குமரன்

ஒஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல்

ஒஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தேர்வாகியுள்ள படங்களில் வெற்றிபெற்ற படம் மற்றும் கலைஞர்களை வரும் பிப்ரவரி 26-ந் திகதி அறிவிக்கவுள்ளனர். தற்போது தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் கீழே வருமாறு:- சிறந்த சினிமா (Best picture) அரைவல் (Arrival) பென்சஸ் (Fences) ஹாக்சாவ் ரிட்ஜ் (Hacksaw Ridge) ஹெல் ஆர் ஹை வாட்டர் (Hell ...

Read More »

ஜல்லிக்கட்டு போராட்டம்: கமல் பகிர்ந்த 10 கருத்துகள்

நியாயமான போராட்டத்துக்கு மீண்டும் மாணவர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்று கமல் உறுதிப்பட தெரிவித்தார். ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தமிழகமெங்கும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வந்தார்கள். மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். இது குறித்த வீடியோ பதிவுகள் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டன. ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம், கலவரம், போலீஸ் தடியடி உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் ...

Read More »

மைக்ரோ கொம்பாஸ்

சட்டை பொத்தான் அளவேயானகொம்பாஸ் இது. வழி குழப்பமாகும் இடங்களில் திசைகளைக் காட்டும். நெருப்பு, நீர், பனி எல்லா சீதோஷ்ண நிலைக்கும் தாக்குபிடிக்கும். மைக்ரோ டெக்னாலஜி தொழில்நுட்பம் கொண்ட இதை ரீசார்ஜ் செய்து பயன்படுத்த வேண்டும்.

Read More »

அவுஸ்ரேலியாவில் கார் விபத்து! இந்தியப்பெண் கவலைக்கிடம்

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஏற்பட்ட கார் விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்று பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் நேத்ரா கிருஷ்ணமூர்த்தி (வயது 30) உள்பட ...

Read More »

தவறுதலாக இடம்பெற்ற சூட்டு சம்பவத்தில் நடிகர் உயிரிழந்துள்ளார்

அவுஸ்ரேலியாவின்  பிரிஸ்பேன் நகரத்தில் நடிகர் ஒருவர் இசை வீடியோ படப்பிடிப்பின் போது தவறுதலாக இடம்பெற்ற சூட்டு சம்பவத்தில்  உயிரிழந்துள்ளார். 28 வயதான Johann Ofner என்ற குறித்த  நடிகர் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேர்ண் நகரத்தில் ஈகிள் வீதியில் உள்ள      Brooklyn Standard bar   என்ற மதுபானசாலையில் இடம்பெற்ற படப்பிடிப்பின் போது மார்பு பகுதியில்  ஏற்பட்ட காயம் காரணமாக  உயிரிழந்தார்     குயின்ஸ்லாந்து  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். நேற்று  உ ள்ளுர் நேரப்படி பிற்பகல் 2மணிக்கு இடம்பெற்ற படப்பிடிப்பின் போது பல துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன என  நகர ...

Read More »

குரல் கட்டளை நுட்பத்தில் முந்தும் ‘அலெக்சா!’

வீடு, அலுவலகங்களில் உள்ள சாதனங்களை குரல் உத்தரவின் மூலம் இயக்குவதும், அவை தரும் தகவல்களை குரல் மூலமே கேட்பதும், இனி எதிர்காலத்தில் பரவலாகிவிடும் என்கின்றனர் கணிப் பொறி விஞ்ஞானிகள்.இதனால், செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட, குரல் சார்ந்த சாதனங்களுக்கு இனி கிராக்கி அதிகரிக்கும். இந்த சந்தையில், 2015ல் அமேசான் அறிமுகப்படுத்திய எக்கோ என்ற தட்டையான, ‘ஒலிபெருக்கி’ போன்ற கருவி, அமேசானின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான, ‘அலெக்சா’வைக் கொண்டு இயங்குகிறது. இதை, ‘ஸ்மார்ட் ஸ்பீக்கர்’ என்றே அமேசான் அழைக்கிறது. எக்கோ கருவியிடம் அதன் உரிமையாளர் கட்டளையிட்டால், ...

Read More »

நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதத்தை அளியுங்கள்!

ஜல்லிக்கட்டு விவகாரம் சில இடங்களில் வன்முறை சம்பவமாக மாறியுள்ள நிலையில் இது தொடர்பாக நடிகர் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது… ‛‛யார் சொன்னாலும் போராட்டாக்காரர்கள் கேட்டு கொள்ள வேண்டும் என்பது அவசியம் கிடையாது. இது அவர்கள் ஆரம்பித்து வைத்தது. சிலர் வெற்றி கிடைத்துவிட்டது என்று சொன்னாலும், அதை நாம் அவர்களிடம் திணிக்க முடியாது. காவல்துறையும் அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்திருக்கலாம். வன்முறையில் ஈடுபட மாணவர்களுக்கு அவசியமில்லை. இப்போது மாணவர்கள் எடுக்கும் முடிவுக்கு தான் அனைவருக்குமே கட்டுப்பட்டு ஒப்புக் கொள்ள வேண்டும். ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – ஆன்டி முர்ரே, கெர்பர் அதிர்ச்சி தோல்வி

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டங்களில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே, வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), 50-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் மிஸ்ச்சா ஸ்வேரேவை சந்தித்தார். விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி ...

Read More »

குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் சிறீலங்கா கையெழுத்திடவேண்டும்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாதொழிக்குமாறும், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் சிறீலங்கா கையெழுத்திடவேண்டுமெனவும் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார். சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதமாபிமானமற்ற, அல்லது இழிவுபடுத்தும் நடவடிக்கைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான, ஜுவான் மென்டஸ் சிறீலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் தொடக்கம் மே மாதம் 7ஆம் நாள் வரை சிறீலங்காவின் பல பகுதிகளுக்கு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ...

Read More »

மெல்போர்ன் – பாதசாரிகளை மோதிய கார்!

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகர மத்திய வட்டாரத்தில்,கடந்த 20ஆம் திகதி  பாதசாரிகளைக் கார் ஒன்று மோதியதில் மூவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Read More »