திரைமுரசு

மூன்று வேடங்களில் ராய் லட்சுமி!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான ராய் லட்சுமி, தற்போது புதிய படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் நீயா 2. இந்த படத்தில் இவருடன் ஜெய், வரல‌ட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனாலும் இந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது ராய் லட்சுமி கதை நாயகியாக சிண்ட்ரெல்லா என்ற ...

Read More »

என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்!

நடிகர்: சூர்யா  நடிகை: சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்  டைரக்ஷன்: செல்வராகவன்  இசை : யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன் கதாநாயகன் சூர்யா, கதாநாயகி சாய்பல்லவி, டைரக்‌ஷன் செல்வராகவன். அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள். செல்வராகவன் இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.  கதையின் கரு:  ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் சூர்யாவுக்கு சமூக நலப்பணிகளில் ஆர்வம். இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்து பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்கிறார். இதில் பாதிக்கப்படும் பூச்சி மருந்து கடைக்காரர்களும், கந்து ...

Read More »

மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பிய விஜயசாந்தி!

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்த விஜயசாந்தி, தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 26-வது படத்துக்கு, சரிலேரு நீக்கெவரு என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அனில் சுங்கரா, தில் ராஜு, மகேஷ் பாபு இணைந்து தயாரிக்கின்றனர். அனில் ரவிபுடி இயக்குகிறார். இப்படத்தின் மூலமாக, 13 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் விஜயசாந்தி. இது குறித்து அவர் கூறியதாவது:- ‘தெலுங்கில் கிருஷ்ணாவுடன் நடித்த ஹிலாடி கிருஷ்ணுடு எனக்கு ...

Read More »

நீர்வளத்தை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும்!

நீர்வளத்தை பாதுகாக்க அதிகளவில் மரங்களை நடவேண்டும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில் நடிகர் விவேக் பேசினார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூய்மை அருணை இயக்கம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்று நடும் விழா திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் நடந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:- கன்னியாகுமரி முதல் குஜராத் வரை உள்ள மேற்கு தொடர்ச்சிமலை இந்தியாவின் கொடையாகும். மேற்கு தொடர்ச்சி மலையை இனஸ்கோ பாரம்பரிய ...

Read More »

இந்திய கிரிக்கெட் அணிக்காக சிறப்பு பாடல்!

உலக கோப்பை போட்டி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்காக இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. மேலும் 5 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை தவிர சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று, தனுஷ் நடிப்பில் அசுரன் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இந்த பணிகளுக்கு இடையே மகத்தான மனிதர்கள் என்ற பெயரில் அதிகம் வெளியில் தெரியாத சமூக சேவகர்களை யூடியூபில் அடையாளப்படுத்த இருக்கிறார். சினிமா மற்றும் சமூக பணிகளுக்கு இடையே உலகக்கோப்பை ...

Read More »

என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் !

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை ...

Read More »

தமிழுக்கு வருவாரா அனுஷ்கா ஷர்மா?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ஷர்மாவை கோலிவுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம் முடிவடையும் தருவாயில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசு பரவி வருகிறது. இந்நிலையில் பாலிவுட் வரவான நடிகை அனுஷ்கா ஷர்மாவை கோலிவுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அனுஷ்கா ...

Read More »

கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி

சர்கார்’ படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘இது என்ன மாயம்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்‘ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, ...

Read More »

கீதா ராணி ரொம்ப திமிர்ல – ராட்சசி!

அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராட்சசி’ டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின்  முதல் வெளியீட்டை  படக்குழு நேற்று (31) வெளியிட்டது. அதன்படி வெளியான ‘ராட்சசி’ டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில்  பரவலாகி வருகிறது. மேலும் இதில் ஜோதிகா, கீதா ராணி என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த டிரைலரில் ஜோதிகா பாட்டில் உடைப்பது, ...

Read More »

நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்!

நெல் ரகங்களைத் தேடிக் காத்த நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி இறங்கி இருப்பதாக நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கூறியிருக்கிறார். திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் உயிரிழந்தார். நெல் ரகங்களைத் தேடிக் காத்த நெல் ஜெயராமன் குறித்த செய்தியை இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக தமிழக அரசு வைத்திருக்கிறது. இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார், இவருடைய வாழ்க்கை ...

Read More »