குமரன்

மெல்பேர்னில் வர்த்தக அங்காடியுடன் மோதியது விமானம்: ஐவர் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள அங்காடி ஒன்றின் மீது, இலகுரக விமானம் ஒன்று மோதி விபத்துள்ளானதில் அதில் பயணித்த ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (செவ்வாய்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 09.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. குறித்த இலகுரக விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே குறித்த விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் உதவி ஆணையர் ஸ்டெபன் லியேன் (Stephen Leane), விபத்துக்குள்ளான விமானம் Essendon விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது எனவும் ...

Read More »

பேரன்னை பார்வதி அம்மாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள்

பார்வதி.. பார்வதிப் பிள்ளை பார்வதி அம்மா அண்ணையின் அம்மா அன்னை இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது! 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் ...

Read More »

இந்தியா-அவுஸ்ரேலியா பயிற்சி ஆட்டம் டிரா ஆனது

ஷ்ரேயாஸ் ஐயரின் இரட்டை சதத்தால் இந்தியா, அவுஸ்ரேலியா இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் சேர்த்திருந்தது. மிட்செல் மார்ஷ் 16 ரன்னுடனும், வடே 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று தொடர்ந்து விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். மிட்செல் மார்ஷ் 75 ரன்னிலும், வடே 64 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 2-வது 20 ஓவர் போட்டி கீலாங்கில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை, முதலில் அவுஸ்ரேலியாவை ...

Read More »

நல்ல பாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்! – சோனம் கபூர்

நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். இந்தி நடிகை சோனம்கபூர் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள யுடிஏ நிறுவனத்துடன்  ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் அவருக்கு பொருத்தமான ஹாலிவுட் படவாய்ப்பை தேடிவருகிறார்கள். இது குறித்து சோனம்கபூர் அளித்த பேட்டியில், “ இந்தி பட உலகம் ஆனாலும், ஹாலிவுட் என்றாலும் நல்ல பாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். என்னை தேடிவரும் எல்லா  படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டேன். சீன படம் உள்பட எந்த ...

Read More »

முதன் முறையாக விண்வெளி ஆய்வகத்தில் முட்டைகோஸ் அறுவடை

விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டை கோஸ் அறுவடை செய்யப்பட்டது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன. அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அங்கு தங்கியிருக்கும் வீரர்களின் உணவுக்காக சில காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. புவியீர்ப்பு சக்தி எதுவும் இல்லாத விண்வெளியில் நவீன தொழில்நுட்ப முறையில் இவை பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் என்பவர் தொக்யோ ...

Read More »

மற்றொரு இரகசிய வதைமுகாம் இரகசியங்கள் அம்பலம்!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைத்திருந்தனர். மேஜர் பிரபாத் புலத்வத்த, சார்ஜன்ட் துமிந்த வீரரத்ன, சார்ஜன்ட் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பள்ளிக்கூடத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை

அவுஸ்ரேலியாவில் பள்ளிக்கூடத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை அவர் தாய் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அவுஸ்திரேலியா நாட்டில் வசித்து வருபவர் Linda, இவரின் மகள் பெயர் Cassidy Trevan (13). இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் Cassidy பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது அவருடன் படிக்கும் சில மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அந்த மாணவர்கள் Cassidyவை அடித்து துன்புறுத்தும் செயலிலும் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த Cassidy தற்கொலை செய்ய முடிவெடுத்து ...

Read More »

விருதுக்கு தேர்வான ‘ஒரு நாள் கூத்து’

லாஸ் ஏஞ்சல்ஸ் சினிஃபெஸ்ட் விருதின் இறுதி சுற்றுக்கு ஒரு நாள் கூத்து திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிவேதா பெதுராஜ், மியா ஜார்ஜ், ரித்விகா, தினேஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ள ஒரு நாள் கூத்து கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியானது. அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் சினிஃபெஸ்ட் விருதுக்கான இறுதி சுற்றுக்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திருமணம் குறித்த இன்றைய இளைஞர்களின் பார்வை மற்றும் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக் கூறியிருக்கும், இப்படத்தின் கதை மட்டுமல்லாது பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ...

Read More »