குமரன்

இயற்பியல் விஞ்ஞானி ‘ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்கிறார்’

லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்க திட்டமிட்டுள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (75). இவர் விண்வெளியில் பறக்க உள்ளார். வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது. அதில் 10 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர். இவர்களில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் இடம் பெற்றுள்ளார். இத்தகவலை ஐ.டி.வி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது இதை அவர் தெரிவித்தார். ‘இந்த அரிய வாய்ப்பு எனக்கு ...

Read More »

உனக்கு ஏன் இந்த வேலை? கார்த்தியை கேட்ட வெள்ளைக்கார நண்பர்கள்

நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, எனது வெள்ளைக்கார நண்பர்கள் கூட ’உனக்கு ஏன் இந்த வேலை’ என்றுதான் கேட்டார்கள் என நடிகர் கார்த்தி கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ள படம், ‘காற்றுவெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டில் பேசிய கார்த்தி, ’நான் மணிரத்னம் சாரிடம் ஜூனியர் மோஸ்ட் உதவி இயக்குநராக இருந்து ஹீரோவாகிவிட்டேன். எனக்கு இது ஒரு கனவு படம் என்றால் அது பொய்யாக இருக்கும். ஏனென்றால் எனக்கு இப்படி ஒரு ...

Read More »

நடுரோட்டில் உருண்டு புரண்ட நயன்தாரா!

டோரா’ படத்திற்காக ஒரு காட்சியில் நயன்தாரா நடுரோட்டில் உருண்டு புரண்டதாக இயக்குநர் தாஸ் ராமசாமி கூறியுள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம். தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘டோரா’. இது நாயகியை சுற்றி சுழலும் கதை. நயன்தாராவுடன்  தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். “நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான காட்சிகளை அப்படியே நடித்துக்  கொடுப்பதில் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் நயன்தாரா எளிமையாக நடந்து கொள்வார். ஒவ்வொரு  காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் ...

Read More »

மலசல கூடத்திற்குள் கமரா: திருட்டை தடுக்க சீனா புதிய திட்டம்

சீனாவின் ஹாங்காங் நகரில் பொது டாய்லெட்களின் உள்ளே டிஷ்யூ பேப்பர்கள் திருடுபோவதை தடுப்பதற்காக, முக அடையாளங்களை கண்டறியும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சீனா நாட்டின் தெற்கு பகுதியான ஹாங்காங் முக்கிய வர்த்தக மற்றும் ஆண்மீக நகரமாக உள்ளது. இந்நகரத்தில் உள்ள பொது டாய்லெட்டுகளில் மக்களின் தேவைக்காக வைக்கப்பட்டிருக்கும் டிஷ்யூ பேப்பர்கள் அடிக்கடி மாயமாகி வந்தது. அதாவது இந்த டாய்லெட்டுகளை பயன்படுத்தும் மக்கள் டிஷ்யூ பேப்பர்களை தங்களது தேவை போக அதிகமான அளவை வீட்டிற்கு திருட்டுத்தனமாக எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து இதே போல் டிஷ்யூ பேப்பர்கள் திருடப்பட்டு ...

Read More »

தனுஷ் மீது உரிமை கோரும் வழக்கு: மருத்துவர்கள் அறிக்கையில் புதிய தகவல்

தனுஷ் உடலில் இருந்து சில அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்ட‌ன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க ...

Read More »

அவுஸ்ரேலிய தேவாலயத்தில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து

அவுஸ்ரேலியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் இனவெறி காரணமாக இந்திய பாதிரியார் கத்தியால் குத்தப்பட்டார். அவுஸ்ரேலியாவில் மெல்போர்ன் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் டோமி களத்தூர் மாத்யூ (48). கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஆனக்காம் பொயில் கரிம்பு பகுதியைச் சேர்ந்தவர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்குள்ள தேவாலயத்தில் திருப்பலி பூஜையும் பிரார்த்தனையும் நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பாதிரியார் டோமி களத்தூர் மாத்யூ திருப்பலி பூஜை நடத்தினார். அப்போது சுமார் 72 வயது ஆசாமி எழுந்தார். பாதிரியார் இந்தியாவை சேர்ந்தவர். அவர் ஒரு ...

Read More »

ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நான்கு கெட்டப்பில் நடிக்கிறேன்!

ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நான்கு கெட்டப்பில் நடிப்பதாக இருந்த ரகசியத்தை சிம்பு வெளியிட்டுள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார். அவர் சொல்லும்போது, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து இந்த கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு வித்தியாசமான ...

Read More »

பி.எம்.டபுள்யூ-வின் அதிநவீன தானியங்கி கார்

ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ அதிநவீன தானியங்கி கார் ஒன்றை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் தானியங்கி கார்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய ஒப்பந்தங்களின் மூலம் இணைந்து தானியங்கி கார்களை உருவாக்க பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் பி.எம்.டபுள்யூ. நிறுவனமும் தானியங்கி கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற நிறுவனங்களை போன்று இல்லாமல் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் தானியங்கி கார் லெவல் 5 தானியங்கி முறைகளை ...

Read More »

கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: கார்த்திக் நரேன்

கூகுளை பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ 75 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் 75-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. “கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தை நான் தயாரிக்கிறேன்” என்றார். கார்த்திக் நரேன் பேசும்போது… “என்னுடைய பூர்வீகம் ஊட்டி. கோவையில் வசிக்கிறோம். நடுத்தர குடும்பம். சினிமா ஆசையில் சென்னை வந்தேன். ...

Read More »

மாற்று தந்திரத்தை கையாண்ட அவுஸ்ரேலியா!

ராஞ்சி டெஸ்டில் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலையாக நின்ற புஜாராவை வீழ்த்த முடியாததால் மாற்றுத் தந்திரத்தை கையாண்டது அவுஸ்ரேலியா. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் இன்று(18) தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுக்களை இழந்து 240 ரன்கள் சேர்த்துள்ளது. ஒரு நாள் முழுவதும் சுமார் 90 ஓவரில் 240 ரன்கள் என்பது மிகவும் குறைவுதான். ஒரு ஓவருக்கு சராசரியாக 3 ரன்கள் கூட வரவில்லை. இந்த ஆடுகளத்தில் ரன்அடிக்க மிகவும் கடினமாக இருந்தது ...

Read More »