குமரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேர்காணல் -காணொளி

பொதுத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தினக்குரல் இணையத்துக்கு யாழ். கொக்குவிலிலுள்ள முன்னணியின் அலுவலகத்தில் வைத்து வழங்கிய நேர்காணல்; நன்றி -தினக்குரல்    

Read More »

பிரபல சர்வதேச நிறுவனங்களை ஆளும் 58 இந்திய நிர்வாகிகள்

அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் 11 நாடுகளில் பல முன்னணி நிறுவனங்கள் 58 இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பல திறமை வாய்ந்த நபர் களில் 58 பேர் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் பல முக்கிய நிறுவனங்களில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளனர். இந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி டாலர் அளவில் உள்ளது. இந்நிறுவனங்களின் வருவாய் ஒரு லட் சம் கோடி டாலர். இவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 36 லட்சம். ...

Read More »

வடபகுதியில் இராணுவத்தினரை நிலைகொள்ளச்செய்யும் நடவடிக்கைகள் அதிகரிப்பு

தேர்தலுக்கு முன்னதாக வடபகுதியில் அதிகரித்த இராணுவபிரசன்னம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். வடபகுதியில் படையினரை நிலைகொள்ளச்செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். சில வேட்பாளர்களின் வீடுகளுக்கு புலனாய்வு பிரிவினர் சென்று வேட்பாளர்கள் செல்லவுள்ள இடங்கள் அவர்களின் கூட்டங்கள் இடம்பெறவுள்ள இடங்கள் குறித்த விபரங்களை சேகரிக்கின்றனா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்திஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் மாத்திரமே காவல்துறையினருக்கு தகவல் வழங்கவேண்டும் என்பது சட்டம் என சுட்டிக்காட்டியுள்ள ரட்ணஜீவன் ஹூல் ஆனால் ...

Read More »

முகக்கவசம் அணியாதவர்கள் இறுக்கமாக கண்காணிக்கப்படுவர்

வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நமது நாட்டில் கொரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுவதும், சரியான ...

Read More »

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் லிங்கா

பெண்குயின், சிந்துபாத் படங்களில் நடித்த லிங்கா, சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பெண்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்தவர் லிங்கா. இவர் நடிப்பில் தற்போது தடயம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை மணி கார்த்திக் இயக்கியுள்ளார்.  இப்படம் குறித்து மணி கார்த்திக் கூறும் போது, ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திரைத்துரையால் ஈர்க்கப்பட்டு  இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன். சில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை  ஒன்றைச் செய்யத் ...

Read More »

விஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.  மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் ...

Read More »

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முடிவு: அமெரிக்காவை விமர்சிக்கும் சீனா

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அமெரிக்காவின் முடிவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைப் போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து விலகும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிக்கை கடிதம் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் ...

Read More »

லேசான கரோனா அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மூளை தொடர்பான நோய்கள் கண்டுபிடிப்பு

லேசான கரோனா அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூளை தொடர்பான ஸ்ட்ரோக், மூளை அழற்சி, நரம்பு பாதிப்பு, டெலிரியம் போன்றவை ஏற்பட்டுள்ளதை லண்டனில் உள்ள மருந்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கரோனா வைரஸின் நேரடியான தாக்கத்தால் இந்த நோய்கள் ஏற்படாது ஆனால், உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை அதிகமான நோய் எதிர்ப்புச்சக்தி முறை தாக்குவதால் இது பாதிப்பு ஏற்படுகிறது என்று லண்டன் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் பிரைன்(Brain) எனும் மருத்து இதழலில் இந்த கட்டுரையை லண்டன் மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தகரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஏடிஇம்(Acute disseminated encephalomyelitis ...

Read More »

ஆஸி.யின் முக்கிய பகுதிகளுக்கு புதிய கொன்சல் ஜெனரல் நியமனம்!

சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய பகுதிகளுக்கான சிறிங்காவின் கொன்சல் ஜெனரலாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே நியமிக்கப்பட்டுள்ளார். தனது கடமைகளை பொறுப்பேற்க முன்னர் ஹுலுகல்லே நேற்று(8) சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். ஹுலுகல்லே முன்னர் அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணப்பாளர் நாயகமாகவும், தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Read More »

செல்வம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அவசரக் கடிதம்

வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த சோதனை சாவடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் மேஜர் ஜெனரல் கமால் குணவர்தனவிற்கு அவசர கடிதமொன்றை இன்று வியாழக்கிழமை (9)அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், வட மாகாணத்தில் பாரிய அளவில் இராணுவச் சோதனைச் ...

Read More »