Tag Archives: ஆசிரியர்தெரிவு

யாழில் இராணுவத்தினரால் முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் ராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது விவரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் முன்னாள் போராளிகளின் விவரங்களை இராணுவத்தினர் சேகரிக்க தொடங்கியுள்ளமை முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

Read More »

நியூசிலாந்தில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு

நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில், பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. கொரோனா பரவத் தொடங்கிய கடந்த மார்ச் இறுதியில் தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பயனாக, கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டோம் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தரப்பில் கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியானது. அதுவரை 1,122 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 19 பேர் உயிரிழந்து இருந்தனர். எனினும், கடந்த ...

Read More »

சஜித் எடுத்த முடிவு விரிசலை உருவாக்கும்!

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக் குத் தேசிய பட்டியில் கிடைத்த அமைச்சர் பதவிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்த உறுப்பினர் பதவியும் கிடைக்க வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இம்முறை பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட வருமான நசீர் அஹமட் கண்டனம் தெரிவித்துள்ளார் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தேசிய பட்டியலில் அமைச்சர் பதவி தருவதாக சஜித் ஒரு அறிக்கையில் கூறினார் என நசீர் அஹமட் தெரிவித் துள்ளார். தங்களின் கட்சி வெற்றி பெறுவதற்கான ...

Read More »

தடையை மீறி செஞ்சோலை 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு படையினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தலையும் மீறி நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.காலை 6.15 மணிக்கு விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடைக்கட்டு செஞ்சொலை வளாகப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 6.45 மணிக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். பின்னர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபை முன்னால் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்களால் அதே இடத்தில் ...

Read More »

மாவை – சுமந்திரன் இடையே இணங்க்கம் ஏற்படுத்த முயற்சி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது. இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலத்தில் உருவாகியிருந்த முரண்பாடுகள் தொடர்பில் இருவரும் விரிவாக முறையில் ...

Read More »

யாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் மீட்பு ! இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதி

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியவேளை மனித எச்சங்கள் வெளிவந்துள்ளன. 2006 ம் ஆண்டுக்கு முன்னர் குறிப்பிட்ட பகுதியில் படையினர் நிலைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மனித எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகளும காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் அரசாங்கம் ஈடுபடாது என்கிறார் ஊடக அமைச்சர்

அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் ஈடுபடாது கட்டுப்பாடுகளை விதிக்காது என வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவரும் அல்லது எந்த அமைப்பும் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது குறித்து கருத்து தெரிpவிபபதற்கு கூட நான் தயாராகயில்லை என ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரச மற்றும் தனியார் ஊடகங்கள் போட்டிதன்மை வாய்ந்த ஆனால் ஆனால் ஆரோக்கியமான, ஒழுக்காற்று விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஊடக கலாச்சாரத்தை பின்பற்றும் ...

Read More »

வன்னியில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ள காவல்துறையினர் மீறி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினால் கைதுசெய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர். துக்குடியிருப்பு காவல்துறையினரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். செஞ்சோலை படுகொலையின் 14 வருட நினைவுநாள் நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையிலேயே காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 2006 ஆவணிமாதம் 14ம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை நினைவுகூறும் வகையில் வருடாவரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையிலேயே ஏற்பாட்டாளர்களுக்கு ...

Read More »

கஜன்கள் முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் நாளை மறுதினம் சனிக்கிழமை (15) மு.ப 9 மணிக்கு இடம்பெறும் என முன்னணி அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுக்கு கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

Read More »

திருகோணமலை தளத்தில் சித்திரவதைகள் இடம்பெறவில்லையாம்!

திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சைட் என்ற இடம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது சித்திரவதைகளுக்கு அந்த பகுதியை பயன்படுத்தவில்லை என அந்த முகாமின் தளபதி சுமித் ரணசிங்க தெரிவித்துள்ளார் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சட் பகுதியை நல்லாட்சி அரசாங்கத்தில் கோத்தா முகாம் என அழைத்தனர் என சுமித் ரணசிங்க அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் 700 விடுதலைப்புலிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என நல்லாட்சி அரசாங்கத்தில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ...

Read More »