திரைமுரசு

அதர்வாவுடன் இணைந்த அட்டு நடிகர்

நல்ல கதாபாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருந்த `அட்டு’ நடிகர் தற்போது அதர்வாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்துள்ள படம் ‘அட்டு’. இது வடசென்னை குப்பைமேட்டு பின்னணி கதை. இந்த படத்தில் நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர் நடிகர் பிரபாகர். படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறிய அவர்… “சினிமா ஆர்வம் என்னைப் பாடாய் படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கூட நடித்து இருக்கிறேன். அது மறக்க முடியாத அனுபவம் என்றாலும், ...

Read More »

அர்ஜுனின் 150-வது படம் குறித்த புதிய தகவல்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் அவரது 150-வது படமான நிபுணன் குறித்த அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். அந்த அடிப்படையில் தாயராகி விரைவில் வெளி வரவிருக்கும் படம் `நிபுணன்’. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியாக உள்ள இப்படம் அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. `நிபுணன்’ என்பது படத்தின் கதாநாயகனான ...

Read More »

அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை – விவேக்

காமெடி நடிகர் விவேக் தனக்கு அஜித் பரிசு கொடுத்தாக கூறப்படும் கடிகாரத்தில் ஒரு பிழை இருப்பதாக தெரிவித்துள்ளார். காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் விவேக்குக்கு அஜித் கொடுத்த பரிசு குறித்த செய்தியை வைரலாக பரவி வருகிறது. அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை ரொம்பவும் கவர்ந்துள்ளதாகவும், அந்த வாட்சின் ...

Read More »

விக்ரமுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

இயக்குநர் ஹரி காவல் துறை  கதைகளை கொமர்ஷல் அம்சங்களுடன் படமாக்கி வெற்றிக் காண்பதில் வல்லவர். இவர் தற்போது 2003 ஆம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளியான ‘சாமி ’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இதில் விக்ரமுடன் திரிஷாவும் நடிக்கவிருப்பதாக பேச்சு இருந்தது. தற்போது விக்ரமுடன் மற்றொரு நடிகையும் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். இதற்காக நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் அவர் தன்னுடைய கேரக்டரைக் கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று ...

Read More »

பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்ணான பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதை பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சோனு சூட் உருவாக்குகிறார். இதுகுறித்துப் பேசிய சோனு சூட், ”சிந்துவின் வாழ்க்கையைப் படமாக்குவதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்படம் லட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்கமடையச் செய்த ஒரு பெண்ணின் கதை. பெரிதாய்க் கனவு காணுங்கள்; கனவோடு நிற்காமல் கடுமையாக உழைத்து அதை அடையுங்கள் என்னும் செய்தியைத் தாங்கி நிற்பவரின் கதை. அனைவரும் அவசியம் அறிந்து, ஊக்கமடைய வேண்டிய பயணம் இது” என்று கூறியுள்ளார். ஹைதராபாத்தில் பிறந்தவர் ...

Read More »

‘விஸ்வரூபம்-2’ படக்குழுவின் அடுத்த அதிரடி திட்டம்

கமலின் ‘விஸ்வரூபம்-2’ படக்குழுவினர் அடுத்ததாக அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். கமல் நடிப்பு, இயக்கம் என உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஒருவழியாக இந்த வருடத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார் கமல். விஸ்வரூபம் படம் எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்திற்கும் உண்டான சில காட்சிகளை படமாக்கிவிட்டதாக கமல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விஸ்வரூபம் வெளியான பிறகும் மீதமிருக்கும் காட்சிகளை படமாக்கிவிட்டு, இறுதிக்கட்ட பணிகளில் இறங்கினார். விஸ்வரூபம்-2 க்கான படப்பிடிப்பு இன்னும் 1 நாட்கள் பாக்கி இருக்கிறதாம். ஆகவே, அந்த 10 நாட்கள் படப்பிடிப்பையும் விரைவில் நடத்தி ...

Read More »

கலையின் உயரத்துக்கு ரசிகன் வர வேண்டும்: வைரமுத்து விருப்பம்

கலையின் உயரத்துக்கு ரசிகன் வர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து விருப்பம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமா சார்பில் தேசிய விருதுகளை வென்ற கவிஞர் வைரமுத்து, இயக்குநர் ராஜூமுருகன், விமர்சகர் தனஞ்செயன், தயாரிப்பாளர் பிரபு, பாடகர் சுந்தரயர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் இயக்குநர் வைரமுத்து பேசியதாவது: “‘எந்தப் பக்கம் காணும் போதும் வானம் உண்டு’ என்ற பாடல் வழியே இளைஞர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன். ஒரு கிராமத்தில் இருந்து திரைப்படக் கனவுகளோடு ...

Read More »

ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன

ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தன்னை தேடி வருகின்றன என்று ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்திருந்த தன்ஷிகா தெரிவித்திருக்கிறார். ‘தன்ஷிகா’ நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘எங்க அம்மா ராணி’. இதில் 2 குழந்தைகளின் அம்மாவாக தன்ஷிகா நடிக்கிறார். இதுபற்றி தன்ஷிகாவிடம் கேட்டபோது… “இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தவர் இயக்குனர் சமுத்திரக்கனி. கதை கேட்டேன், பிடித்தது. இளையராஜா இசை என்றார்கள். நடிக்க ஒப்புக் கொண்டேன். மலேசியாவில் கதை நடக்கிறது. 2 குழந்தைகளின் அம்மாவாக எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறேன் என்பது கதை. படம் நன்றாக ...

Read More »

சாய் பல்லவிக்கு போட்டியாக தங்கை பூஜா!

சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை பூஜா தமிழ் சினிமாவில் களமிறங்கிய இருக்கிறார். அதன் முன்னோட்டமாக அவர் நடித்துள்ள குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி வசூலில் கலக்கிய படம் ‘பிரேமம்‘. இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்து புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி. தற்போது மிகவும் பிஸியான நடிகை யாக உள்ளார். மலையாள ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் ...

Read More »

வேலைக்காரன் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படக்குழுவுடன் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா  `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகின்றனர். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் முக்கிய பிரபலம் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பகத் ...

Read More »