emurasu

முதலமைச்சர் நிதியம் இன்னும் ஆரம்பிக்க முடியவில்லை – வடக்கு முதல்வர்

ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் கட்சி தவறுகளை அகற்றி முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும். சுயநல எதிர்பார்ப்புக்கள் இன்றி கட்சியின் நலன் கருதி முரண்பாடுகளில் ஈடுபடுவது கட்சிக்கு நல்லது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய மின்னஞ்சல் பேட்டியில் தெரிவித்தார். அவருடனான செவ்வி வருமாறு, கேள்வி : வடமாகாண சபை முதல்வருக்கு முதலமைச்சர் நிதியம் ஒன்றை ஆரம்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். இந்த ...

Read More »

ஐ.நா மனித உரிமைச்சபை உப மாநாடு: சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தல்!

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதாறு வலியுறுத்தும் உப மாநாடொன்று ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் சிறிலங்கா அறிக்கை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படுமென ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன்  அவர்கள் சபையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த உபமாநாடு இடம்பெற்றுள்ளது. சியரா லியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரும் பிரபல அனைத்துலக சட்டவாளருமான Geoffry Robertson QC, சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியரும் பிரபல மனித உரிமைவாதியுமாகிய ...

Read More »

சிங்கள மக்களை ஏமாற்றி தீர்வு காணலாம் என யாரும் நம்பகூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்மக்களை ஏமாற்றியோ சிங்கள மக்களை ஏமாற்றியோ தமிழ்மக்களுக்கு ஒரு அமைதியான நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். மாறாக வெளிப்படையான கலந்துரையாடல்கள் மூலமே அரசியல் ரீதியான விடயங்கள் அணுகப்படவேண்டும் என தமிழத்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வழங்கும்போதே அவர் தனது கருத்தை தெரிவித்தார். இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் தொட்டே உலகத்தமிழர் பேரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியும் அனைத்துலக மக்கள் அவைகளும் நாடு கடந்த ...

Read More »

லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் – ச.பா.நிர்மானுசன்

லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் தொடர்பாக தீபம்TVக்கு யூன்15ம் திகதி வழங்கிய நேர்காணல்.

Read More »

“மாற்றத்தைப்” பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு – நிலாந்தன்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வ குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானத்துக்கான தூதுவர் சொல்ஹெய்மும் பங்குபற்றியிருக்கிறார். இது ஒரு பகிரங்கப்படுத்தப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இதில் பங்குபற்றியவர்கள் மற்றும் பங்குபற்றிய நிறுவனங்கள் என்பவற்றைக் கருதிக் கூறின் இது அதிகபட்சம் ...

Read More »

Sri Lanka, an appeal from the North: Save the Tamils from the army and drugs (Video)

Northern Province Chief Minister C.V. Vigneswaran said today the people in the North would be very happy if the armed forces were withdrawn from the Northern Province because of several allegations levelled against the army. He told a media briefing at the National Dangerous Drugs Control Board (NDCB) head office where Public Order Minister John Amaratunga and NDCB Chairman Nilanga ...

Read More »

இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தைக்கு முன்னரும் பின்னரும் நேர்காணல்! வெளிவரும் பல உண்மைகள்!!

இலண்டனில் மட்டுமல்;ல கொழும்பில் பல சுற்று இரகசிய பேச்சுவார்த்தைகள் செய்துவருகின்றேன். இதுபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர் அனுமதி இன்றி எத்தகைய நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை. மேலும் சர்வதேச விசாரணை என்பது நிறைவடைந்துவிட்டது. அதற்கான அறிக்கை வரும்போது என்ன செய்யவேண்டும் அல்லது என்ன செய்யலாம் என்ற நிலைவரும். இருக்கின்ற சட்டங்களின் ஊடாக அவற்றை அணுகமுடியாமல் போகலாம். அதனால் புதிய சட்டங்களை கொண்டுவரவேண்டிவரும். அதனாலேதான் உள்ளக விசாரணையை அல்ல உள்ளக பொறிமுறை வேண்டும் என்கின்றேன். நான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களுக்கான பொறுப்பானவராக ...

Read More »

6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது பயன்படுத்தலாம்தான். ஆனால், அவற்றை முன்னெடுக்க செயல்திறன் கொண்ட மக்கள் எம்வசம் இல்லை. இந்த 5, 6 வருடங்களுக்குள் எமது மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்து, தற்போது சடத்துவ நிலையில் நடமாடுகிறார்கள்” என்கிறார் கலாநிதி சிதம்பரநாதன். யுத்தம் நிறைவடைந்து ...

Read More »

அகதிப்படகுகளை திருப்பி அனுப்புவதற்கு காசு கொடுத்த அவுஸ்திரேலிய அரசு!!

நியுசிலாந்து நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அகதி தஞ்சம் கோரிவந்தவர்களின் படகுகளை திருப்பி அனுப்புவதற்கு படகை செலுத்தி வந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான டொலர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது பங்களாதேஸ் இலங்கை மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து அகதி தஞ்சம் கோரிவந்த 65 பேரை கொண்ட படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்துள்ளார்கள். இடைமறிக்கப்பட்டு அனைவரும் கடற்படை கப்பலில் ஏற்றப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டது போன்று வைத்திருந்துள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவதற்கே பெருந்தொகையான பணம் வழங்கப்பட்டு மனிதாபிமான முறைகளை மீறி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். உள்ளுர் காவற்றுறை அதிகாரி ...

Read More »

Sri Lanka holds talks with Tamil diaspora in London

Foreign Minister Mangala Samaraweera was also present during the dialogue, the country’s main Tamil party, the Tamil National Alliance, said. Sri Lanka’s new government has held talks with Tamil diaspora groups in London, discussing at length needs of those displaced during the war against the LTTE. Foreign Affairs Minister Mangala Samaraweera was also present during the dialogue, the country’s main ...

Read More »