அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் சிறிலங்காவிற்கு பல்லிகளை போன்ற அபூர்வ உயிரினங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த உயிரினங்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவுஸ்திரேலியாவில் இருந்து சில பொதிகள் விமானம் மூலம் சிறிலங்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அந்த பொதியில் விலாசம் எழுதப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த பொதியை பெற்றுக்கொள்ள வருமாறு பொதியில் இருந்த விலாசத்திற்கு அறிவித்த போதும் அதனை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சிறை!
பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் தண்டனை கொடுப்பதற்காக ஜெயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தென்னிந்தியாவுக்கு அறிமுகமான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. நான்கு மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 19 பேர் கலந்துகொண்ட இதில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், வருகிற 17-ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 14 பிரபலங்கள், 60 கேமராக்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்க ...
Read More »சிங்கப்பூர் தமிழ் மந்திரிக்கு வடகொரிய அதிபர் நன்றி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கபூர் தமிழ் மந்திரிக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் நன்றி தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சீனாவுக்கு பின்னர் வட கொரிய ஜனாதிபதியின் 2-வது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளி விவகாரத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். இந்திய வம்சாவளி ...
Read More »நுண்கடன் நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!
முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (14) முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல நுண்நிதிநிறுவன ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த ...
Read More »அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் அகற்றப்பட்டு அழிக்கபட்டது!
கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 மே மாதம்; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் நான்கு இலட்சத்து தொண்ணூற்றொராயிரத்து முந்நூற்று தொண்ணூற்றெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (491,398sqm ) இருந்து ஜந்தாயிரத்து இருநூற்று பதினான்கு(5214) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ...
Read More »தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல!-சுவிற்சர்லாந்து நீதிமன்றம்
14. 06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்து. உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)யை ஒரு குற்றவியல் அமைப்பாகக் கருதுவதில்லை என தீர்ப்பளித்துள்ளது. விசாரணையில் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நிபந்தனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என பெடரல் ...
Read More »தந்தையைப் புதைக்கப் போராடும் மகன்!
24 மணி நேரம் தொடர்ச்சியாக ஒரு கடற்கரையில் அமர்ந்திருக்கிறீர்களா? அந்த ஒட்டுமொத்த நாளையும் உங்களால் ரசித்துக்கொண்டே இருக்க முடியுமா? அதிகாலையின் குளிர்க்காற்று, சூரிய உதயத்தின் இளமஞ்சள் வெயில் முகத்தில் அறைய வீசும் மென்காற்று, காலை நேரத்தில் கொஞ்சம் வெயில் ஏறிய நிலை, நடுப்பகலில் சுள்ளென அடிக்கும் வெயிலும் லேசான ஈரக்காற்றும், அஸ்தமன நேரத்து ஈரக்காற்றும், நிலவொளியின் குளிர்ச்சியோடு இரவில் வீசும் குளிர்க்காற்றும் சரி… வெறுமனே வெயிலும் குளிர்ச்சியும் மட்டுமல்ல, கடற்கரையில் விளையாடும் குழந்தைகளும், சுண்டல் விற்கும் சிறுவர்களும், தொல்லை தரும் 1008 விஷயங்களையும் தரிசிக்கலாம். ...
Read More »ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை!
பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திக்காக, பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேருக்கு தண்டனை வழங்கும் வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கில் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக கடந்த மே மாதம் 24ம் திகதி நீதிமன்றால் அறிவிக்கப்பட்டார். அத்துடன் ...
Read More »பாறைகளுக்கு நடுவே குளித்த ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்!
அவுஸ்திரேலியாவில் பாறைகளுக்கு நடுவே குளித்த ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடல் பகுதியில் நண்பர்கள் இருவர் குளித்து கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த பகுதி பாறை என்பதால் அதனுள் பாய்ந்து செல்லும் அலை மீண்டும் வாரிச் சுருட்டி கடலுக்குள் செல்லும். அதில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அலையால் இழுக்கப்பட்டு மீண்டும் பாறைப் பகுதிக்கு வந்துவிட்டார். அடுத்த அலையின் போது மற்றொரு நண்பர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. காணாமல் போனவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் , கடலோர ...
Read More »கூட்டமைப்பு கூட இன அழிப்பு என்பதனை ஏற்க மறுத்து விட்டது!
இலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் பிரேரிக்கப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளிட்ட கட்சிகள் கால அவசாகசம் கேட்டு பிரேரணையை ஏற்க மறுத்துள்ளன. குறித்த பிரேரணையில் இன அழிப்பு என்ற சொற்பதம் காணப்படுவதால் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. வலிகாமம் தெற்கு ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			