செய்திமுரசு

கிளார்க் அவுஸ்ரேலிய அணிக்கு திரும்புவது அவசியம்!-ஹர்பஜன் கிண்டல்

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கப்டன் மைக்கேல் கிளார்க் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என அவுஸ்ரேலியாவின் பேட்டிங் சொதப்பல் குறித்து ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார். இந்தியா – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் அவுஸ்ரேலியாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அந்த தொடரை இந்தியா கடும்போராட்டத்திற்குப் பின் 3-2 எனக் கைப்பற்றியது. இதனால் தற்போதைய தொடரிலும் அவுஸ்ரேலியா அபாரமான ...

Read More »

கைவிரல் முறிவு அவுஸ்ரேலியா திரும்பும் சுழற்பந்து வீச்சாளர்!

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. அப்போது பவுண்டரி கோடு அருகில் பீல்டிங் செய்த சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் வலது கையின் சுண்டு விரலில் முறிவு ஏற்பட்டது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பதால் நேற்றைய போட்டியில் தொடர்ந்து பந்து வீசினார். அவுஸ்ரேலிய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்ததால், மீதமுள்ள இரண்டு போடடிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை. இதனால் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக அதிக ரன்: டோனியை முந்திய ரோகித்சர்மா

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த டோனியை நேற்று ரோகித்சர்மா 71 ரன்கள் எடுத்ததன் மூலம் முந்தினார்.

Read More »

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டொனி அபொட்டினை தாக்கியதாக நபர் ஓருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். 38 வயது நபர் முன்னாள் பிரதமரின் தலையில் குறித்த நபர் தனது தலையால் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹொபார்ட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஓருபால் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நபர் ஓருவர் தன்னை தாக்கினார் என பிரதமர் தெரிவித்துள்ளார். முதலில் அவர் தன்னுடன் கைகுலுக்குமாறு கேட்டார் எனவும் பின்னர் தலையால் இடித்தார் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். ஓருபால் திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் செய்திகள் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் இந்துக்கள் கண்டன பேரணி

இந்து கடவுளான விநாயகர் உள்பட பல மத கடவுள்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டது. இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த விளம்பரத்தை தடை செய்ய வலியுறுத்தி அவுஸ்ரேலியாவில் உள்ள ‘ஏ.எஸ்.பி.’ நிறுவனத்தில் ஏராளமான புகார்கள் குவிந்தன. அதன் மீது விசாரணை நடத்திய இந்த நிறுவனம் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை தடை செய்ய முடியாது என மறுத்து விட்டது. இந்தநிலையில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ...

Read More »

மாமனிதர் பொன்.சத்தியநாதன்.. வாழ்வார். வரலாற்றில்… – ஓவியர் புகழேந்தி

2000 ஆவது ஆண்டு என்னுடைய உறங்கா நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்று முடிந்த சில மாதங்களில் அண்ணன் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்திருந்த மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதன் பிறகு அவர் எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் அவரை சந்திப்பதும், தமிழ், தமிழீழம், விடுதலைப் போராட்டம், போராளிகள், தலைவர் பிரபாகரன் குறித்து அவரோடு நீண்ட நேரம் உரையாடுவதும் வழக்கமாயிற்று. தமிழ் மீது அவருக்கு அளவற்ற பற்றும் ஈடுபாடும் இருந்தது. ஒரு மருத்துவராக இருந்தபோதிலும் தமிழ் மொழி ...

Read More »

காட்சிகளாக வெளிவந்த வலிகள்!

அவுஸ்திரேலியாவில் கணவனை கொலை செய்த சிறிலங்கா வைத்தியர் சமரி லியனகே கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கண்காட்சியின் ஊடாக குடும்ப வன்முறை தொடர்பில் மற்றவர்களை ஊக்குவிக்க சமரி எதிர்பார்த்துள்ளார். 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தனது கணவனை சுத்தியலினால் தாக்கி சமரி லியனகே கொலை செய்துள்ளார். கொலை வழக்கு விசாரணையின் போது, சமரி கடுமையான உடல், பாலியல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகங்களை பல ஆண்டுகளாக தாங்கிக் கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. அவர் கொலைக் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டார். நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். லியனகே பின்னர் பிணையில் ...

Read More »

William Angliss கல்வியகம் அவுஸ்திரேலிய தொழிற்கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சுடன் முன்னெடுத்த நிகழ்வு

William Angliss கல்வியகம் எமது பாரம்பரிய சுவைகள் ((Flavours of our heritage)  என்ற தொனிப்பொருளில் உணவு போசனம் ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. அவுஸ்திரேலியாவின் தொழிற்க்கல்வி மற்றும் திறன்  அபிவிருத்தி பிரதி அமைச்சர் கெரன் அன்ரூஸ் இந்நிகழ்விற்கு பிரதம  விருந்திரனராக அழைக்கப்பட்டிருந்தார். அவுஸ்திரேலியா மற்றும் மாலைத்தீவிற்கான பிரதி உயர் ஸ்தானிகர் 4 ஆம் ஹுக்கின்ஸ் இன் அழைப்பிற்கமைய அவர் கல்வியகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தலைவர் எரோல் வீரசிங்க, (SLIIT)யின் தலைவரான பேராசிரியர் ரத்நாயக்க, இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் அவுஸ்திரேலியாவின் கலாசார சடங்காச்சாரங்களுடன் ...

Read More »

விராட் கோலியை சிறந்த தலைவராக வளர்க்கும் டோனி: வார்னர் பாராட்டு

விராட் கோலியை சிறந்த தலைவராக கேப்டனாக வளர்த்து வரும் டோனியை செயலை அவுஸ்திரேலிய துணை தலைவராக வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். என்றாலும் விராட் கோலிக்கு அதிக அளவில் உதவி வருகிறது. சில நேரங்களில் கேப்டன் போன்றே செயல்படுகிறார். டோனியின் செயல்பாட்டிற்கு அவுஸ்திரேலிய ...

Read More »

தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு வேண்டும்: வை​கோ

தமிழீழம் அமைய, பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று, மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிஸின் பிரதான அரங்கத்தில், வைகோ உரையாற்றியதாவது, “இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27ஆம் திகதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்ஸின் உதவி நாடி,  ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். “2015ஆம் ...

Read More »