குமரன்

அவுஸ்ரேலியா – இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

அவுஸ்ரேலியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியா வுக்கு சென்றுள்ளது. இதன்படி அவுஸ்ரேலியா -இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இன்று நடக்கிறது. அவுஸ்ரேலியமுன்னணி வீரர்கள் அனைவரும் தற்போது டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவுக்கு வந்து விட்டனர். இதனால் இது 2-ம் தர அணியாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஜேம்ஸ் ...

Read More »

இந்தியா “ஏ’ – அவுஸ்ரேலியா பயிற்சி ஆட்டம்!

இந்தியா “ஏ’-அவுஸ்ரேலியா இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய “ஏ’ அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். அதேநேரத்தில்அவுஸ்ரேலிய அணி பங்கேற்கும் ஒரே பயிற்சிப் போட்டி இதுதான். எனவே அந்த அணியினர் இந்தப் போட்டியை முடிந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்தி இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய சீனியர் அணியில் இடம்பெற்றுள்ள ஹார்திக் பாண்டியா, ...

Read More »

நவீன ஏர்பஸ் ஏ350 விமானத்தின் சிறப்புகள்!

உலகின் மிகவும் நவீன விமான மாடல்களில் ஒன்றாக புதிய ஏர்பஸ் ஏ350-900 விமானம் சந்தைக்கு வந்துள்ளது. இந்த விமானத்தை முதலாவதாக மூனிச்- டெல்லி வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளது லூஃப்தான்ஸா விமான நிறுவனம். மூனிச் விமான நிலையத்தில் வெகு விமரிசையாக நடத்தியது லூஃப்தான்ஸான் நிறுவனம். அனைவரின் கவனத்தையும் இந்த விமானம் ஈர்த்துள்ளதற்கான சில காரணங்களை இந்த செய்தியில் சர்வீஸ் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை லூஃப்தான்ஸா டெலிவிரி பெற்றுள்ளது. அதில், முதலாவது விமான சர்வீஸ் மூனிச்- டெல்லி இடையே துவங்கி ...

Read More »

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஜெயம் ரவி!

தனது அடுத்த படத்திற்காக 45 நாட்கள் பயணமாக விண்வெளிக்கு ஜெயம் ரவி பயணம் மேற்கொள்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான `போகன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து  ஜெயம் ரவி இயக்குநர் விஜய் இயக்கத்தில் `வனமகன்’ படத்திலும், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்’ படத்திலும்  நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ள `வனமகன்’ படத்தின் இறுகட்ட படப்பிடிப்பு நேற்றுடன்  முடிந்தது. அதன்தொடர்ச்சியாக ஜெயம் ரவி `டிக் டிக் டிக்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து ...

Read More »

கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்காக அவுஸ்ரேலியாவில் கவனயீர்ப்பு

கேப்பாபிலவு மக்களின் நிலமீட்புக்கான போராட்டம் 15 நாட்களாக தொடர்ந்துவருகின்றது. அரசதிகாரிகள் விடுவிப்பார்கள் என்றும் இராணுவத்தினர் விடுவிப்பார்கள் என்றும் மைத்திரி நேரில் வந்து விடுவிப்பார் என்றும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் அப்பகுதி மக்களால் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இதற்கு ஆதரவாக வன்னியிலும் திருமலையிலும் மட்டக்களப்பிலும் யாழிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதேபோன்று தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்ரேலியாவின் சிட்னியிலும் மெல்பேர்ணிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளன. நிகழ்வு பற்றிய விபரங்கள்: 6.00 PM ...

Read More »

டுபாயில் அறிமுகமாகும் பறக்கும் கார் டாக்சி!

உலகின் சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்கும் துபாய் நவீன போக்குவரத்து சாதனங்களை இயக்குவதற்கு அதீத ஆர்வம் காட்டி வருகிறது. அண்மையில் ஹைப்பர்லூப் ஒன் என்ற அதிவேக போக்குவரத்து சாதன கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளிலும், டிரைவரில்லாமல் இயங்கும் மினி பஸ்சை இயக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பறக்கும் வாடகை கார்களை அறிமுகம் செய்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பைலட் இல்லாமல் இயங்கும் பறக்கும் கார்களை துபாய் போக்குவரத்து ஆணையம் சோதனை செய்துள்ளது. வரும் ஜூலை மாதத்தில் இருந்து இந்த பறக்கும் ...

Read More »

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்

`யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ்  சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார்.  எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம்  இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ...

Read More »

பிராட்மேனுடன் ஒப்பிடுவது மிகப்பெரிய கௌரவம் – அஸ்வின்

பந்து வீச்சின் பிராட்மேன் என்று அவுஸ்ரேலியா முன்னாள் கப்டன் ஸ்டீவ்வாக் தன்னை ஒப்பிட்டது மிகப்பெரிய கவுரவம் என்று அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர் 250 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் அதிவேகப் பந்தில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்தார். அஸ்வினின் பந்து வீச்சை அவுஸ்ரேலிய முன்னாள் கப்டன் ஸ்டீவ்வாக் வெகுவாக பாராட்டி இருந்தார். பந்து வீச்சின் பிராட்மேன் அஸ்வின் என்று தெரிவித்து இருந்தார். அவுஸ்ரேலிய முன்னாள் ...

Read More »

அவுஸ்ரேலிய பிரதமருக்கு ரணில் அழைப்பு!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்ரேலியா பிரதமர் மெல்கம் டிரன்புல்லுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்ரேலியாவிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  புதன்கிழமை கன்பெரா நகரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வைத்து அவுஸ்ரேலிய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியே போது அவர் இந்த அழைப்பை விடுத்தார். 1954 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் விஜயத்திற்கு பின்னர் இலங்கை ...

Read More »

புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் -அவுஸ்திரேலியாவில் ரணில்

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார். அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவுஸ்திரேலியா சென்றுள்ள ...

Read More »