குமரன்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சீனா, அமெரிக்கா, இந்தியா போட்டி

கொரோனா வைரசின் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து, சந்தைக்கு முதலில் கொண்டு வந்து நிறுத்தப்போவது யார்? என்ற போட்டி இப்போது சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெறியாட்டம் போட்டு வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றி, 4 மாதங்களில் உலகமெங்கும் 19 லட்சம் பேரை தாக்கி, 1 லட்சத்து 26 ஆயிரம் பேரின் உயிர்களை உலகளவில் பலி வாங்கியும் இந்த கொலைகார வைரசின் யானைப்பசி அடங்கவில்லை. ஆனாலும் எப்படியாவது இந்த கொரோனா வைரசுக்கு முடிவு கட்டிவிட ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்ற வாலிபருக்கு 1 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மக்கள் கொரோனா வைரசின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நாடுகள் ஊரடங்கை மீறும் நபர்களுக்கு அபராதம், சிறை போன்ற தண்டனைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அந்த நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ...

Read More »

வீட்டில் இருந்து வரும் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார் ஆரவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஆரவ், அதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர் ஆரவ். இவர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். சரண் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் அதிக அளவு வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தை அடுத்து ராஜபீமா என்ற படத்தில் ஆரவ் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.  தீவிர உடற்பயிற்சி செய்து வெறித்தனமாக ...

Read More »

சினிமா தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் விக்னேஷ்

தமிழில் பல படங்களில் நடித்த விக்னேஷ், சினிமா தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால், சினிமா சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் துணை நடிகர், நடிகைகளுக்கு உதவ உள்ளேன். எனக்கு கிண்டி அருகிலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சேலம் ஆர்ஆர் ...

Read More »

தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு காஜல் அகர்வால் நிதியுதவி

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘ஆச்சார்யா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு என அந்தந்த மொழிகளில் நன்கொடை வசூல் செய்து வருகிறார்கள். தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்காக மட்டும் காஜல் அகர்வால் ...

Read More »

சங்கிலி தொடர் தொற்றுக்கு காரணம் என்ன?

தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (16) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாகக் கூறமுடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மதபோதகரினால் ...

Read More »

வாக்களிக்கப் போகும் மக்கட் தொகை வெகுவாகக் குறையும்!

நா்ாளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ;ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அந்த வகையில், கொரோனா முற்றாக நீங்கும் வரை தேர்தலை நடத்தக் கூடாதெனவும் மக்களின் பாதுகாப்பே முக்கியமெனவும் தெரிவித்துள்ளார். கேள்வி – நாடாளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் – தற்பொழுது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற ...

Read More »

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 அகதிகள் மீட்பு- 24 பட்டினியால் மரணம்!

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பங்களாதேஸ் கரையோர காவல் படையினர் குறிப்பிட்டபடகிலிருந்த 24 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். 382 ரோகிங்யா இனத்தவர்களை மீன்பிடிப்படகிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளோம் என கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பட்டினியால் வாடிய நிலையில் காணப்பட்டனர்,கடந்த 58 நாட்களாக அவர்கள் கடலில் காணப்பட்டுள்ளனர், ஏழு நாட்களாக அவர்களது படகு எங்கள் கடற்பகுதியில் காணப்பட்டுள்ளது என பங்களாதேஸ் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மீன்பிடிப்படகொன்று நடமாடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த ...

Read More »

கொழும்பில் கொரோனா தொற்றாளர் அடையாளம் !

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றிரவு ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று அடையாளம் காணப்பட்ட ஐவரில் நால்வர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்களென்றும் நால்வரில் ஒருவரே இவ்வாறு கொழும்பில் அடையாளம் காணப்பட்டாரென சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.  குறித்த பெண் இந்தியா சென்று திரும்பியிருந்தவரென தெரிவிக்கப்படுகிறது . இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையின் ஒருபகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, ...

Read More »

புதிய முயற்சி எடுக்கும் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, அடுத்ததாக புதிய அவதாரம் எடுக்க உள்ளாராம். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் கைவசம் டஜன் கணக்கில் படம் வைத்துள்ளார். இதுவரை காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த யோகிபாபு, தற்போது புது அவதாரம் எடுக்க உள்ளார். டகால்டி படத்தை தயாரித்த எஸ்.பி.சவுத்ரி அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்திற்காக யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுத உள்ளாராம். மேலும் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். ஒருவேளை நயன்தாரா சம்மதிக்காவிட்டால், ...

Read More »