பிறந்தநாளுக்காக ரூபா 8.8 லட்சத்திற்கு கேக் வெட்டியுள்ளார்.   கடந்த 2000 இல் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. “தமிழன் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். படம் சரியாக போகாத காரணத்தால் ராசியில்லாத நடிகை என்று ஒதுக்கப் பட்டார். ஆனால் பொலிவூட் இவரை கைவிடவில்லை. தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரானார். இவரது பெரும்பாலான படங்கள் பல விருதுகளை வாங்கிக் ...

Read More »

ஜான்வி காதலில் விழுந்தாரா?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி காதலில் விழுந்ததாக கூறப்படுவதற்கு அவரின் தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி இந்தியிலும் முன்னணி நடிகையாக விளங்கினார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஜான்வி, குஷி என 2 மகள்கள். கடந்த ஆண்டு துபாயில் நடந்த விபத்தில் ஸ்ரீதேவி காலமானார். போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் நடிகையானார். அந்த படத்தின் கதாநாயகனான இஷான் கட்டாரும் (நடிகர் சாகித் கபூரின் ...

Read More »

மகாபாரத படத்தில் அர்ஜூன், சினேகா!

மகாபாரதத்தில் இடம் பெறும் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படத்தில் அர்ஜூன் மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளார்கள். மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கு இடையேயான குருஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும். இந்த காவியத்தின் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் ‘குருஷேத்திரம்’. விரு‌ஷபாத்ரி புரொடக்‌‌ஷன் தயாரிப்பில், உலகளவில் 3டி முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘துப்பாக்கி’, ‘தெறி’ மற்றும் ‘கபாலி’ போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த வி கிரியே‌ஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தமிழில் ...

Read More »